Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் விட்ருந்தா கார் போயிருக்கும்…. வடமாநில வாலிபர் போட்ட திட்டம்…. முறியடித்த போலீசார்…..

காரை திருடிக்கொண்டு தப்பியோட திட்டம்போட்ட வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள கும்பிடு மதுரையில் அப்துல் வகாப் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது காரை கீழக்கரை சர்வீஸ் ஸ்டேஷன் சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் காரை எடுக்க அங்கு சென்றபோது அப்துல் வகாப்பின் கார் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் இருந்து சுமார் 1/2 கி.மீ தொலைவில் உள்ள கருவேலமரத்திற்கு இடையே நின்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மணல் அள்ளி கொண்டிருக்கும் போதே…. மடக்கி பிடித்த அதிகாரிகள்…. 2 வாலிபர்கள் கைது….!!

சட்ட விரோதமாக மணல் அள்ளிய 2 வாலிபர்களை பிடித்து கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள கானாட்டாங்குடியில் கிராம நிர்வாக அலுவலராக ராமநாதன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் மணல் திருட்டு குறித்து ராமநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது 2 வாலிபர்கள் சட்ட விரோதமாக மணல் அள்ளிக்கொண்டிருந்துள்ளனர். இதனைபார்த்த ராமநாதன் உடனடியாக அவர்கள் 2 பேரையும் பிடித்து தொண்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாயின் கண்முன்னே நடந்த விபரீதம்…. ஊருணியில் மூழ்கிய சிறுவன்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தாயின் கண் முன்னே மகன் ஊருணியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள ஏர்வாடி பகுதியில் முகமது முகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதில் முகமது நூர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முகமது நூர், தனது தாயாருடன் குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஊருணிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சிறுவனின் தாயார் துணி துவைத்து கொண்டிருக்கும் போது ஊருணியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென தண்ணீருக்குள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முழுவீச்சில் நடைபெறும் தேர்தல் பணிகள்…. 79 வாக்குசாவடிகள் பதற்றமானவை…. அதிகாரிகள் அறிவிப்பு….!!

உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றவுள்ள நிலையில் மாவட்டத்தில் மொத்தம் 79 வாக்குசாவடிகள் பதற்றமானவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்தந்த மாவட்டங்களில் தேர்தலை சிறப்பாக நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையின் சார்பில் பாதுகாப்பு குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பதற்றமான […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய லாரி…. கொத்து கொத்தாக பலியான 56 ஆடுகள்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

மணலை ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கட்டுபாட்டை இழந்து ஆடுகள் மீது மோதியதில் சுமார் 56 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பறையன்குளம் கிராமத்தில் நாகராஜ் மற்றும் முனியசாமி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 100க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கமுதி-அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள காவடிபட்டியில் ஆட்டுக்கிடை போடுவதற்கு நாகராஜன் மற்றும் முனியசாமி அனைத்து ஆடுகளையும் அழைத்து சென்றுள்ளனர். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஐ.டி.ஐயில் நடந்த திருட்டு…. சரக்கு வாகனத்தில் தப்பியோட்டம்…. 3 பேர் கைது….!!

ஐ.டி.ஐயில் பெஞ்ச், நாற்காலி ஆகியவற்றை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு ஐ.டி.ஐ ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஐ.டி.ஐயில் இருந்த மரபெஞ்ச், டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் சிலர் திருடி சென்றனர். இதுகுறித்து  ஐ.டி.ஐ. முதல்வர் குமாரவேல் பரமக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரமக்குடியை சேர்ந்த அப்துல் சமது, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதே வேலையாதான் வச்சிருக்காங்க…. ஊர் தலைவர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

ஊர் தலைவரின் ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீரிப்பூர்வலசை கிராமத்தில் நாகராஜன் என்பவர் வசித்து வருகின்றார். கிராம ஊர் தலைவரான இவர் விவசாயம் செய்து ஆடு, மாடுகளையும் வளர்த்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு இரவில் வீட்டிற்கு அருகே உள்ள தொழுவத்தில் அடைத்து வைத்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது நாகராஜனின் 4 ஆடுகள் காணாமல் போயிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“நான் சாகப்போகிறேன்”…. படுக்கையில் கிடந்த கடிதம்…. வாலிபர் திடீர் மாயம்….!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள சடையநேரியில் அறிவுமணி என்பவர் வசித்து வருகின்றார். இவர் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அறிவுமணி மனைவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணத்தின்போது அறிவுமணிக்கு கொடுத்த சீர்வரிசை பொருட்களை எடுப்பதற்காக வந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் அறிவுமணி பலத்தகாயம் அடைந்த நிலையில் அவரது உறவினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்பகையால் ஏற்பட்ட விளைவு….. 2 பெண்களுக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை….!!

முன்பகை காரணமாக 2 பெண்களை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள வெள்ளையாபுரம் பகுதியில் ஞானவரம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் பாலமுருகன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று ஞானவரத்தின் மனைவி சோலையம்மாள் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த பாலமுருகன் திடீரென அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பாலமுருகன் தன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீன்பிடிக்க சென்ற போது…. இலங்கை கடற்படை கப்பல் மோதியதால் பரபரப்பு…. அதிர்ச்சியில் மீனவர்கள்….!!

கச்சத்தீவில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்த மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கச்சத்தீவு பகுதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினரின் கப்பல் மீனவர்களின் விசைப்படகு மீது மோதியுள்ளது, அப்போது விசைப்படகுகள் கடலில் மூழ்கியதால் அதில் இருந்த 7 மீனவர்களும் கடலில் குதித்துள்ளனர். இதனையடுத்து இலங்கை கடற்படை கப்பல் அங்கிருந்து சென்ற பிறகு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

7 காவல் கோட்டங்களில் பணியாற்றிய…. 26 தனிபிரிவு போலீஸ் அதிரடி மாற்றம்…. சூப்பிரண்டு அதிகாரி உத்தரவு….!!

துணை காவல்கோட்டங்களில் பணியாற்றி வந்த 26 தனிப்பிரிவு போலீஸ் அதிகாரிகளை வெவ்வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 7 துணை காவல்கோட்டங்கள் உள்ளது. இந்த 7 காவல் கோட்டங்களில் 26 தனிப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களை வெவ்வேறு காவல்நிலையங்களுக்கு மாற்றம் செய்து மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மாவட்டத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாக பணியாற்றிய 15 தனிப்பிரிவு காவல்துறையினரை வெவ்வேறு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விடுதியில் தங்கிய கொள்ளை கும்பல்…. வளைத்து பிடித்த போலீசார்…. பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்….!!

தனியார் விடுதியில் தங்கியிருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் செயல்பட்டு வரும் தனியார் விடுதி ஒன்றில் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் அறை எடுத்து தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் தொண்டி சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் காவல்துறையினர் உடனடியாக தனியார் விடுதிக்கு சென்று விசாரித்துள்ளனர். இதனையடுத்து அங்கு தங்கியிருந்த கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களான தேவகோட்டை சேர்ந்த பூமி, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீனவர்களை விடுவிக்க வேண்டும்…. தொடர் உண்ணாவிரத போராட்டம்…. சங்கத்தில் எடுத்த முடிவு….!!

மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் வருகின்ற 21ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவர் என பலரும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இலங்கை சிறையில் அடைபட்டு கிடக்கும் ராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் மீனவர்கள் 56 பேரையும், 10 விசைபடகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென நடந்த வாக்குவாதம்…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. தொழிலாளி கைது….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள உலகநடை கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். தொழிலாளியான இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வசந்தி தன் தந்தை ஊரான செங்கப்படைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் திடீரென வசந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் வசந்தியை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பள்ளிக்கு செல்வதாக கூறிய மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தொழிலாளி போக்சோவில் கைது….!!

ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் செய்யாறு தாலுகாவில் வசித்து வரும் 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதியன்று பள்ளிக்கு சென்று விட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக செய்யாறு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மது அருந்த பணம் கொடுக்காததால்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது அருந்த  பணம் கேட்டு தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள முத்துச்செல்லாபுரம் கிராமத்தில் வேல்முருகன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வேல்முருகன் ராஜாக்கல்பட்டி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பாலபச்சேரியை சேர்ந்த கண்ணன் என்ற வாலிபர் வேல்முருகனிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு வேல்முருகன் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கண்ணன் இடுப்பில் மறைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திட்டம் போட்டு நடந்த திருட்டு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 5 வாலிபர்கள் கைது….!!

இருசக்கர வாகனத்தை திருடிய 5 பேரை கைது செய்த போலீசார் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நேரு நகரில் உள்ள 5-வது தெருவில் ராஜ்குமார் பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதிதாக வாங்கிய தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அப்போது மர்மநபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தை திருடியுள்ளனர். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோபித்துகொண்ட மனைவி…. கணவரின் விபரீத செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வ.உ.சி. நகரில் ஜெயப்பிரகாஷ் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கு சந்தனமாலா (28) என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தனமாலா குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நகையும், பணமும் போச்சு…. விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பொந்தம்புளி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு சுதா ராணி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மதுரையில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர் யாரோ வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து உள்ளே இருந்த தங்க அட்டிகை, தோடு, குண்டுமணி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சிறுக சிறுக சேமித்து நடக்கும் விற்பனை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 350 கிலோ அட்டைகள் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக கடல் அட்டைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் சுமார் 350 கிலோ அட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக கடல் அட்டைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வனபாதுகாவலர் கணேச லிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் வனச்சரகர் ஜெபஸ் தலைமையில் கியூ பிரிவு காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நண்பன் இறந்த சோகம் தாங்காமல்…. பூசாரி எடுத்த முடிவு…. போலீஸ் விசாரணை….!!

நண்பர் உயிரிழந்த சோகத்தில் மனமுடைந்த கோவில் பூசாரி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வனசங்கரி அம்மன் கோவில் தெருவில் மருதுபாண்டி என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் கடந்த சில ஆண்டுகள் முன்பு இறந்து விட்டதால் மருதுபாண்டி தனது சகோதரன் மணிகண்டன்(24) என்பவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சில மாதங்கள் முன்பு மருதுபண்டியின் மிகவும் நெருங்கிய நண்பர் தர்சன் என்பவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூட்டை மூட்டையாக சிக்கிய அரிசி…. 13 டன் பறிமுதல்…. உரிமையாளருக்கு வலைவீச்சு….!!

அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 13 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் உரிமையாளரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணராஜா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது குருவிபொட்டல் பகுதியில் வசித்து வரும் பாண்டி என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலையில் ரேஷன் அரிசி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நண்பர்களை பார்க்க சென்றபோது…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. டிரைவருக்கு வலைவீச்சு….!!

சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி விபத்திற்குள்ளானதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள ஆப்பனூர் தெற்கு கொட்டகை பகுதியில் துரைமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற துரைமுருகன் தனது நண்பர்களை பார்ப்பதார்க்காக இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி அருகே இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்…. 2,070 கிலோ அரிசி பறிமுதல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற நபரை கைது செய்து 2,070 கிலோ அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது லாரியில் 46 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எதிர்பார்த்து கொண்டிருந்த குடும்பங்களுக்கு…. கிடைத்த அதிர்ச்சி தகவல்…. மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு….!!

ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை வருகின்ற 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 43 மீனவர்கள் 6 விசைப்படகுகளில் கடந்த மாதம் 18ஆம் தேதி மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்கள் 43 பேரையும் கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25 நாட்களாக சிறையில் இருந்த மீனவர்களை நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனியாக இருந்த பெண்ணை மிரட்டி…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டின் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 9 பவுன் தங்க தாலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வல்லபை நகர் 5 வது தெருவில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். தற்போது விஜய் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் இவரது மனைவி சுகன்யா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு சுகன்யா வீட்டின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குறிவைத்து திருடும் கும்பல்…. 4 பேர் அதிரடி கைது…. தனிப்படையினருக்கு பாராட்டு….!!

பூட்டி இருக்கும் வீட்டை குறிவைத்து திருடும் கும்பலை கைது செய்த தனிப்படையினரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை பகுதியில் வசித்து வரும் அகமது அலி மற்றும் மும்தாஜ் பேகம் என்பவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 67 பவுன் நகை மற்றும் 65 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மும்தாஜ்பேகம் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்-இருசக்கர வாகனம் மோதல்…. விவசாயிக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழக்கொடுமலூர் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் அபிராமத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அபிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக சுப்பிரமணியன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீன்பிடிக்க சென்ற போது…. மடையில் சிக்கிய அண்ணன் தம்பி…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்….!!

கண்மாய்க்கு மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் மடையில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள அல்லா பிச்சை தெருவில் அப்துல்காதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் ரகுமான், அப்துல்கலாம் என்று 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முழு ஊரடங்கு என்பதால் அண்ணன் தம்பி இருவரும் அப்பகுதியில் பெரிய தர்கா பின்புறம் உள்ள கண்மாய்க்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தண்ணீர் செல்லும் மடை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குறுக்கே பாய்ந்த நாய்…. ஆசிரியருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நாய் குறுக்கே பாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள சோமநாதபுரம் நிலா நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியாராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ரமேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சேமனூருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது தினைக்குளம் அருகே சென்ற போது நாய் ஒன்று குறுக்கே பாய்ந்துள்ளது. இதில் இருசக்கர […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குழந்தைகளை கவரும் வகையில்…. அங்கன்வாடி மையம்…. ஊராட்சி தலைவருக்கு பாராட்டு….!!

9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பேருந்து நிலையம் அருகே சுமார் 9 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருகிறது. அந்த அங்கன்வாடி மையம் குழந்தைகளை எளிதில் கவரும் வகையில் வண்ண ஓவியங்கள், விளையாட்டு உபகரணங்கள் கொண்ட வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் அங்கன்வாடி மைய வளாகத்தில் பூந்தோட்டம், காய்கறி தோட்டம், மூலிகைச்செடி தோட்டமும் அமைத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பொங்கல் தொகுப்பு தரமாக உள்ளதா….? ரேஷன் கடையில் திடீர் ஆய்வு…. அதிகாரிகள் நடவடிக்கை….!!

பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா என அதிகாரிகள் ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தியுள்ளனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளதா என்றும், முறையாக வழங்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பூச்சி கடித்ததில்…. பரிதாபமாக பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

விஷப்பூச்சி கடித்ததில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள மேலவலசை பகுதியில் ராமு(72) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மூதாட்டி தனது தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது வலது கையில் பூச்சி ஒன்று கடித்துள்ளது. இதனால் மயக்கமடைந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக இறந்துள்ளார். மேலும் விஷப்பூச்சி கடித்ததால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனுஷ்கோடி செல்ல தடை…. ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலாவினர்…. வியாபாரிகள் வேதனை….!!

தனுஷ்கோடி செல்வதற்கு காவல்துறையினர் திடீரென தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். தமிழகம் முழுவதிலும் கொரோனா 3-வது அலையை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு  கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிகளுக்கு சுற்றுலா வாகனங்கள் வழக்கம்போல நேற்று காலை 8 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் திடீரென அரிச்சல்முனை செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் அனைவரும் மிகுந்த குழப்பத்துடனும், ஏமாற்றத்துடனும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடலில் நீந்தி செல்ல முயற்சி…. இலங்கை வாலிபர் கைது…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கடலில் நீந்தி இலங்கைக்கு செல்ல முயன்ற வாலிபரை கைது செய்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி முகுந்தராயர் கடற்கரை பகுதியில் கடலோர காவல்துறை இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் சம்பந்தன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் கடந்த ஆண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பக்காவாக திட்டம் போட்டு…. நிலத்தை அபகரித்த கும்பல்…. பெண் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு….!!

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்த பெண் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்த்திபனூர் பகுதியில் செல்வராணி என்பவர் வசித்து வருகிறார். இவரது தாத்தா வேலுதேவர் என்பவர் அவருக்கு சொந்தமான 1140 சதுர அடி நிலத்தை செல்வராணிக்கு எழுதி கொடுத்துள்ளார். ஆனாலும் செல்வராணி பட்டா மாற்றம் செய்யாமல் வேலுத்தேவர் பெயரிலேயே நிலத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இதற்கிடையே பார்த்திபனூர் மொசுக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால், அவரது மனைவி கனகவல்லி மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலவச மருந்து கிடைக்க வேண்டும்…. செவிலியர்களுக்கு அறிவுரை…. துணை இயக்குனர் திடீர் ஆய்வு….!!

ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள தேரிருவேலி, திருவரங்கம் மற்றும் கமுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு இலவச மருந்துகள் மற்றும் அரசு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மதுவினால் ஏற்படும் பிரச்சனைகள்…. மனைவிக்கு அரிவாள் வெட்டு…. தொழிலாளி கைது….!!

மதுபோதையில் மனைவியை அரிவாளால் தாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் காலனியில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு கற்பகஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முனீஸ்வரன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவத்தன்று நடைபெற்ற தகராறில் ஆத்திரமடைந்த முனீஸ்வரன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கற்பக ஜோதியை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இனிமேல் உஷாரா இருக்கணும்…. வங்கியில் வைத்தே மோசடி…. வசமாக சிக்கிய நபர்….!!

வங்கி உதவி மேலாளர் என கூறி பணத்தை மோசடி செய்த மர்மநபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் செட்டியமடை கிராமத்தில் வசந்தி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கடந்த ஆண்டு நகையை அடகு வைத்துள்ளார். அதனை மீட்பதற்காக கடந்த மாதம் 28ஆம் தேதி வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மர்மநபர் ஒருவர் வசந்தியிடம் சென்று நான் வங்கியின் உதவி மேலாளர் குமார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

15 நாட்களுக்கு பிறகு….. தமிழக மீனவர்கள் விடுதலை…. விரைவில் வீடு திரும்புவதாக அறிவிப்பு….!!

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் தெற்கு பகுதியில் இருந்து 12 மீனவர்கள் 2 விசைப்படகுகள் மூலம் கடந்த 20ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்து, 12 பேரையும் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வந்தடைந்த இரும்பு கர்டர்கள்…. பாலம் கட்டும் பணிகள் தீவிரம்…. அதிகாரிகள் தகவல்….!!

பாம்பன் தூக்குபாலம் அருகே கட்டப்படும் புதிய ரயில் பாலத்தின் தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படுவதாக கூறப்படுகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் தூக்குபாலம் அருகே சுமார் 432 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதுவரை பாம்பன் பாலத்தில் இருந்து தூக்குப்பாலம் வரை கடலில் இரும்பு தூண்கள் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளது. இதனையடுத்து மண்டபம் கடற்பகுதியில் இருந்து தூக்குப்பாலம் வரையிலான கடற்பகுதியில் தூண்கள் அமைக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

2 ஆண்டுகளுக்கு பிறகு…. அரிச்சல்முனையில் உருவான மணல்பரப்பு…. ஆர்வத்துடன் வரும் சுற்றுலாவினர்….!!

அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு கடல் உள்வாங்கி மணல் பரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை வடக்கு மற்றும் தெற்கு கடற்கரையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு வெறும் மணல் பரப்பாக இருந்து வந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மணல் பரப்பில் நடந்து சென்று கடல் அழகை ரசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு கடல் அலையின் வேகத்தால் அப்பகுதியில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு கடற்கரை பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

14 நாட்களுக்கு பிறகு…. கரை திரும்பிய மீனவர்கள்…. மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம்….!!

14 நாட்களுக்கு பிறகு கரை திரும்பிய மீனவர்கள் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீனவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் நேற்று கரை திரும்பி உள்ளனர். இந்நிலையில் மீனவர்கள் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நல்ல வேள கவரிங்கா போச்சு…. ஏமார்ந்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

தங்க நகைகள் என நினைத்து கவரிங் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள கீரனூர் கிராமத்தில் உள்ள முஸ்லிம் தெருவில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது திருடு போன நகைகள் கவரிங் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெறிநாய் கடித்ததால் விபரீதம்…. விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. 10 ஆடுகள் பலி….!!

வீட்டின் முன்பு கட்டப்பட்ட 10 வெள்ளாடுகள் வெறிநாய் கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள சத்திரக்குடி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகின்றார். விவசாய இவர் தனது வீட்டில் ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கருப்பையா வீட்டின் முன்பு ஆடுகளை கட்டி வைத்துள்ளார். அப்போது நள்ளிரவு சமயத்தில் வெறிநாய் ஒன்று கருப்பசாமி வீட்டின் முன்பு இருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் 10 வெள்ளாடுகள் சம்பவ இடத்திலேயே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீரில் மூழ்கிய நெற்கதிர்கள்…. அறுவடை செய்யமுடியாமல் வேதனை…. விவசாயிகளின் கோரிக்கை….!!

கடந்த 2 தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக நிற்கும் நெற்பயிர்கள் சரிந்து சேதமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள திருவொற்றியூர் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள வயல்களில் மழை நீர் சூழ்ந்து தேங்கி கிடக்கிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்கள் அனைத்தும் மழையால் சரிந்து கிடக்கிறது. மேலும் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அறுவடை செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒரே நாளில் 6,100 மாணவர்கள்…. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்…. சுகாதார இயக்குனர் அறிவிப்பு….!!

இன்னும் ஒரே வாரத்திற்குள் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதிலும் 15 வயது முதல் 18 வயதான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது.  இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டு 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முதல் நாளான நேற்று சுமார் 6,100 மாணவ மாணவிகளுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மின்கம்பத்தில் ஏறிய விவசாயி…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின் கம்பத்தில் ஏறிய விவசாயி மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள மேலச்செல்வனூர் கிராமத்தில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டில் மின்சாரம் திடீரென தடைபட்டுள்ளது. எனவே மின் இணைப்பில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கும் என நினைத்து, அதனை சரி செய்வதற்காக அருகே இருந்த மின் கம்பத்தில் ஏற நினைத்துள்ளார். அப்போது அங்கிருந்த 4 டிரான்ஸ்பார்மர்களில் இருந்த தவறான டிரான்ஸ்பார்மரை அணைத்துவிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இனி பெட்ரோலே தேவையில்லை…. விவசாயியின் புதிய முயற்சி…. மாதத்திற்கு 3000 ரூபாய் சேமிப்பு….!!

பெட்ரோல் பயன்படுத்தாமல் பேட்டரி மூலம் இருசக்கர வாகனத்தை வடிவமைத்து விவசாயி சாதனை படைத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள நல்லூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு அன்றாட பயன்பாட்டிற்கும், விவசாய பணிகளுக்கும் இருசக்கர வாகனம் முக்கிய தேவையாக இருந்து வருகின்றது. இந்நிலையில் பெட்ரோல் விலை தற்போது 100 ரூபாயை எட்டியுள்ள நிலையில் ஒரு மாதத்திற்கு மட்டுமே 4,000 ரூபாய் பெட்ரோலுக்கு செலவாகின்றது. இதனால் நஷ்டம் ஏற்படுவதை அறிந்த பாலமுருகன் பெட்ரோல் பயன்படுத்தாமல் மின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விவேகானந்தா சர்வீஸ் மிஷன் சார்பில்….. நிவாரண உதவிகள்…. மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்….!!

விவேகானந்தா சர்வீஸ் மிஷன் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரண உதவி மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நயினார் அடுத்துள்ள ராதாபுளி பஞ்சாயத்து கோபாலபட்டினம் கிராமத்தில் விவேகானந்தா சர்வீஸ் மிஷன் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராதாபுளி நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வரப்பு கட்டுதல், மரக்கன்றுகள் வழங்குதல், சொட்டுநீர்ப்பாசனம், பண்ணைகுட்டை அமைத்தல், கோடைகால உழவு, மண் பரிசோதனை, மண்புழு உரம் தயாரிப்பு, பசுந்தாள் உரங்கள் […]

Categories

Tech |