Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

5% வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்… மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை… ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்…!!

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு கொள்கை அரசாணையின்படி அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் 5% வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸ் அதிரடி ரோந்து… சந்தேகப்படும்படி நின்ற இருவர்… 1 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 2 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தொண்டி இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சோளியக்குடி பேருந்து நிலையம் அருகே சென்ற போது 2 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்ததில் புதுக்கோட்டை மாவட்டத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இடியுடன் பெய்த மழை… மீனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு…!!

இடியுடன் கூடிய பெய்த பலத்தமழையால் மீனவரின் படகு சேதமடைந்த சம்பவம் குறித்து தாசில்தார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள திருப்பாலைக்குடி காந்தி நகரில் மலைசிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் தனது பைபர் படகை திருப்பாலைக்குடி கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியில் இடியுடன் கூறிய பலத்தமழை பெய்துள்ளது. அப்போது எதிர்பாரதவிதமாக மலைசிங்கத்தின் படகின் மீது இடி விழுந்துள்ளது. இதில் அவருடைய படகு உடைந்து சேதமடைந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்விரோதத்தால் ஏற்பட்ட விளைவு… பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்… தொழிலாளி கைது…!!

முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் பெண்ணை பாட்டிலால் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள பனிச்சகுடி கிராமத்தில் செல்வமணி என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து கருணாநிதியின் மாடுகள் காளியம்மாளின் வயலில் மேய்ந்து கொண்டிருந்துள்ளது. எனவே காளியம்மாள் கருணாநிதியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருணாநிதி காளியம்மாளை தகாத வார்த்தைகளால் பேசியதோடு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கை கடற்படையை கண்டித்து… மீனவர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்… மத்திய அரசை கண்டித்து கோஷங்கள்…!!

இலங்கை கடற்படையினரை கண்டித்து மீனவர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையம் அருகே மீனவர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த மீனவரின் விசை படகை இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியுள்ளது. இதில் மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். எனவே உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வளாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய 3 பேர்… தடைசெய்யப்பட்ட சீட்டுகள் பறிமுதல்…!!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பஜார் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அரண்மனை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பவுண்டுக்கடை தெருவை சேர்ந்த பாண்டி, யானைக்கல் வீதியை சேர்ந்த அங்குராஜா, வி.கே. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் அதிரடி சோதனை… வசமாக சிக்கிய ஒருவர்… தலைமறைவான நபர்களுக்கு வலைவீச்சு…!!

சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஒருவரை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள கூகுடி ஊராட்சி அறநூற்றிவயல் கிராமத்தில் உள்ள ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் திருவாடனை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த ஆற்றில் சிலர் மண்ணள்ளி கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக மணல் அள்ளிக் கொண்டு அவர்களை பிடிக்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விசாரணைக்கு சென்ற மூதாட்டி… திடீரென நடந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

விசாரணைக்கு சென்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள ஓலைக்குடா பகுதியில் ரூபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும், அவரது உறவினர்களான புதுமைப்பித்தன், டேவிட், ஆல்ட்ரின் ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டதில் ரூபன் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனையடுத்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரூபன் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அவரது தாயுடன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நைசாக பேச்சு கொடுத்த மர்மநபர்… மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

நைசாக பேச்சு கொடுத்து மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் களத்தாவூர் பகுதியில் அழகம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் அரண்மனை பகுதிக்கு சென்று காய்கறி மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு செல்ல பேருந்திற்காக காத்துகொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் நைசான பேச்சு கொடுத்துள்ளார். அப்போது மூதாட்டியிடம், நீங்கள் அணிந்துள்ள சங்கிலி நன்றாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த பெண்… மர்மநபர் செய்த செயல்… போலீஸ் வலைவீச்சு…!!

நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணை வழிமறித்து தங்கதாலி மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள பெரியபட்டினம் புதுக்குடியிருப்பு பகுதியில் செல்வம் என்பவர் அவரது மனைவி பாண்டியம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியம்மாள் மருத்துவ செலவிற்காக ராமநாதபுரத்தில் உள்ள அவரது சகோதரரிடம் 10,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை வாங்கிகொண்டு பாண்டியம்மாள் அரசு பேருந்தில் ராமநாதபுரத்தில் இருந்து பெரியபட்டினத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்… வசமாக சிக்கிய 2 பேர்… போலீஸ் நடவடிக்கை…!!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே சென்றபோது அப்பகுதியில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் செட்டியார் தெருவை சேர்ந்த பத்மநாபன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரிதாபமாக பலியான 45 கோழிகள்… உரிமையாளர் அளித்த புகார்… போலீஸ் விசாரணை…!!

பூச்சி மருந்து தெளித்து 45 கோழிகளை கொன்றதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள சங்கன்வலசை பகுதியில் பாக்கியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் கோழிகளை வளர்த்து வந்த நிலையில் திடீரென இவரது கோழி மற்றும் அக்கம்பக்கத்தினரின் கோழிகள் என மொத்தம் 45 கோழிகள் உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாக்கியம் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். இதனையடுத்து அவர்களது வீட்டிற்கு அருகே வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு பின்னால் பனங்கிழங்கிற்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிரடி வாகன சோதனை… 704 பேர் மீது வழக்குபதிவு… போலீஸ் நடவடிக்கை…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சாலை விதிகளை மீறிய 704 பேர் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் உட்கோட்ட பகுதியில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது தலைகவசம் அணியாமல் சென்ற 566 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டிய 51 பேர் மீதும், சிவப்பு விளக்கு ஒளிரும் போது நிற்காமல் சென்றதாக 16 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பூஜைக்காக பொருத்தப்பட்ட மின்விளக்குகள்… சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

அலங்கார மின்விளக்கில் இருந்து மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வ.உ.சி நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் சபரி நேரு நகரில் உள்ள ஒரு இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடையில் ஆயுதபூஜை விழாவை கொண்டடுவாதர்க்காக கடையை சுத்தம் செய்து அலங்கார விளக்குகளை மாட்டியுள்ளார். இதனையடுத்து இரவு பூஜை முடிந்ததும் வழக்கம்போல கடையை மூட முயன்றுள்ளார். அப்போது அலங்காரத்திற்கு பொருத்தப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெவ்வேறு இடத்தில் நடந்த விபத்து… மூதாட்டி உள்பட 2 பேர் பலி… போலீஸ் விசாரணை…!!

வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள கம்பங்குடி பகுதியில் செல்லம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று மதுரை-தொண்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த வாகனம் எதிர்பாராத விதமாக செல்லம்மாள் மீதி மோதியுள்ளது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திருவாடனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை… பொதுமக்களுக்கு தடை… ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையில் பங்கேற்ற விருப்பமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அரசு அறிவித்துள்ள இணையத்தில் விண்ணப்பிக்கலாம். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வருகின்ற 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் குருபூஜை நடைபெறவுள்ளது. இதனையடுத்து கொரோனா 3ஆம் அலை முன்னெச்சரிக்கை குறித்து இந்த குருபூஜை நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கும், வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடுத்த 2 நாட்களுக்கு பலத்த காற்று வீசும்… மீன்பிடிக்க தடை… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!

அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு வங்காள விரிகுடா, தென்கிழக்கு அரபிக்கடல், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 4550 கிலோ மீட்டர் வரை காற்றுவீசப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ராமநாதபுரத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் காமாட்சி கணேசன் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின் அடிப்படையில் ராமநாதபுரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லை… கணவன்-மனைவியின் விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

வருமானமில்லாததால் மனமுடைந்த காதல் தம்பதியினர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கிளாமரம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஹோட்டலில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கு இரு வீட்டாரின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாகராஜ் மற்றும் தனலட்சுமி தனியாக வாடகை வீட்டில் வசித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அப்துல்கலாமின் 90-வது பிறந்தநாள்… மணிமண்டபத்தில் மலர் அஞ்சலி… குடும்பத்தினர் பங்கேற்ப்பு…!!

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் 90-வது பிறந்தநாள் விழா கொண்டபட்டுள்ளது. இந்நிலையில் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாமின் மணிமண்டபத்தில் உள்ள அவரது சமாதியில் அவரது குடும்பத்தினர் மலர் அஞ்சலி செலுத்தி இனிப்பு வழக்கி கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து ஜாமாத் நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் தொழுகை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாமின் பேரன் சேக்சலீம், சேக் தாவூத், குடும்பத்தினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி… பெண்களை ஏமாற்றிய போலி இயக்குனர்… போலீஸ் நடவடிக்கை…!!

இயக்குனர் போல் நடித்து பெண்களை ஏமாற்றி பணம் பறித்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த இம்மானுவேல் ராஜா என்பவர் கடந்த நாட்களாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது அறைக்கு அடிக்கடி சில பெண்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோரிக்கைகளை வலியுறுத்தி… விசைப்படகு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்… நங்கூரமிட்டு காத்திருக்கும் படகுகள்…!!

மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என விசைப்படகு மீனவர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மீனவர்களுக்கு உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும் எனவும், தற்போது உயர்ந்துள்ள டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து இலங்கை கடற்படையினரால் கடலில் மூழ்கி சேதமான தமிழக மீனவர்களின் படகுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், மீன் பிடிப்பதற்கான அனுமதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸை கண்டதும் தெறித்து ஓட்டம்… வசமாக சிக்கிய 5 பேர்… ஆயுதங்கள் பறிமுதல்…!!

திருடுவதற்கு திட்டம் தீட்டிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நகர் காவல்துறை இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்துல்கலாம் குளம் பகுதியில் உள்ள கருவேல மர காட்டுக்குள் 5 பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது காவல்துறையினர் வருவதை கண்ட அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் உடனடியாக 5 பேரையும் மடக்கிப் பிடித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இது அனைவருக்கும் சொந்தம்… ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்… கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அரசு போக்குவரத்து கழக புறநகர் பணிமனை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கடலாடி அருகிலுள்ள டி.மாரியூர் ஊராட்சி மடத்துக்குளத்தில் பொது கண்மாய் உள்ளது. அந்த கண்மாயியை பலரும் ஆக்கிரமித்து உப்பளம் அமைத்து வருகின்றனர். இதுகுறித்து பல்வேறு மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து இந்த கண்மாய் பொதுமக்கள் அனைவர்க்கும் சொந்தமானது என்றும், கண்மாயில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணம் கேட்டு மிரட்டிய நபர்… டீக்கடைக்காரர் அளித்த புகார்… போலீஸ் நடவடிக்கை…!!

டீக்கடைகாரரிடம் வாளை காட்டி மிரட்டி பணம் கேட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அண்ணாநகர் குட்செட் தெருவில் ஆனந்தன் எனபவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அதே பகுதியில் இளங்கோவடிகள் தெருவில் வசித்து வரும் பூமிநாதன் என்பவர் ஆட்டோவில் ஆனந்தனின் கடைக்கு வந்துள்ளார். அப்போது பூமிநாதன் அவர் நீண்ட வாளை எடுத்து மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதனையடுத்து ஆனந்தன் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த பூமிநாதன் கடையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேரிடர் ஒத்திகை பயிற்சி… தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம்… தொடங்கி வைத்த ஆட்சியர்…!!

வெள்ளம், தீ விபத்து போன்ற காலங்களில் பொதுமக்களை காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்புத்துறை மற்றும் மேலாண்மைதுறையினர் சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றுள்ளது. இதில் மழை, வெள்ளம், புயல் போன்ற காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், கேஸ் சிலிண்டர் வெடித்தல் அந்த தீ விபத்தை ஈரத்துணி மற்றும் மண் போன்றவை வைத்து விபத்து ஏற்படாமல் தடுப்பது, தீ விபத்தில் சிக்கியவர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எந்த நடவடிக்கையும் எடுக்கல… வெளிநாட்டில் உயிரிழந்த கணவர்… மனைவியின் கோரிக்கை மனு…!!

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மனைவி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள முள்ளிமுனை பகுதியில் வசித்து வரும் ராமர் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கலைநிவேதியா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கலைநிவேதியா மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 13 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் மீன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கைக்கு கடத்த முயற்சி… 2,400 கிலோ மஞ்சள் பறிமுதல்… குற்றவாளிக்கு வலைவீச்சு…!!

இலங்கைக்கு கடத்த முயன்ற 2,400 மஞ்சளை காவல்துறையினர் பறிமுதல் செய்த காவல்துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராணி தலைமையில் காவல்துறையினர் அச்சுந்தன்வயல் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்ற போது அந்த வாகனம் சோதனை சாவடியில் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த வாகனத்தை மடக்கி பிடிப்பதற்கு பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் வருவதைக் கண்ட சரக்கு வாகன […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும்… விடுதலை சிறுத்தை கட்சியியர் கோரிக்கை… ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் கடலாடி தாலுகாவில் உள்ள மடத்தாகுளம் பொது கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும், அரசு புறம்போக்கு நிலத்தை உப்பளம் அமைத்து ஆக்கிரமிப்பதையும் தடுக்க கோரியும் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பு செயலாளர் விடுதலை சேகர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாநில துணை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தந்தையை ஏமாற்றிய மகன்… ஆம்புலன்ஸில் வந்த முதியவர்… ஆட்சியரிடம் கோரிக்கை மனு…

மகனிடம் இருந்து சொத்தை மீட்டு தரும்படி முதியவர் ஆம்புலன்சில் வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பொட்டகவயல் பகுதியில் சண்முகம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று ஆம்புலன்சில் தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் நான் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதித்து கே.கே நகரில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளேன். இதனையடுத்து எனது மகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இறுதிசடங்கில் நடந்த தகராறு… அதிகாரியை மிரட்டிய தந்தை மகன்… போலீஸ் நடவடிக்கை…!!

காவலரை மிரட்டி பணி செய்யாமல் தடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.புதூர் அடுத்துள்ள வலசைபட்டி பகுதியில் மூதாட்டியின் இறுதிசடங்கில் தகராறு நடப்பதாக புழுதிபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரி வினோத் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு அதே பகுதியை சேர்ந்த செல்வம், சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் சந்திரசேகர் ஆகியோர் தகராறில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து காவலர் வினோத் தகராறில் ஈடுபட்டவர்களை கண்டித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆட்டோவில் ஏற்ற மறுத்ததால்… டிரைவருக்கு ஏற்பட்ட விபரீதம்… ஒருவர் கைது…!!

ஆட்டோவில் ஏற்ற மறுத்ததால் டிரைவரை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள மாவிலங்கை பகுதியில் வசித்து வரும் குமரய்யா என்பவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சவாரிக்கு சென்ற போது வேப்பங்குளத்தை சேர்ந்த கண்ணாயிரமூர்த்தி என்பவர் ஆட்டோவில் ஏற முயன்றுள்ளார். அப்போது குமரய்யா அவரை ஆட்டோவில் ஏற்ற மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் குமரய்யாவிற்கும், கண்ணாயிரமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கண்ணாயிரமூர்த்தி மறைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நேருக்கு நேர் மோதிய வாகனம்… தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள முகில்தகம் ஏசுபுரம் பகுதியில் ஜேசுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்னறு இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ஜேசுராஜ் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் ஜேசுராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற தொண்டி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிகாரிகள் அதிரடி ரோந்து… வாக்களர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி… 2 பேர் கைது…!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதற்காக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சக்கரகோட்டையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. அப்போது ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தங்கபாண்டியன் தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மஞ்சன மாரியம்மன் கோவில் அருகே 2 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர். இதனைதொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தூக்குபாலத்தை கடத்த மிதவை கப்பல்… 1/2 மணி நேர போராட்டம்… ஆர்வத்துடன் பார்த்த சுற்றுலா பயணிகள்…!!

பாம்பன் தூக்குபாலத்தின் வழியாக 20க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்ற காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து சென்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில்வே தூக்குபாலம் உள்ளது. இந்த பாலத்தை கடந்து செல்வதற்காக கடந்த 2 நாட்களாக நாகபட்டினத்திலிருந்து தூத்துக்குடி கன்னியாகுமரி செல்வதற்கு 20க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகளும், மங்களூருக்கு செல்வதற்கு கோட்டியா என்ற பாய்மர படகு ஆகியவை காத்திருந்துள்ளது. இதனையடுத்து பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் பணிக்காக கேரளாவில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாபெரும் தடுப்பூசி முகாம்… தானாக முன்வந்து செலுத்திகொள்ள வேண்டும்.. ஆட்சியரின் வேண்டுகோள்…!!

மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளதவர்கள் தானாக முன்வந்து செலுத்திகொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற இருக்கும் நிலையில் தடுப்பூசி போட்டுகொள்ளாத பொதுமக்கள் தானாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுவரை மாவட்டத்தில் 8,27,398 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இரண்டாம் தவணை தடுப்பூசி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்… மின்சாரத்தால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள மீனங்குடி கிராமத்தில் முருகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 7 வயதில் முகேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முருகவேல் தனது உறவினரான மலைச்சாமி வீட்டிற்கு முகேஷை அழைத்து சென்றுள்ளார். அங்கு மலைச்சாமி வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த தொட்டியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து கொண்டிருந்துள்ளார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தீர்த்த கிணறுகளை திறக்க வேண்டும்… பாஜகவினர் கோரிக்கை… ஆர்பட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு..!!

ராமேஸ்வரம் 22தீர்த்த கிணறுகளை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்களில் பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டு இருகின்றது. இதனால் பக்தர்கள் தீர்த்த கிணறுகளில் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் வந்து செல்கின்றனர். டாஸ்மார்க் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரம்-அயோத்தி… உலக மக்கள் நன்மைக்கு… ஓட்டபயணம் மேற்கொண்ட வாலிபர்…!!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் பணிகள் சிறப்பாக முடிய இளைஞர் ஒருவர் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு ஓட்ட பயணம் மேற்கொண்டுள்ளார். ஹரியானா மாநிலத்தில் நரேந்திரசிங் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார் மூலம் ராமேஸ்வரம் வந்த நரேந்திரசிங் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் சிறப்பாக கட்டி முடிக்க வேண்டும் என்றும் உலகத்தின் நன்மைக்காகவும் ராமேஸ்வரம் கோவிலில் இருந்து அயோத்தி வரை ஓட்ட பயணம் மேற்கொள்வதாக கூறியுள்ளார். அதன்படி நேற்று காலை ராமேஸ்வரம் கோவிலின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கண்டெடுக்கப்பட்ட சீன பானை ஓடுகள்… இது வணிகர்களின் ஆதாரம்… தொல்லியல் ஆய்வாளர் தகவல்…!!

குடிநீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சீன நாட்டு பானை ஓடுகள், உடைந்த மான் கொம்பு ஆகியவை பள்ளி மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தொன்மை பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு வருகின்றது. இந்த மன்றத்தின் மூலம் மாணவர்களுக்கு பழமையான நாணயங்கள், பானை ஓடுகள், வரலாற்று சின்னங்களை அடையாளம் காணவும், கல்வெட்டுகளில் பொறித்திருக்கும் எழுத்துக்களை படிக்கவும் பயிற்சியளித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து பெய்த கனமழை… குளம்போல் தேங்கிய மழைநீர்… வாகன ஓட்டிகள் அவதி…!!

தொடர்ந்து பெய்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, சத்திரக்குடி, பார்த்திபனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்துள்ளது. இதனையடுத்து தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர். மேலும் பொன்னையாபுரம் தியேட்டர் பகுதியில் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து அதிகரிக்கும் குற்றங்கள்… அச்சத்தில் பொதுமக்கள்… கண்காணிப்பில் முஸ்லிம் சங்கத்தினர்…!!

தொடர்ந்து திருட்டு போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதால் முஸ்லிம் சங்கம் சார்பில் காவலர்களை நியமித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக திருட்டு, போதை பொருள் விற்பனை போன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து திருட்டு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தடுக்க காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவிடும் வகையில் கீழக்கரை மேலத்தெரு உஸ்வதுன் ஹாசனா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகாளய அமாவசயையொட்டி… தீர்த்தாண்டதானத்தில் பக்தர்களுக்கு தடை… வெறிச்சோடிய கடற்கரை…!!

மகாளய அமாவசையன்று தீர்த்தாண்டதானம் கடற்கரையில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் அப்பகுதி மிகவும் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தீர்த்தாண்டதானம் கடற்கரை ஸ்ரீ ராமபிரான் அவரது தந்தை தசரத மன்னனுக்கு தர்ப்பணம் செய்த இடமாக விளங்கி வருகிறது. இதனை பின்பற்றும் வகையில் பக்தர்கள் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை அன்று கடலில் நீராடி பூஜை செய்வது வழக்கம். இதனையடுத்து வழக்கமாக இந்த நாளில் தீர்த்தாண்டதானம் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் கொரோனா 3 ஆம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எங்களுக்கும் வீடு வேண்டும்… ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு… திருநங்கைகளின் கோரிக்கை…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் ஏர்வாடி பகுதியில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் திருநங்கைகளான எங்களுக்கு யாரும் வீடு வாடகைக்கு தருவதில்லை எனவும் அப்படியே வீடு கொடுத்தாலும் பல மடங்கு வாடகை வசூலிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து எங்களுடைய வருமானம் மிகவும் குறைவாக இருப்பதால் மிகவும் அவதியடைந்து வருகிறோம். எனவே எங்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பிரியாங்கா காந்தி கைது… விடுதலை செய்ய வலியுறுத்தி… கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்…!!

காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடந்து அதிகரிக்கும் கடத்தல்… வசமாக சிக்கிய 5 பேர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சென்னையில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்த பெண் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக்கின் உத்தரவின்படி கேணிக்கரை காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பட்டனம்காத்தான் வல்லபைநகர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது அப்பகுதி வழியாக வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாப்பிட சென்ற தொழிலாளி… மின்கம்பியால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்கம்பி உரசி தேங்காய் உறிக்கும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியை அடுத்துள்ள சேர்வைக்காரன்ஊருணி கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரியபட்டிணம் பகுதியில் அலாவுதீன் என்பவரது தேங்காய் கம்பெனியில் தேங்காய் உறிக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். இதனையடுத்து வழக்கம்போல வேலைக்கு சென்ற கோவிந்தன் வேலை முடித்து மதிய உணவு சாப்பிட கம்பெனியின் மாடிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஊழலை தடுக்க வேண்டும்… சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டம்… டாஸ்மார்க் அலுவலகத்தில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு தமிழக அரசு டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அதிரடி ரெய்டுகளை நிறுத்த வேண்டும் என்றம், மதுக்கடையில் நடக்கும் ஊழல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த முதியவர்… வழியில் நடந்த விபரீதம்… டிரைவர் கைது…!!

சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது சரக்கு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள நெருஞ்சுபட்டியில் முனியாண்டி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் வயலில் வேலையை முடித்துவிட்டு அப்பகுதியில் சாலையோரத்தில் நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் அந்த சரக்கு வாகனம் எதிர்பாரதவிதமாக சாலையோரம் சென்று கொண்டிருந்த முதியவர் மீது மோதியுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்பகையால் வந்த விளைவு… பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்… தலைமறைவான குற்றவாளி கைது…!!

முன்பகை காரணமாக பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த குற்றாவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள செய்யாமங்குலம் கிராமத்தில் குமாரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு வழிவிட்டாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த நீதிதேவன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் 27ஆம் தேதி வழிவிட்டாள் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அங்கு சென்ற நீதிதேவன் வழிவிட்டாளுடன் தகராறில் ஈடுபட்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆயுதங்களுடன் நின்ற மர்மநபர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை… 6 பேர் கைது…!!

பயங்கர ஆயுதங்களுடன் கோவிலில் திருட முயன்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் யூனியன் அருகே உள்ள வாணியவல்லம் பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி ஆய்வு பணிக்காக நயினார் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது நயினார் கோவில் மருதவன காளியம்மன் கோவில் அருகே மர்ம நபர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்துள்ளனர். இதுகுறித்து பாலாஜி உடனடியாக நயினார் கோவில் காவல்நியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories

Tech |