Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாக்கு சேகரிக்க…. 3 பேருக்கு மட்டும் அனுமதி…. தீவிர கண்காணிப்பில் பறக்கும் படையினர்….

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னாண்டோ, கருப்பையா மற்றும் அமர்நாத் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் அடங்கிய 3 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்கு வாக்குகளை சேகரிக்க வேட்பாளர்களுடன் அதிகபட்சமாக மூன்று பேர் மட்டுமே செல்வதற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பதுங்கினால் மட்டும் விட்ருவோமா…. அதிரடி காட்டிய போலீஸ்…. வாலிபரை தாக்கிய 3 பேர் கைது….!!

வாலிபரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள புதுகிழக்கு தெருவில் ராசிக்ரகுமான்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் இஸ்மாயில் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் ராசிக்ரகுமான் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மக்களே உஷாரா இருங்க…. வாலிபரின் நடிப்பில் ஏமார்ந்த பெண்…. 32,000 ரூபாய் அபேஸ்….!!

ஏ.டி.எமில் பணம் எடுத்து தருவதுபோல் நடித்து 32 ஆயிரம் ரூபாயை திருடி சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகே அரசுடமையாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று விருதுநகரில் இருந்து கமுதிக்கு வந்த வசந்தா(42) என்ற பெண் பணம் எடுப்பதற்காக அந்த ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம் பணம் எடுக்க உதவி கேட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொண்ட வாலிபர் வசந்தாவிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடகடவுளே யாரையும் நம்ப முடியல…. வாலிபர் செய்த காரியம்…. தாலியை பறிகொடுத்த பெண்….!!

குறி செல்ல வந்தது போல் நடித்து பெண்ணிடம் 7 1/2 பவுன் தாங்க தாலியை பறித்துக்கொண்டு சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள சம்பூரணி கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இந்திரா(55) வட்டானம் அருகே புதுக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இந்திரா மற்றும் அவரது உறவினர்கள் சிலர் வீட்டின் முன்னால் அமர்ந்துகொண்டிருந்தனர். அப்போது குறி பார்ப்பதாக கூறி வந்த 25 வயது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதுக்கு ஒரு முடிவே இல்லையா…. மீண்டும் 12 மீனவர்கள் கைது…. நள்ளிரவில் பிடித்த கடற்படையினர்….!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 2 விசைப்படகு மற்றும் 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் 500க்கு அதிகமான விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் அவர்கள் கச்சதீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துகொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 மீனவர்களை கைது செய்து 2 விசைப்படகுகளையும் பறிமுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

7 கோடி மதிப்புள்ள ஹொகைன்…. கடத்தலுக்கு உதவிய போலீஸ்…. மேலும் 3 பேர் கைது….!!

ஹொகைன் போதைபொருள் கடத்தல் வழக்கில் போலீஸ் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நவநீதன் தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த பேருந்தில் இருந்து இறங்கிய நபர், போலீசாரை கண்டதும் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடியுள்ளார். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் உடனடியாக அந்த நபரை வளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தி.மு.க., அ.தி.மு.கவினர் இடையே மோதல்…. வேட்பாளரின் தந்தை படுகாயம்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

வாக்கு சேகரிக்க சென்றபோது தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவினர் இடையே நடந்த மோதலில் 3 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் வருகிற 19ஆம் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் சர்மிளா ராணி என்பவரும், அ.தி.மு.க. சார்பில் சகுபானு ஜமால் என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் அப்பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அதிமுகவினர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சவாரிக்கு வராதது தப்பா….? டிரைவருக்கு அரிவாள் வெட்டு…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

சவாரிக்கு வர மறுத்த ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள ரெகுநாதபுரம் பாண்டியன் நகரில் நவீன்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வரும் இவர் சம்பவத்தன்று இரவு கிருஷ்ணாபுரத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் ஆட்டோவை வழிமறித்து சவாரிக்கு அழைத்துள்ளனர். அதற்கு நவீன்குமார், தான் வீட்டிற்கு செல்வதாகவும், சவாரிக்கு வரமுடியாது எனவும் கூறியுள்ளார். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படி எடுத்தான்னு தெரியல…. முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்….!!

பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் இருந்து நைசாக 1 1/2 லட்சம் ரூபாயை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் இதம்பாடல் வடக்குத்தெருவில் பொன்னுச்சாமி (67) என்பவர் வசித்து வருகிறார். இவர் பரமக்குடியில் உள்ள தன் சொந்த வீட்டை விற்று 3 லட்சம் ரூபாய் பணத்துடன் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரத்திற்கு அரசு பேருந்தில் சென்றார். அப்போது சத்திரக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து ஏறிய மர்மநபர் ஒருவர் பொன்னுச்சாமியின் அருகே அமர்ந்து பயணம் செய்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதை யாரு கொண்டு வந்துருப்பா….? கேப்பாரற்று கிடந்த பொட்டலங்கள்…. போலீசார் அதிரடி….!!

வட மாநிலத்தில் இருந்து வந்த ரயிலில் 22 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கடத்தல்காரார்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கான போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ராமநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வடமாநிலத்தில் இருந்து விருதுநகருக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின், சிறப்பு இன்ஸ்பெக்டர்கள் பெரிய கருப்பன் மற்றும் காவல்துறையினர் விருதுநகருக்கு விரைந்து சென்றுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எல்லாரும் பயப்படாம வாங்க…. போலீசாரின் கொடி அணிவகுப்பு…. பாதுகாப்பு பணிகள் தீவிரம்….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறையினரின் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 19-ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி தங்களது வாக்குகளை செலுத்தும் விதமாக காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து ஓட்டப்பாலம், ஆற்றுப்பாலம் வழியாக சென்று எமனேஸ்வரம், வைகை நகர் பகுதியில் நிறைவடைந்துள்ளது. இந்த ஊர்வலத்திற்கு துணை சூப்பிரண்டு அதிகாரி திருமலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சிலை கடத்தல் வழக்கில்…. ரஜினி ரசிகர் மன்ற இணை செயலாளர் கைது…. பாராட்டிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு….!!

சாமி சிலைகள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ரஜினி ரசிகர் மன்ற இணை செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் அலெக்சாண்டர் (வயது 52) என்பவர் வசித்து வருகின்றார். பா.ஜ.க. நிர்வாகியான இவர் கோவில் சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாகவும் அதனை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 3-ந் தேதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசும் உடந்தையா….? 7 கோடி மதிப்புள்ள ஹொகைன் பறிமுதல்…. 5 பேர் அதிரடி கைது….!!

நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஹொகைன் போதைபொருள் கடத்தலில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நவநீதன் தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த பேருந்தில் இருந்து இறங்கிய நபர், போலீசாரை கண்டதும் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடியுள்ளார். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் உடனடியாக அந்த நபரை வளைத்து பிடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடிப்பதற்கும் தண்ணீர் இல்ல…. வேதனையடைந்த பொதுமக்கள்…. திடீர் சாலை மறியலால் பரபரப்பு….!!

குடிநீர் இணைப்பு செய்து தரக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள உலகநாதபுரம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் முறையான குடிநீர் வசதி செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அப்பகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாததால் பொதுமக்கள் தள்ளுவண்டிகளின் மூலம் வெகு தூரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய அவல […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேப்பரை காமிச்சிட்டு கொண்டு போங்க…. அதிரடி வேட்டையில் அதிகாரிகள்…. 2 லட்சம் பறிமுதல்….!!

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரும் பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தலின் விதிமுறைகளின் அடிப்படையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும்படையினர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே துணை தாசில்தார் ஸ்ரீதரன் தலைமையில் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போக்குவரத்து அதிகாரியின் திடீர் வேட்டை…. வசமாக சிக்கிய 10 வாகனங்கள்…. காவல்நிலையத்தில் ஒப்படைப்பு….!!

சரியான ஆவணங்கள் இல்லாமல் வந்த 10 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்-திட்டக்குடி பகுதியில் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரி ஷேக் முகமது தலைமையில் மோட்டார் வாகன செயலாக்க பிரிவு ஆய்வாளர் பாத்திமா பர்வீன், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்து சரியான ஆவணங்கள் இல்லாமலும், வரி செலுத்தாமலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முழுவீச்சில் நடைபெறும் பணிகள்…. வாக்குபதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்…. போலீஸ் பாதுகாப்பு….!!

நடைபெற்றவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்தந்த வார்டுகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த பேரூராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தொண்டி பேரூராட்சி அலுவலக பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை வைத்து அதிகாரிகள் அறையை பூட்டி சீல் வைத்துள்ளனர். அப்போது தாசில்தார் செந்தில்வேல் முருகன், செயல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய கார்-மொபட்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. டிரைவர் உடனடி கைது….!!

மொபட் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் இடையவர்வலசை பகுதியில் சந்துரு என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மொபட்டில் கிழக்கு கடற்கரை சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ரெகுநாதபுரத்தில் இருந்து தேவிபட்டிணத்தை நோக்கி சென்ற கார் எதிர்ப்பாராத விதமாக சந்துருவின் மொபட் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சந்துரு பலத்தகாயமடைந்துள்ளர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சந்துருவை மீட்டு ராமநாதபுரம் அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸ் என்று தெரியாமல்…. வாலிபர்கள் செய்த செயல்…. சுற்றி வளைத்த அதிகாரிகள்….!!

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் வழிப்பறி செய்ய முயன்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள மந்திவலசை பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாணிக்கம் தலைமையில் காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் திடீரென காவல்துறையினரை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை பார்த்த அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அவங்க பழக்கம் சரியில்ல…. நண்பர்களே செய்த கொடூரம்…. வாலிபருக்கு தீவிர சிகிச்சை….!!

நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் காட்டூரணி பகுதியில் கார்த்திகேயன்(21) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டனம்காத்தான் பகுதியை சேர்ந்த ராம்பிரகாஷ்(25) மற்றும் சூரங்கோட்டையை சேர்ந்த திலீபன் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் அவர்களின் பழக்கவழக்கம் பிடிக்காததால் கடந்த சில நாட்களாக திலீபன் மற்றும் ராம்பிரகாஷிடம் பேசுவதை கார்த்திகேயன் நிறுத்தியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் கார்த்திகேயன் மீது ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இரவும் பகலும் நடக்கும் சோதனை…. அதிரடி காட்டும் பறக்கும் படையினர்…. கட்டுகட்டாக பணம் பறிமுதல்….!!

உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 1 1/4 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கருப்பையா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இபுராஹீம் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முகில்தகம் பகுதியை சேர்ந்த முத்துகுமார் என்பவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அத்துமீறும் அரசு உப்பு நிறுவனம்…. மீன் பிடிக்க தடை விதித்ததால் கண்டனம்…. போராட்டம் அறிவிப்பு….!!

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை மீன் பிடிக்க தடுக்கும் அரசு உப்பு நிறுவனத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் ஊராட்சியில் மேலமுந்தல், மடத்தாகுளம், கிருஷ்ணாபுரம், வேலாயுதபுரம், காந்தி நகர் உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் அப்பகுதிகளில் உள்ள குளம் குட்டைகளில் மீன் பிடித்து வரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு திடீரென தடை விதிக்கும் அரசு உப்பு நிறுவனத்தை கண்டித்து பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பயங்கரம்…. ஆசிரியர் செய்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

பணம் தராததால் வயதான மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்து நடமாடிய ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அடுத்துள்ள செட்டியமடையில் சந்தியாகு (எ) சந்திரசேகரன்(82) என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு ஞானசவுந்தரி(78) என்ற மனைவி உள்ளார். இவர்களது பிள்ளைகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி வீட்டில் இருந்த ஞானசவுந்தரி உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக சந்திரசேகரன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆவணங்கள் இருந்தால் மட்டும் அனுமதி…. அதிரடி வேட்டையில் பறக்கும்படையினர்…. 1 1/2 லட்சம் பறிமுதல்….

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 1 1/2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் முதுகுளத்தூரில் பறக்கும் படை அதிகாரிகள், வட்ட வழங்கல் அலுவலர் அய்யப்பன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற லாரியை நிறுத்தி விசாரணை நடத்திய போது லாரி டிரைவரிடம் உரிய ஆவணங்களின்றி 69 ஆயிரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரொம்ப கொடுமை படுத்துறாங்க…. வெளிநாட்டில் சிக்கிய தமிழர்…. மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை….!!

வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் கணவரை மீட்டு தரக்கோரி பெண் தமிழக முதலமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் உள்ள மேற்கு தெருவில் காதர் மைதீன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஷாஜிதா பானு என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் கத்தார் நாட்டுக்கு டிரைவர் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற பின்பு காதர் மைதீனுக்கு ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய லாரி-பைக்…. வாலிபர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம்-லாரி நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்த நிலையில் தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டை அருகே உள்ள மீனாட்சி புரத்தில் காந்தி என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ராமநாதபுரத்தில் 12ஆம் வகுப்பு படித்து வரும் இவர் கடந்த 1ஆம் தேதி தனது நண்பர்கள் மற்றும் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ராஜபாண்டி(23) ஆகிய 6 பேருடன் இருசக்கர வாகனத்தில்  கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு சுற்றிப்பார்த்து விட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆவணங்கள் இல்லாமல் வராதீங்க…. 9 லட்சம் பறிமுதல்…. அதிரடி வேட்டையில் அதிகாரிகள்….!!

உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 9 லட்சம் ரூபாயை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் வட்ட வழங்கல் அதிகாரி சுவாமிநாதன் தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் கட்டு கட்டாக 9 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. இதுகுறித்து பணத்தின் உரிமையாளராக தேவி பட்டணத்தை சேர்ந்த மாரிமுத்துவிடம் விசாரித்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டில் இது தான் நடக்குதா…. வனத்துறையினருக்கு கிடைத்த தகவல்…. 20 கிலோ அட்டைகள் பறிமுதல்….!!

பதப்படுத்தி பதுக்கி வைத்திருந்த 20 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத்தபடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் அந்த பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மண்டபம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அமானுல்லாகான் என்பவரது வீட்டில் கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க…. 7 3/4 கோடி மோசடி…. 13 பேர் மீது வழக்குபதிவு….!!

நுதனமாக பேசி 56 பேரிடம் இருந்து 7 3/4 கோடி ரூபாயை மோசடி செய்த 13 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் தெருவில் சிவக்குமார் (41) மற்றும் புலிக்குட்டி ராஜா (50) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருச்சியை சேர்ந்த ராஜப்பா என்பவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது ராஜப்பா தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும் அதில் முதலீடு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதுக்காக தான் பணம் வச்சிருந்தேன்…. ஆவணங்களை காட்டிய உரிமையாளர்…. பணத்தை ஒப்படைத்த அதிகாரிகள்….!!

பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்த 74,000 ரூபாயை உரிய ஆவணங்கள் காண்பித்த பின்னர் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர், வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தலின் விதிமுறைகளின் படி வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் துணை தாசில்தார் ஸ்ரீதரன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதை எப்போ தான் விடுவீங்க…. அதிகரிக்கும் சீட்டு விற்பனை…. மேலும் ஒருவர் கைது….!!

சட்ட விரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்ஷன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வங்கியின் முன்பு ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் திருவாடானையை அடுத்துள்ள பாசிபட்டினத்தை சேர்ந்த அன்வர் சதாத் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் அரசால் தடை செய்யப்பட்ட கேரள ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தம்பியை தாக்கியதால் ஆத்திரம்…. கணவர் மீது மனைவி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது வாங்கி தருமாறு தகராறு செய்த மைத்துனரை தாக்கியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வசந்த நகர் பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். தொழிலாளியான இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ரவிக்குமார் சம்பவத்தன்று ரோஸ்நகரில் உள்ள அவரது அக்கா ரேவதி வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருப்பவர்களுக்கும் ரவிக்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மர்மமாக நிறுத்திவைக்கப்பட்ட படகு…. குழப்பத்தில் அதிகாரிகள்…. கடற்படை விமானம் தீவிர ரோந்து….!!

தனுஷ்கோடியில் இலங்கை படகு மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து கடலோர காவல்படை விமானம் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே உள்ள 3 வது மணல் திட்டு பகுதியில் இலங்கை புத்தளம் பகுதியை சேர்ந்த பிளாஸ்டிக் படகு ஒன்று மர்மமான முறையில் நிறுத்தி வைக்கபட்டிருந்துள்ளது. இதனையறிந்த சுங்கத்துறையினர் உடனடியாக அந்த படகை பறிமுதல் செய்து ராமேஸ்வரத்திற்கு கொண்டு வந்தார். இதுகுறித்து கலோர காவல்துறையினர் மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதுல யாரு வந்துருப்பா…. தனுஷ்கோடி அருகே நின்ற இலங்கை படகு…. போலீசாருக்கு ஏற்பட்ட குழப்பம்….!!

தனுஷ்கோடி 3-வது மணல்திட்டு பகுதியில் மர்மமான முறையில் பிளாஸ்டிக் படகு நிறுத்திவைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியில் இருந்து, இலங்கை தலைமன்னாருக்கும் இடையே நடுக்கடலில் 13 மணல் திட்டுகள் உள்ளது. இதில் 5-வது மணல் திட்டுடன் இந்திய கடல் எல்லைப் பகுதி முடிவடைந்து விடுகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி அருகே உள்ள 3-வது மணல்திட்டு பகுதியில் மர்மமான முறையில் படகு ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் சுங்கத்துறை துறையினருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டை அபகரிக்க முயற்சி…. மனு அளிக்க வந்த பெண் செய்த காரியம்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பெண் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் சேகரன் சேசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கேர்ளின் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கேர்ளின் புகார் மனு அளிப்பதற்காக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் வைத்திருந்திருந்த புகார் பெட்டியில் மனுவை போட்டுள்ளார். இதனையடுத்து ஆட்சியர் அலுவலக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எந்த அடையாளமும் தெரியல…. பறிபோன முதியவர் உயிர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள பூப்பாண்டியபுரம் பகுதியில் உத்திரம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். பனைத்தொழில் செய்து வரும் இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து சாயல்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து உத்திரம் மீது மோதி வேகமாக நிற்காமல் சென்றுள்ளது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிம்மதியா கோவிலுக்கு போக முடியல…. 3 கார் கண்ணாடி உடைப்பு…. அதிர்ச்சியில் பக்தர்கள்….!!

ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற பக்தர்களின் கார் கண்ணாடியை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் தை அம்மாவசையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு கடலில் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் காரில் குடும்பத்துடன் ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ஜே.ஜே காரில் காரை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது மர்மநபர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கைது…. இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டதை கண்டித்து அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை முன்பு இந்து முன்னணி மற்றும் அனைத்து இந்து அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கணேஷ் பாபுவை கைது செய்ததை கண்டித்தும், மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ் மாநிலத் தலைவர் ஆடலரசன், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. நூலிழையில் தப்பிய தொழிலாளி…. தாசில்தார் விசாரணை….!!

கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள லெப்பை சாகிபு தெருவில் கலந்தர் நெய்னா முகமது என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் கட்டிட தொழிலாளிகள் வேலை செய்துகொண்டிருந்த போது அங்கிருந்த மண் சுவர் ஒன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது. இந்த இடர்பாடுகளில் திருவாடனை செக்காந்திடல் பகுதியை சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேலைக்கு செல்ல முடியாததால்…. உயிரை மாய்த்து கொண்ட தொழிலாளி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்ட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள வெட்டமனை பகுதியில் அந்தோணி பால்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அந்தோணி கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அந்தோணியால் வேலைக்கு செல்ல முடியாததால் குடும்பத்தை நடத்த அவரது மனைவி நாகேஸ்வரி கூலி வேலைக்கு சென்றார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்-ஆட்டோ மோதல்…. சக்கரத்தில் சிக்கிய டிரைவர்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதியதில் காரின் சக்கரத்தில் சிக்கி ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள டி. கிளியூர் பகுதியில் சித்திரவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று தனது ஆட்டோவில் கடம்பாகுடி அருகே உள்ள தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த பள்ளத்தில் இறங்கியபோது ஆட்டோ திடீரென கட்டுபாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாளை ( ஜன.31 ) ராமேஸ்வரம் கடலில்…. இதற்கு அனுமதி?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அமாவாசை நாளில் நீராடி கரையில் அமர்ந்து தர்ப்பண, திதி பூஜை செய்து வழிபட்டால் நமது முன்னோர்களுடைய ஆத்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை. ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா மூன்றாவது அலை காரணமாக பொதுமுடக்க கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. மேலும் பக்தர்கள் கோயில்களில் வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நாளை தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், புனித நீராடவும் மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய 2 பேர்…. 12 கிலோ புகையிலை பறிமுதல்….!!

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் கார்மேகம் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காட்டூரணி இரட்டை ஆலமரம் அருகே 2 பேர் இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர்.  இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் வசந்தநகர் பகுதியை சேர்ந்த தவ்பீக் கான், பரமக்குடியை சேர்ந்த ராமஜெயம் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர்களிடம் அரசால் தடை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடைக்கு சென்று வருவதற்குள்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபர்கள் கைவரிசை….!!

வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகளை திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்த்திபனூர் கீழ் தெருவில் செந்தில் ராணி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று செந்தில் ராணி தனது மகளுடன் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிவந்து பார்த்தபோது அவரது வீட்டை திறக்க முடியவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் செந்தில்ராணி வீட்டின் கதவை உடைத்து உள்ளே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கவுன்சிலிங் நடைபெறததால்…. ஏமாற்றமடைந்த ஆசிரியர்கள்…. காத்திருப்பு போராட்டத்தால் பரபரப்பு….!!

கவுன்சிலிங் அறிவித்தப்படி நடைபெறததால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங் நடைபெற்று வரும் நிலையில், கடலாடி வட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கடலாடி வட்டத்தை சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் கவுன்சிலிங் கூட்டம் காலை 9 மணிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடன் தொல்லையால் அவதி…. ஆய்வக உதவியாளரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கடன் பிரச்சனையால் அவதிப்பட்ட பள்ளி ஆய்வக உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் கார்த்திக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆர்.காவனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கார்த்திக்குமார் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடன் பிரச்சனையால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த கார்த்திக்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கேணிக்கரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

செல்போனால் மாட்டிய திருடர்கள்…. துரிதமாக செயல்பட்ட பெண்…. 2 பேர் கைது….!!

வீட்டின் தனியாக இருந்த பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள பள்ளமோர்க்குளம் கிராமத்தில் வசித்து வந்த அமீர் தற்போது சென்னையில் பணிபுரிந்து வருவதால் அவரது மனைவி யாஷ்மின் ஷமீனா குழந்தைகளுடன் ஊரில் தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை ஷமீனா வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது மர்மநபர்கள் 2 பேர் அவர் வீட்டின் பின்புற கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதனையடுத்து ஷமீனா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிரடி வேட்டையில் போலீசார்…. மூட்டை மூட்டையாக சிக்கிய புகையிலை…. 2 பேர் கைது….!!

தடை செய்யப்பட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றது. இதனை தடுக்க மாவட்ட் சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் உத்தரவின்படி காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரமக்குடி பகுதியில் கடை வைத்திருக்கும் சில்லறை வியாபாரிகளுக்கு வெளிமாநிலத்தில் இருந்து லாரி மூலம் புகையிலை பொருட்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தமிழக படகுகள் ஏலம்…. இலங்கை அரசு அறிவிப்பு…. அதிர்ச்சியில் உறைந்த மீனவர்கள்….!!

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக படகுகளை ஏலம் விடப்போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது, எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து யாழ்ப்பாணம், காரைநகர், காங்கேசன்துறை, தலைமன்னார் போன்ற பல்வேறு இடங்களிலும் நிறுத்தி வைத்துள்ளனர். அதன்படி கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் இலங்கை கடற்படையினரால் 100-க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாசில்தார் அதிரடி சோதனை…. ஜெராக்ஸ் கடைக்கு சீல்…. பொருட்களுக்கும் பறிமுதல்….!!

ஊரடங்கு விதிமுறையை மீறி திறக்கட்ட ஜெராக்ஸ் கடைக்கு சீல் வைத்த தாசில்தார் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட திருவாடானை, தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஊரடங்கு காரணமாக மருந்து கடைகள் மற்றும் ஒரு சில உணவகங்கள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலைமையில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது திருவாடானை, தொண்டி மற்றும் […]

Categories

Tech |