தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து காரில் கடத்தி நகைகளை பறித்துக்கொண்டு நிர்வாணமாக புகைப்படம் எடுத்து மிரட்டி வந்த நாசகார கும்பல் பிடிப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அடுத்துள்ள பூவிளத்தூர் செல்லும் சாலையில் வீரவனூரை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய உறவினருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென இருவரையும் காரில் கடத்தி சென்று அந்த பெண் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் கைப்பையில் வைத்திருந்த பணம் ஆகியவற்றை பறித்தது மட்டுமில்லாமல், […]
