Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடையை மீறி நீராடிய பக்தர்கள்…. போலீஸ் தீவிர கண்காணிப்பு…. ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலாவினர்….!!

புத்தாண்டை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் தடையை மீறி புனித நீராடியுள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதற்கு தடை விதித்துள்ளனர். இருப்பினும் பக்தர்கள் தடையை மீறி அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிலோ கணக்கில் மாட்டிய மஞ்சள்…. போலீஸ் அதிரடி சோதனை…. கடத்தல் பொருட்கள் பறிமுதல்….!!

இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த 1500 கிலோ மஞ்சள் மற்றும் 100 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை பகுதியில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதாக மாவட்ட கியூ பிரிவு காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் கியூ பிரிவு காவல்துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் அப்பகுதியில் அதிரடி விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாயமான சிறுவன், சிறுமி…. 3 மணி நேரத்தில் அதிரடி நடவடிக்கை…. காவல்துறையினருக்கு பாராட்டு….!!

புகார் அளித்த 3 மணி நேரத்திலேயே மாயமான சிறுவன் மற்றும் சிறுமியை மீட்ட காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் வசித்து வரும் 14 வயதுடைய சிறுவன் மற்றும் சிறுமி அதே பகுதியில் 9 வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்த நிலையில் திடீரென இருவரும் திடீரென வீட்டில் இருந்து மாயமாகியுள்ளனர். இதனை அறிந்த இருவரது பெற்றோர்கள் உடனடியாக தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

புத்தாண்டையொட்டி…. மீனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சிறை நீட்டிப்பு செய்து உத்தரவு….!!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 43 மீனவர்களை மீண்டும் ஜனவரி 13ஆம் தேதி வரை சிறை நீட்டிப்பு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 6 விசைப்படகுகளில் 43 மீனவர்கள் கடந்த 18ஆம் தேதி மீன் பிடிக்க நடுக்கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லையை தாண்டி வந்ததாக கூறி 43 பேரையும் கைது செய்துள்ளனர். இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மீனவர்களை யாழ்பாணம் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நவீன தொழில்நுட்பத்தால்…. விடைபெற்ற தூர்தர்சன் தொலைக்காட்சி நிலையம்…. அதிகாரிகள் அறிவிப்பு….!!

20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த தூர்தர்சன் தொலைகாட்சி நிலையம் விடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள ராமர் பாதம் செல்லும் சாலையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் மற்றும் அனைந்திந்திய வானொலி நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த தொலைக்காட்சி நிலையத்தில் டெல்லி மற்றும் சென்னை உள்ளிட்ட மாநிலங்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை ராமநாதபுரம் மற்றும் இலங்கை வரையிலும் ஒலிபரப்பு செய்யப்படும். இந்நிலையில் தற்போது நவீன தொழில்நுட்பத்தால் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளைப் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தகராறில் அரங்கேறிய சம்பவம்…. பறிபோன முதியவரின் உயிர்…. 2 பேர் அதிரடி கைது….!!

முதியவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து 3 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள எருமைகரிச்சி கொட்டகை கிராமத்தில் பாண்டி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் ஆப்பனூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் 27ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முருகன் அரிவாளால் பாண்டியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“நான் வேலை வாங்கி தரேன்”…. ஊராட்சி மன்ற தலைவர் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 7 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டு தப்பியோடிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள கற்காத்தகுடி கிராமத்தில் பீட்டர் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கிரேசியா படிப்பை முடித்துவிட்டு அரசு வேலை தேடி கொண்டிருந்துள்ளார். அப்போது அதே ஊரை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவரான சேகர் என்பவர் சவேரியார்பட்டினத்தில் செயல்பட்டுவரும் புனித சவேரியார் உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணி வாங்கி தருவதாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாணவிகள் பாலியல் வழக்கு…. ஆசிரியர் நீதிமன்றத்தில் சரண்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் நீதிமன்றத்த்தில் சரணடைந்த நிலையில் அவரை சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன்பாபு மற்றும் சமூகவியல் ஆசிரியர் ராமராஜன் ஆகியோர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எங்க இருந்து வந்தாங்கன்னு தெரியல…. மர்ம நபர்கள் கைவரிசை…. பெண் அளித்த புகார்….!!

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்து 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களத்தை அடுத்துள்ள ஆட்டாங்குடி கிராமத்தில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான விஜயா என்பவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்தமர்ம நபர்கள்2 பேர் இருசக்கர வாகனத்தில் அவர்களை பின்தொடர்ந்து வந்தனர். இதனையடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து விஜயா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

டீக்கடையில் ஏற்பட்ட தகராறு…. மாணவர்கள் செய்த அட்டகாசம்…. 5 பேர் கைது….!!

பேருந்து ஓட்டுனரை தாக்கி டீக்கடையை சேதப்படுத்திய 5 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் கல்லூரி பேருந்து மூலம் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பேய்க்கரும்பில் உள்ள அப்துல்கலாம் மணிமண்டபத்தை கல்லூரி மாணவர்கள் சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்த டீக்கடை ஒன்றில் டீ குடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது சில மாணவர்கலுக்கும், கல்லூரி பேருந்து ஓட்டுநரான தவமுருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த மாணவர்கள் தவமுருகனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

செலவுக்கு பணம் இல்ல…. ஏ.டி.எம்-ஐ உடைத்த வாலிபர்…. போலீஸ் உடனடி நடவடிக்கை….!!

செலவுக்கு பணம் இல்லாமல் ஏ.டி.எம்-ஐ உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள எஸ்.பி.பட்டினம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து கொண்டு ஏ.டி.எம் மையத்திற்கு நுழைந்து இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனையறிந்த எஸ்.பி.பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குழந்தை இல்லாததால் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபர் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடிபழக்கத்தை கைவிடுமாறு தாய் கண்டித்ததால் மனமுடைந்து வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள உரப்புளி செட்டியார் தெருவில் விசுவநாதன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றதுள்ளது. இந்நிலையில் இதுவரையிலும் குழந்தை பிறக்காததால் விஸ்வநாதன் மதுபழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விஸ்வநாதனின் தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கும்பாபிஷேகத்திற்கு சென்ற மூதாட்டி…. கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கோவிலின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டி அணிருந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியில் ராமசாமி என்ற முதியவர் தனது மனைவி ராமாயி என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள அரியனேந்தல் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அப்போது கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ ராமாயி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருமணமாகி 4 மாதங்களிலேயே…. இளம்பெண் கொடூர கொலை…. வடமாநில வாலிபர் கைது….!!

திருமணமான 4 மாதங்களிலேயே மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த 23ஆம் தேதி ஹரியானாவை சேர்ந்த யோகேஷ் என்ற வாலிபர் இளம்பெண் ஒருவருடன் தங்கியுள்ளார். இதனையடுத்து யோகேஷ் இளம்பெண்ணை அறையில் வைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனை அறிந்த விடுதி ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி விடுதியின் கண்காணிப்பு கேமராவில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாணவிகளுக்கு ஏற்பட்ட தொல்லை…. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை…. பணியிடை நீக்கம் செய்து உத்தரவு….!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் கடந்த வாரம் சைல்டு லைன் அமைப்பினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சென்றனர். அப்போது மாணவ-மாணவிகளிடம் கருத்து கேட்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அப்போது பள்ளியில் பணி புரியும் கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபு மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜா ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

லாரி-இருசக்கர வாகனம் மோதல்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. டிரைவர் கைது….!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் மீனாட்சி நகரில் சமையன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் வெள்ளைசாமி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சேம்பரில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வெள்ளைசாமி இருசக்கர வாகனத்தில் மஞ்சக்கொல்லை பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே செங்கலை ஏற்றி வந்த லாரி எதிர்பாரத விதமாக வெள்ளைசாமி மீது மோதியுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குறுக்கே வந்த பாம்பு…. விவசாயிக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயியை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூரை அடுத்துள்ள கவரங்குளம் பகுதியில் மலை ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென பாம்பு ஒன்று மலைராஜை கடித்துள்ளது. இதில் மயக்கமடைந்த மலைராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மலைராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் அதிரடி ரோந்து…. கடத்தலில் ஈடுபட்டவர் கைது…. 150 கிலோ அட்டைகள் பறிமுதல்….!!

இலங்கைக்கு கடத்த முயன்ற 150 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் கடலோரக் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, சட்டம் ஒழுங்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி மற்றும் வனசரகர் வெங்கடேசன் ஆகியோரின் தலைமையில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஆம்னி வேனை ஒன்றை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது அதிகாரிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விடுதியில் கிடந்த பெண் பிணம்…. தப்பியோடிய வடமாநில வாலிபர்…. ராமேஸ்வரத்தில் பரபரப்பு….!!

தனியார் தாங்கும் விடுதியில் வடமாநில இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு வாலிபர் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவில் அருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி ஹரியானா மாநிலத்தை சேர்ந்த யோகேஷ் என்ற வடமாநில வாலிபர் வடமாநில இளம் பெண் ஒருவருடன் அந்த தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனையடுத்து இருவரும் ஒரே அறையில் தங்கிய நிலையில் கடந்த 24ஆம் தேதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நேருக்கு நேர் மோதிய வாகனம்…. பரிதாபமாக பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் ஹோட்டல் உரிமையாளர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள எம்.லட்சுமிபுரத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமநாதபுரம் அருகே உள்ள கானாவிலக்கு பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வழக்கம் போல இரவு கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அய்யனார் கோவில் பகுதியில் சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி பேருந்தில் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள சேர்ந்தகோட்டை பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லெனின்குமார் அருப்புக்கோட்டை முத்துராமலிங்கபுரம்பட்டி உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் லெனின்குமார் தனது நண்பர்கள் 2 பேருடன் இருசக்கர வாகனத்தில் முதுகுளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த அரசு பேருந்தில் இருசக்கர வாகனம் நிலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விசாரணை நடத்த சென்றபோது…. 2 போலீசார் மீது தாக்குதல்…. தொழிலாளி கைது….!!

விசாரணை நடத்தி கொண்டிருந்த 2 போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஆத்திகாடு பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசித்து வரும் பெண் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பெண் ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகளான ராமமூர்த்தி மற்றும் அருணாச்சலம் ஆகிய இருவரும் ஆத்திகாடுக்கு சென்று குணசேகரிடம் விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

13 மாணவிகளுக்கு தொல்லை…. வெளிவந்த அதிர்ச்சி தகவல்…. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை….!!

13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஒருவரை கைது செய்த நிலையில் மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பெருமாள் கோவில் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி ராமநாதபுரம் சைல்டு லைன் அமைப்பினர் சார்பில் அந்த பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பினர் மாணவிகளிடம் தனித்தனியாக கருத்து கேட்டுள்ளனர். அப்போது 9, 10ஆம் வகுப்பு படிக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரகசிய கண்காணிப்பில் போலீஸ்…. அம்மன் சிலை பறிமுதல்…. 2 பேர் அதிரடி கைது….!!

சிலை விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் அம்மன் சிலை ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேருந்து நிலையம் அருகே கோவில் சிலைகள் விற்பனை நடப்பதாக சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், முருகபூபதி மற்றும் காவல்துறையினர் பேருந்து நிலையம் அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் கீழக்கரையை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்…. 2 வாலிபர்கள் கைது…. வாள், கஞ்சா பறிமுதல்….!!

சப்-இன்ஸ்பெக்டரை கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் வாளை பரிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சின்ன உடப்பங்குளம் பகுதியில் மண்டலமாணிக்கம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் இருந்த சுடுகாடு அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணத்தை எடுக்க முடியாமல் அவதி…. சங்கத்தை திறக்க வேண்டும்…. பொதுமக்கள் போராட்டம்….!!

தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்தை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள நயினார்கோவில் யூனியன் பி.கொடிகுளம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த கூட்டுறவு சங்கத்தில் கவரிங் நகைகளை வைத்து 1 கோடியே 40 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களாக கூட்டுறவு வங்கி செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சங்கத்தில் கணக்கு வைத்திருக்கும் விவசாயில் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பூச்சி மருந்து தெளித்ததால்…. உயிரிழந்த மயில்கள்…. விவசாயி அதிரடி கைது….!!

பூச்சி மருந்து கலந்த நெற்பயிரை சாப்பிட்ட 6 மயில்கள் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி விவசாயியை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள எஸ்.கீரந்தை பகுதியில் வனச்சரக அலுவலர் ராஜா தலைமையில் வனவர் அன்புசெல்வம் மற்றும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்த விவசாய நிலத்தில் 6 மயில்கள் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த வனத் துறையினர் அதனை மீட்டு நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயியான ராமர் என்பவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கணவன்-மனைவி படுகொலை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. பிச்சைகாரர் கைது….!!

பிச்சை எடுக்கும் போது ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத கோவில் ரத வீதியில் கடந்த 18ஆம் தேதி அப்பகுதியில் பிச்சை எடுத்து வரும் வேல்முருகன் மற்றும் அவரது மனைவி ராமு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதனை அறிந்த ராமேஸ்வரம் காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென முறிந்த மரம்….. அதிஷ்டவசமாக தப்பிய மாணவர்கள்…. தீயணைப்பு துறையினர் நடவடிக்கை….

பள்ளியில் மரம் முறிந்து விழுந்ததால் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கண்ணாடிபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 18 மாணவிகள் மற்றும் 4 மாணவர்கள் என மொத்தம் 22 பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் முன்பு இருந்த பழமையான மரம் ஒன்று அதிகாலையில் திடீரென முறிந்து பள்ளியின் கட்டிடத்தின் மீது விழுந்துள்ளது. இதனைஅடுத்து பள்ளியை சுத்தம் செய்வதற்காக வந்த பணியாளர்கள் மரம் முறிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆற்றில் மிதந்த பிணம்…. ராணுவ வீரருக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

வைகை ஆற்றில் விழுந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள வசந்தபுரம் பகுதியில் தர்மேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவருக்கு ராதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தர்மேந்திரன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இதற்கிடையே பரமக்குடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

லாரி-இருசக்கர வாகனம் மோதல்…. மாணவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. டிரைவர் கைது….!!

இருசக்கர வாகனம் லாரி மீது மோதி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மேலவாணி பகுதியில் நவநீத கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் தர்ஷன் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தர்ஷன் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனம் திடீரென தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் தர்ஷன் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீனவர்களை விடுவிக்க வேண்டும்…. காலவரையற்ற போராட்டம்…. துறைமுகத்தில் அணிவகுத்த படகுகள்….!!

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் துறைமுகத்தில் படகுகளை அணிவகுத்து நிறுத்தி வைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த வாரம் கைது அடைத்து வைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் அருகே உள்ள ரணதீவு பகுதியில் வைத்த விசாரணை நடத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பள்ளிகளில் நடத்திய ஆய்வு…. 23 கட்டிடங்கள் அகற்றம்…. அதிகாரி வெளியிட்ட தகவல்….!!

பழுதடைந்த உறுதி தன்மை இழந்த 23 பள்ளி கட்டிடங்கள் கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் இடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் பள்ளி கல்வித்துறை, பொதுபணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொறியாளர் அடங்கிய அதிகாரிகள் அனைத்து பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதன் படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்திய ஆய்வில் சனவேலி, திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலா 4 கட்டிடங்கள், திருவாடனை, தொண்டி, உப்பூர், சாயல்குடி, சோழந்தூர், வெட்டுகுளம் ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளில் தலா 2 கட்டிடங்கள், பரமக்குடி, கடலாடி, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

டெல்லி போலீசை பிடித்த…. உள்ளூர் காவல்துறையினர்…. தகவல் தெரிவிக்காததால் ஏற்பட்ட குழப்பம்….!!

சாதாரண உடையில் சென்ற டெல்லி போலீசாரை உள்ளூர் காவல்துறையினர் பிடித்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏமன் நாட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் நடத்திய பரிசோதனையில் மணிகண்டன் போலி விசாவில் வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஏமன் நாட்டு காவல்துறையினர் மணிகண்டனை 5 நாட்கள் காவலில் வைத்து மீண்டும் டெல்லி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினி ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியுள்ள செந்தமில் நகரில் அசோக் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த மடிக்கணினி மற்றும் தங்க மோதிரம் ஆகியவை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் வழக்கம்போல அசோக் கடையை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நண்பர்களுடன் குளிக்க சென்றபோது…. ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த வாலிபர் வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பங்களா ரோடு பகுதியில் வினோத் கண்ணன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கேட்டரிங் வேலை பார்த்து வந்த இவர் தனது நண்பர்களுடன் காக்காதோப்பு பகுதியில் உள்ள வைகை ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது மிகவும் ஆழமான பகுதிக்கு சென்ற வினோத் கண்ணன் திடீரென ஆற்றில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக ஆற்றில் இறங்கி வினோத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்…. 1,100 கிலோ சுக்கு பறிமுதல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

இலங்கைக்கு கடத்த முயன்ற 1,100 கிலோ சுக்கு பிடிபட்ட நிலையில் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பொருள்களை கடத்துவதாக குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் நவநீதன் தலைமையில் தனிப் பிரிவு காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது படகில் ஏற்றுவதற்காக வைத்திருந்த 20 சாக்கு மூட்டைகளில் பிடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

டிரைவருக்கு ஏற்பட்ட வலிப்பு…. கட்டுபாட்டை இழந்த வேன்…. பரமக்குடியில் கோர விபத்து….!!

சுற்றுலா வேன் கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழந்த நிலையில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தர்சன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது பாட்டிக்கு திதி கொடுப்பதற்காக உறவினர்களுடன் ராமேஸ்வரத்திற்கு வேனில் சென்றுள்ளார். இதனையடுத்து நள்ளிரவு சமயத்தில் வேன் பரமக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது வேன் டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் வேன் கட்டுபாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புசுவர் மீது மோதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறு…. கணவன்-மனைவி படுகொலை…. போலீஸ் விசாரணை….!!

பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவன்-மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலுக்கு சொந்தமான மண்டப வளாகத்தில் கோவிலில் பிச்சை எடுத்து வந்த கணவன்-மனைவி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்து கிடந்தது அப்பகுதியில் பிச்சை எடுக்கும் வேல்முருகன், அவரது மனைவி ராமு என்பது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அரிசியை கீழே கொட்டி…. பொதுமக்கள் போராட்டம்…. ரேஷன் கடை முற்றுகை….!!

தரமற்ற அரிசி வாழங்கியதால் ரேஷன் அரிசிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள கண்ணாத்தாள் கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை மூலம் கண்ணாத்தாள், விளக்கனேந்தல், குடும்பன்குளம், அடிபிடிதாங்கி, வெள்ளி மரைக்கான், மூலக்கரைப்பட்டி, புல்வாய்க்கினியேந்தல் ஆகிய கிராமங்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வரும் அரிசி தரமற்ற முறையிலும், பூச்சி, வண்டு ஆகியவை அதிக அளவில் கிடந்ததாக கூறப்படுகிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. டிரைவர் கைது….

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள திருவெற்றியூர் விலக்கு பகுதியில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் காசி மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார் டிரைவர் சுப்பையா மீது வழக்குபதிவு செய்து அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் நடத்திய சோதனை…. சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்…. வாலிபர் கைது….!!

குடிபோதையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக காசி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காசி மற்றும் காவல்துறையினர் தொண்டி செய்யது முகமது அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வெள்ளை மணல் தெரு பகுதியை சேர்ந்த ராஜா என்பவரிடம் லைசென்ஸ் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

2வது நாளாக வங்கி ஊழியர்கள் போராட்டம்…. பொதுமக்கள் அவதி…. பணம் எடுக்க முடியாமல் சிரமம்….!!

வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதிலும் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வங்கி ஊழியர்கள் அனைவரும் இந்த போராட்டதில் பங்கேற்றுள்ளனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 78 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஊழியர்கள் 380க்கும் மேற்பட்டோர் வங்கியை புறகணித்துவிட்டு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் மாவட்டத்தில் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

9.8 லட்சத்தில் அமைக்கப்பட்ட…. முன்மாதிரி அங்கன்வாடி மையம்…. பாராட்டிய அதிகாரிகள்….!!

புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை முன்மாதிரி அங்கன்வாடி மையமாக அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனுடைய கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டு மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் அந்த கட்டடத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் அமைக்க சுமார் 9.8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் தற்போது கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தில் சமையலறை, பொருட்கள் வைப்பதற்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாட்டுகொட்டகை அமைத்து தருவதாக கூறி…. 10 லட்சம் ரூபாய் மோசடி…. தலைமறைவான நபருக்கு வலைவீச்சு….!!

மாட்டுகொட்டகை அமைத்து தருவதாக கூறி 8 பேரிடம் இருந்து 10 லட்சம் ருபாய் ஏமாற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் பகுதியில் முனீஸ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் நகரில் உள்ள தனியார் வங்கியின் சார்பில் மாட்டுக் கொட்டகைகள் அமைப்பதற்கு கடன் உதவி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த முனீஸ்குமார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று தன்னை வங்கியின் பிரதிநிதி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து மாட்டுக் கொட்டகை அமைப்பதற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகளிர் திட்டத்தின் சார்பில்…. 106 கோடி மதிப்பீட்டில்…. சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி….

தமிழக அரசு சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள 50,463 சுய உதவி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் சார்பில் சுமார் 2,749.85 கோடி ரூபாயில் நலத்திட்ட மற்றும் கடன் உதவிகளை வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான ஏற்பாடுகளை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாத உதவித்தொகை வழங்க வேண்டும்…. மாற்றுத்திறனாளிகள் போராட்டம்…. தாசில்தார் பேச்சுவார்த்தை….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பாதிப்பு அதிகம் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் 5,000 ரூபாயும், குறைந்த பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 3,000 ரூபாய் மாத உதவித் தொகையையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ஹரிஹரசுதன் தலைமை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சிகிச்சைக்கு கூட பணம் இல்லை…. தந்தை-மகனின் விபரீத முடிவு…. பரமக்குடியில் நடந்த சோகம்….!!

விஷம் குடித்து விட்டு தந்தை-மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள முசாபர் கனி தெருவில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஜோதிடரான இவருக்கு வெங்கடேஷ், நிவாஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் லோகநாதனின் முதல் மனைவி பவானி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், இரண்டாவதாக கல்பனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து கல்பனாவும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஜி.எஸ்.டியை நீக்க வேண்டும்…. கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை…. 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் நேரு மைதானத்தில் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சார்பில் 3 நாள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பட்டு மற்றும் பருத்தி நூல்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதனால் நெசவாளர்கள் மிகவும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற பெண்…. பறிபோன 6 பவுன் சங்கிலி…. மர்ம நபருக்கு வலைவீச்சு….!!

பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணின் 6 பவுன் தங்க சங்கலியை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வெற்றிலைக்கார தெருவில் ஆசிக்ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி பாத்திமா நுவைரா உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பரமக்குடிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பேருந்தில் கூட்ட நெரிசலாக இருந்துள்ளது. இதனை பயன்படுத்திகொண்ட மர்ம நபர் யாரோ பாத்திமா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு […]

Categories

Tech |