Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விஷ வாயு தாக்கியதில்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை….!!

விஷ வாயு தாக்கி வடமாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள மன்சூர் கிராமத்தில் தனியார் மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் பலரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழிற்சாலையில் உள்ள தொட்டியில் இருக்கும் ரசாயனம் கலந்த கழிவுநீரை சுத்தம் செய்வதற்காக ஓடிசாவை சேர்ந்த நபின் ஓரம் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பொய் புகார் போடுவதை நிறுத்த வேண்டும்…. திமுகவை கண்டித்து…. பாஜகவினர் நுதன போராட்டம்….!!

திமுக அரசை கண்டித்து பாஜகவினர் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நுதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரண்மனை முன்பு பாஜகவினர் சார்பில் வாயில் கருப்புத்துணியை கட்டிக்கொண்டு திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் பாஜக நிர்வாகிகள் மீது பொய் புகார் போடும் காவல்துறையினரை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பாஜக நகர […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாசலில் தூங்கிய மூதாட்டி…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியின் 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய மர்ம நபர்கை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி பகுதியில் முனியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி அவரது மகன் முருகேஸ்வரியுடன் காற்று வரவில்லை என கதவை திறந்து வைத்து விட்டு வாசல் அருகே துங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை நைசாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கரை ஒதுங்கிய பெரிய திமிங்கலம்….. வனத்துறையினர் நேரில் ஆய்வு…. கடற்கரையில் பாதுகாப்புடன் அடக்கம்….!!

அழகன்குளம் கடற்கரை பகுதியில் சுமார் 2 டன் எடை கொண்ட திமிங்கலம் ஒன்று உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் ஆமை, கடல் பசு, டால்ஃபின் போன்ற அரிய வகை மீன்கள் மீன்களும், கடலின் ஆள் கடல் பகுதியில் திமிங்கலம் போன்ற உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் அழகன்குளம் கடற்கரையில் பெரிய திமிங்கலம் ஒன்று உயிரிழந்து கரை ஒதுங்கி இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில்….. சிறப்பு மக்கள் நீதிமன்றம்…. 825 வழக்குகளுக்கு தீர்வு….!!

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 825 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு நீதிமன்றம் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர், கமுதி, திருவாடனை ஆகிய இடங்களில் 9 அமர்வுகளின் கீழ் நடைபெற்றது. இந்நிலையில் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி சண்முகசுந்தரம் தலைமையில், மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா, கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலையோரம் நின்ற பெண்…. கணவர் கண்முன்னே நடந்த விபரீதம்…. டிரைவருக்கு வலைவீச்சு….!!

சுற்றுலாவிற்கு கணவருடன் வந்த பெண் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த சந்தீப் தனது மனைவி சீமாவுடன் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவிலுக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில் கோவிலில் தரிசனம் செய்த கணவன்-மனைவி இருவரும் பேருந்து மூலம் தனுஷ்கோடி கடற்கரைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்குள்ள அரிச்சல்முனை கடற்கரை பகுதியை பார்த்துவிட்டு மீண்டும் ராமேஸ்வரம் செல்வதற்காக கம்பிபாடு சாலையில் நின்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது அரிச்சல் முனையில் இருந்து ராமேஸ்வரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேகத்தடையால் வந்த விளைவு…. டிரைவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டிராக்டரில் இருந்து கீழே விழுந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தூரத்தியேந்தல் பகுதிகள் நாகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அலெக்ஸ்பாண்டியன் வன்னிவயல் பகுதியில் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அலெக்ஸ்பண்டியன் ராமநாதபுரத்திற்கு செங்கல்களை இறக்கிவிட்டு மீட்டும் டிராக்டரில் வன்னிவயலுக்கு திரும்பியுள்ளார். அப்போது ரெட்டைபோஸ்ட் பகுதியில் ஒரு வேகத்தடை ஏறி இறங்கிய போது அலெக்ஸ்பாண்டியன் திடீரென டிராக்டரில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மத்திய அரசை கண்டித்து…. மாவட்டத்தில் 6 இடங்களில்…. சி.ஐ.டி.யூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….!!

ராமநாதபுரம் மாவட்டம் ரோமன் சர்ச் பகுதியில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் 10 நிமிடம் இருசக்கர வாகனத்தை நிறுத்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து தனியார் மோட்டார் வாகன சங்க செயலாளர் ஆனந்த், குடிநீர் வாரிய சங்க செயலாளர் மலைராஜன், அரசு போக்குவரத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முதலமைச்சரின் உத்தரவின்படி…. 16 லட்சம் மதிப்பீட்டில்…. இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்….!!

தமிழக அரசு சார்பில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 16 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 457 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 1,965 பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு உள்ளிட்ட 16லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டுள்ளது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தலைமை தாங்கிய நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாய்-மகள் கொடூர கொலை….. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…. இலங்கை அகதி கைது….!!

நகை மற்றும் பணத்திற்காக தாய் மகளை கொடூர கொலை செய்த இலங்கை அகதியை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் காளியம்மாள் தனது 2வது மகள் மணிமேகலையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். காளியம்மாள் அப்பகுதியில் ரயில்வே மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி காளியம்மாள் மற்றும் அவரது மகள் மணிமேகலை வீட்டில் மர்மமான முறையில் தீயில் உடல் கருகி உயிரிழந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து அவரது மூத்த மகள் சண்முகப்பிரியா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

100 வேலை வாய்ப்பு கேட்டு…. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா…. பெண்கள் அளித்த புகார்….!!

100 நாள் வேலை வாய்ப்பு முறையாக வழங்க வேண்டும் என ஏராளமான பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள செல்வநாயகபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு தற்போது முறையாக வழங்கப்படுவதில்லை என அப்பகுதி பெண்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் செல்வநாயகபுரம் ஊராட்சியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த எலக்ட்ரீசியன்…. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற எலக்ட்ரீசியன் மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நேரு நகர் 10-வது தெருவில் கல்யாணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியனான இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்யாணகுமார் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மாலையில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கல்யாணகுமார் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாய் மகள் இறப்பு குறித்து…. நடவடிக்கை எடுக்க வேண்டும்….. ஆட்சியர் அலுவலகம் முற்றுகை….!!

தாய் மகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள ரயில்வே காலனி பகுதியில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் காளியம்மாள் தனது இளைய மகள் மணிமேகலையுடன் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டில் உடல் எரிந்து தீயில் கருகிய நிலையில் பிணமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கல்லூரி மாணவன் சாவில்…. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…. மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்….!!

கல்லூரி மாணவர் உயிரிழப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள நீர்க்கோழினேந்தல் கிராமத்தில் மணிகண்டன் என்ற கல்லூரி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவன் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையனர் தாக்கியதில் மணிகண்டனின் உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன நடந்துச்சுன்னு தெரியல…. உடல் கருகி காணப்பட்ட தாய்-மகள் உடல்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

வீட்டில் தாய், மகள் உடல் எரிந்து பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள ரயில்வே காலனி பகுதியில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவன் உயிரிழந்துவிட்ட நிலையில் காளியம்மாள் ரயில்வே மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் சண்முகப்பிரியா திருமணம் முடிந்து மதுரையில் வசித்து வருகிறார். இதனையடுத்து இரண்டாவது மகள் மணிமேகலை தாயாருடன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீடு வீடாக நடக்கும் விற்பனை…. ரேஷன் அரிசி கடத்த முயற்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ரேஷன் அரிசியை கடத்த முயன்ற நபரை கைது செய்த காவல்துறையினர் 2,750 கிலோ அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக், தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி அப்பகுதி வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் சரக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள்…. இலங்கைக்கு கடத்த முயற்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….

இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடற்பகுதியில் இருந்து கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கடலோர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மண்டபம்  காவல்துறை இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, யாசர் மவுலானா, கடலோர காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கடலோர பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது வேதாளை அருகே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாலத்தில் சென்ற பள்ளி வேன்…. வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு…. 25 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு….!!

தரைப்பாலம் வழியாக சென்ற பள்ளி வேன் 25 மாணவர்களுடன் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகு அணை வழியாக பரளை ஆற்றிற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. இதனால் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில்  செய்யாமங்கலம்-கொடுமலூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் கடந்த 10 நாட்களாக மூழ்கிய நிலையிலேயே காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தரைப்பாலத்தில் சற்று குறைவான தண்ணீர் காணப்பட்டதால் தனியார் பள்ளி வேன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாபர் மசூதி இடிப்பு தினம்…. த.மு.ம.க., ம.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு த.மு.ம.க., ம.ம.க. சார்பில் விழிப்புணர்வு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு த.மு.மு.க மற்றும் ம.ம.க கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட தலைவர் சரீப் தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து இஸ்லாமிய பிரசார பேரவை மாநில செயலாளர் அப்துல் காதிர், ம.ம.க. மாநில அமைப்புச் செயலாளர் உசேன் கனி, த.மு.மு.க. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆசிரியைக்கு தொல்லை கொடுத்த…. அரசு பள்ளி ஆசிரியர் கைது…. முதன்மை கல்வி அலுவலர் அதிரடி….!!

ஆசிரியைக்கு ஆபாச செய்திகள் அனுப்பிய வரலாறு ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நாகாச்சி பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்திரக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வரலாறு ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சந்திரன் ஆசிரியை ஒருவருக்கு ஆபாச செய்திகளை அனுப்பியும் ஆபாசமாக பேசியும் வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை உடனடியாக சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி சந்திரனின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர்…. மர்மமான முறையில் பலி…. உறவினர்கள் சாலை மறியல்….!!

காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள கீழத்தூவல் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக நீர்கோழினேந்தல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் காவல்துறையினரைபார்த்ததும் அவர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்…. இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு…. கற்கள் வீசி தாக்குதல்….!!

ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசி விரட்டியடித்துள்ளனர். ராமேஸ்வரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் கச்சத்தீவு கடல் பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கல் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். மேலும் ஒரு சில மீனவர்களின் வலைகளையும் அறுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்-இருசக்கர வாகனம் மோதல்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார்-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் காளீஸ்வரன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் இருசக்கர வாகனத்தில் கொத்தங்குளத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே தங்கச்சி மடத்தை சேர்ந்த ஜேம்ஸ் ஆரோக்கியம் என்பவர் காரில் வந்துகொண்டிருந்துள்ளர். இதனையடுத்து கார் மற்றும் இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் காளீஸ்வரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நகை வாங்குவதுபோல் நடித்து….. நைசாக திருடிய பெண்கள்….. கேரமாவில் பதிவான காட்சிகள்….!!

நகை வாங்குவதுபோல் நடித்து 2 பெண்கள் தங்க சங்கிலியை திருடிக்கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர் பெரிய கடை பஜாரில் தங்க நகை கடை வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது கடைக்கு பர்தா மற்றும் மாஸ்க் அணிந்து கொண்டு 2 பெண்கள் நகை வாங்குவது போல் வந்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த பழைய தங்க நகைகளை கொடுத்துவிட்டு 2 கிராம் தங்க மோதிரம் வாங்கியுள்ளனர். இதனைதொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விவசாயி மர்ம சாவு…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. 2 வாலிபர்கள் கைது….!!

விவசாயியை கொலை செய்த வாலிபர்களை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பாராட்டியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் யூனியனை அடுத்துள்ள கிளியூர் கிராமத்தில் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது வயலில் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து திருநாவுக்கரசு வயல்வெளியில் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் உயிர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியிலடனர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அக்காவை கொலை செய்த தம்பி….. போலீஸ் தீவிர விசாரணை…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

தகராறில் சொந்த அக்கா என்றும் பாராமல் கழுத்தை அறுத்து கொலைசெய்து விட்டு தப்பியோடிய தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் நேரு நகர் 5வது தெருவில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். திருமண மண்டபத்தின் மேலாளரான இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் இவரது மூத்த மகள் சுவாதிக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் வரன் தேடியுள்ளனர். அப்போது சுவாதி எனக்கு திருமணம் வேண்டாம் என்றும், மேற்படிப்பு படிக்க போவதாக கூறியுள்ளார். இதனால் பெற்றோர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆபாச செய்தி அனுப்பி தொல்லை…. ஆசிரியை அளித்த பரபரப்பு புகார்…. ஆசிரியர் கைது….!!

ஆசிரியைக்கு ஆபாச செய்திகள் அனுப்பிய வரலாறு ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நாகாச்சி பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்திரக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வரலாறு ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சந்திரன் ஆசிரியை ஒருவருக்கு ஆபாச செய்திகளை அனுப்பியும் ஆபாசமாக பேசியும் வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை உடனடியாக சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி சந்திரனின் செல்போனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முதியவர் மீது மோதிய வாகனம்…. கண்டித்த வாலிபருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

தகராறில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள நம்புதாளை பகுதியில் கன்சுல் மகரிபா என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையில்  நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பல்லாக்கு ஒலியுல்லா தெருவை சேர்ந்த பிரேம்குமார் என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது வாகனம் கட்டுபாட்டை இழந்து கன்சுல் மகரிபா மீது மோதியுள்ளது. இதில் முதியவருக்கு பலத்த காயம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென பெய்த கனமழை…. இடிந்து விழுந்த 2 வீடுகள்…. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு….!!

திடீரென பெய்த கனமழையால் 2 பேரின் வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்த நிலையில் 8 வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்து பகலில் வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. இதனால் குடியிருப்புகளை சுற்றி தேங்கிய மழைநீர் வெளியேறி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று திருஉத்தரகோசமங்கை பகுதியில் உள்ள நல்லிருக்கை கிராமத்தில் திடீரென கனமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் வெள்ளைச்சாமி ஆகியோரின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோமாரி நோய் தாக்குதல்….. ஏராளமான மாடுகள் பலி…. வேதனையில் உரிமையாளர்கள்….!!

கோமாரி நோய் தாக்கி ஏராளமான மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, நரசிங்கம்பட்டி, அபிராமம், ஆதிபராசக்தி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் மாடுகள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பசு மாடுகள் கால், வாய், நாக்குகளில் புண் ஏற்பட்டு இரை சாப்பிட முடியாமல் அவதியடைந்து வருகின்றது. இதனால் 10 லிட்டர் பால் கொடுக்கும் பசு மாடுகள் 1 லிட்டர் பால் கொடுக்கிறது. இதனையடுத்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விவசாயி மர்ம சாவு….. கிராம மக்கள் மறியல்…. போலீஸ் தீவிர விசாரணை…..!!

விவசாயி சாவில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொது மக்கள் மற்றும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் யூனியனை அடுத்துள்ள கிளியூர் கிராமத்தில் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது வயலில் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து திருநாவுக்கரசு வயல்வெளியில் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் உயிர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியிலடனர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வயலுக்கு சென்ற விவசாயி…. மர்மமான முறையில் உயிரிழப்பு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வயலுக்கு சென்ற விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் யூனியன் அருகே உள்ள கிளியூர் வடக்கு குடியிருப்பில் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர்  வழக்கம்போல வயலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திருநாவுக்கரசு வயல்வெளியில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக நயினார்கோவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் திருநாவுக்கரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டின் அருகே நிறுத்தி வைத்த வாகனம்…. ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காயக்காரரை அம்மன் கோவில் தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று கண்ணன் தனது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்துள்ளார். இதனையடுத்து மர்ம நபர் யாரோ இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்ணன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலைபாலத்தை மூழ்கடித்த வெள்ளம்…. கயிறுகட்டி கடக்கும் மக்கள்…. மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை….!!

பரளை ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் பாலத்தில் கயிறு கட்டி கடந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூருக்கு கடந்த 27ஆம் தேதி முதல் வைகை அணையில் இருந்து 12,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்நிலையில் பார்திபனூரில் இருந்து கமுதி பரளை ஆற்றுக்கு 5,000கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு செய்யாமங்கலம் பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால் செய்யாமங்கலம், பிரண்டைகுளம், தானேந்தால், புதுபட்டி, முனியனேந்தல் போன்ற 5 கிராமத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கண்மாயில் ஏற்பட்ட உடைப்பு…. குடியிருப்பை சூழ்ந்த நீர்…. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை….!!

கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடியிருப்பு முழுவதும் வெள்ளம்போல் நீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் சனவேலி ஊராட்சியில் கொசக்குடி கண்மாய் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கண்மாய் நிரம்பி வழிகின்றது. இந்நிலையில் கண்மாய் உடைந்து தண்ணீர் வெளியேறினால் அப்பகுதியில் உள்ள மாரியாயிபட்டினம் குடியிருப்பு பகுதி நீர் சூழ்ந்து பாதிக்கப்பட ஆபத்து இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் ஆர்.எஸ். மங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலைமறைவான கொலை குற்றவாளி…. தானாக முன்வந்து சரண்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்துள்ள குப்பான்வலசை கிராமத்தில் முத்துசாமி என்ற அகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முத்துசாமி தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாத்தான்குளம் பகுதியில் சென்றபோது நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பல் முத்துசாமியை வழிமறித்து அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதனைபார்த்த அவரது உறவினர் உடனடியாக கேணிக்கரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரவி வரும் மர்ம காய்ச்சல்… 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு…. ஒரே நாளில் 2 சிறுமிகள் பலி…!!

மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகின்றது. இதனால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்த 7ஆம் வகுப்பு சிறுமிக்கும், புதுத் தெருவைச் சேர்ந்த 2ஆம் வகுப்பு சிறுமிக்கும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் கீழக்கரை பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளிநாட்டிற்கு தப்பிய குற்றவாளி…. 3 ஆண்டுகளுக்கு பிறகு…. கைது செய்த போலீசார்….!!

கொலை செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளியை 3 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை பகுதியை சேர்ந்த தர்மராஜன் என்பவருக்கும், சந்திரன் என்பவருக்கும் இடையே கோவில் தலைவர் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நடைபெற்ற மோதலில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதத்தில் 18 பேர் அடங்கிய கும்பல் வாலாந்தரவை சேர்ந்த விஜய், பூமிநாதன் ஆகிய 2 பேரை வெட்டி கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த அக்டோபர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கூட்டுறவு சங்கத்தில் நடந்த மோசடி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. செயலாளர் மீது நடவடிக்கை….!!

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2 லட்சத்தை மோசடி செய்த சங்க செயலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள அஞ்சுகோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சங்கத்தின் செயலாளராக திருவாடனை திருவடிமிதியூரை சேர்ந்த மணி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சங்கத்தில் கடன் வாங்கிய விவசாயிகள் அவர்களது கடன் தொகையை திருப்பி செலுத்தியுள்ளனர். அதனை முறையாக வரவு வைக்காமல் மணி மோசடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனைவி கொலை வழக்கு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அடுத்துள்ள தோளூர் தெற்குபட்டி கிராமத்தில் தர்மர் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும் 5 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தர்மர் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து அபிராமம் காவல்துறையினர் தர்மரை கைது செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரயில் என்ஜின் மீது விழுந்த மரம்…. அதிஷ்டவசமாக தப்பிய பயணிகள்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் மீது மரம் முறிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் சேது எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரத்திற்கு வந்தடைந்த ரயில் அதிகாலை 3.45 மணியளவில் ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த ரயில் ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை -பெருங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணம் கேட்டு மிரட்டிய நபர்…. குழப்பமடைந்த சூப்பிரண்டு அதிகாரி…. போலீஸ் விசாரணை….!!

வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபரை போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அலுவலகத்தில் சூப்பிரண்டு அதிகாரியாக எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அலுவலகத்தில் தொலைபேசி எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனை தெட்சிணாமூர்த்தி எடுத்து பேசியுள்ளார். அதில் பேசிய மர்ம நபர் தன்னை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடப்பில் போடப்பட்ட பணிகள்…. பொதுமக்கள் விடுத்த கோரிக்கை…. நுதன முறையில் போராட்டம்….!!

சாலை சீரமைப்பு பணிகளை விரைவில் முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் நூதன முறையில் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள மேலகன்னிசேரி பகுதியில் இருந்து பாகனேரி வழியாக நல்லூர் செல்லும் சாலை வரை 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை சீரமைக்கும் பணிகள் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கூட்ட நெரிசலை பயன்படுத்தி…. மர்மநபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை….!!

கூட்ட நெரிசலை பயன்படுத்து சிறுமியின் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் நயினாமரைக்கான் சக்திபுரம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும் தருணிகா என்ற இரண்டு வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் ராஜலட்சுமியும், தருணிகாவும் மதுரையில் ஒரு திருமண விழாவிற்கு சென்றுவிட்டு மீண்டும் ராமநாதபுரத்திற்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இராமநாதபுரத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிறுமியின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொழிலாளிகளுக்குள் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள பெருமானேந்தல் கிராமத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். நண்டு கம்பெனியில் பணிபுரிந்து வரும் இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டிக்கும் அவருடன் வேலை செய்து வரும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று பாலமுருகன் பாண்டியின் மனைவி வள்ளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி…. மனைவிக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஜாமீனில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி மனைவிக்கு கொலை விடுத்ததால் காவல்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள ஆண்டாவூரணி கிராமத்தில் ரவிசந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்துள்ளார். இதனையடுத்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்பு கொலை வழக்கில் மேல் முறையீடு செய்து கடந்த ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டியிடம் பேச்சுகொடுத்து…. மர்மநபர் செய்த செயல்…. போலீசார் வலைவீச்சு….!!!

மூதாட்டியிடம் நூதன முறையில் 2¾ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஈசபல்லிவாசல் தெருவில் தனலட்சுமி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டு வாசல் முன்பு உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபர் திடீரென மூதாட்டி அணிந்திருந்த 2¾ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளார். இதனை பார்த்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில்… 33 லட்சம் ருபாய் மோசடி… செயலாளர் மீது நடவடிக்கை…!!

வருவாய்த்துறை கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் 33 லட்சம் ரூபாய் மோசடி செய்த சங்க செயலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்துறை அலுவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் செயலாளராக வெளிப்பட்டிணம் பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை இந்த சங்கத்தில் கடன் பெற்ற 12 பேர் தங்களது கடன் தொகையை திருப்பி செலுத்தியுள்ளனர். இதனை நாள்வழி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பால் கறக்க சென்ற விவசாயி… மின்சாரத்தால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்விளக்கை போட முயன்ற விவசாயி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள நயினார்கோவில் கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து பால் வியாபாரமும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பால் கறப்பதற்காக மாட்டு தொழுவத்திற்கு சென்ற மோகன் அங்கிருந்த மின்விளக்கின் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதசாமி கோவிலில்… 1 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை… அதிகாரிகள் தகவல்…!!

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலின் உண்டியல் காணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ராமநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று கோவில் உண்டியல் பணம் எண்ணப்பட்டுள்ளது. இந்த பணி அம்மன் சன்னதியில் உள்ள திருக்கல்யாண மடபத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதற்கு கோவில் இணை ஆணையர் பழனிகுமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம், ராமநாதபுரம் ஆய்வாளர் தங்கையா, கோவில் மேற்பார்வையாளர் சீனிவாசன் அவர்களின் மேற்பார்வையில் உண்டியல் எண்ணும் […]

Categories

Tech |