Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து…. அதிகாரிகளை மிரட்டிய 4 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தாசில்தார் அலுவலகத்தில் புகுந்து அதிகாரிகளை மிரட்டி அம்பேத்கர் புகைப்படம் மாட்டிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுக அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவகத்தில் சிலர் டாக்டர் அம்பேத்கர் புகைப்படத்தை மாட்ட முயன்றனர். இதனை பார்த்த அலுவலக ஊழியர்கள் அனுமதியின்றி புகைப்படம் மாட்டக்கூடாது என கூறினார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த அவர்கள் ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை மிரட்டி அம்பேத்கர் புகைப்படத்தை மாட்டி மாலை அணிவித்தனர். இச்சம்பவம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிப்படை வசதிகள் கேட்டு…. பொதுமக்கள் திடீர் ஊர்வலம்…. 24 பேர் கைது….!!

அனுமதி ஊர்வலம் சென்று தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் அருகே இரட்டைமலை கிராமம் உள்ளது. இப்பகுதியில் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனை கண்டித்து அப்பகுதியினர் பரமக்குடி தனி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக  ஊர்வலமாக சென்றனர். இதனையரித்து சென்ற எமனேஸ்வரம் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அனுமதியின்றி ஊர்வலமாக சென்றதாக கூறி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நகைக்காக நடந்த கொடூரம்…. தனிப்படையினர் தீவிர விசாரணை…. குற்றவாளி அதிரடி கைது….!!

நகைக்காக பெண்ணை கொலை செய்து தலைமறைவான நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள நயினார்கோவில் சிறுவயல் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ராணி 20 நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து நயினார்கோவில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்ததில் கரிசல்குளத்தை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான முனீஸ்வரனை தேடி வந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையேற்றத்தை கண்டித்து…. மக்கள் கட்சியினர் கோரிக்கை…. கடலில் இறங்கி போராட்டம்….!!

சமையல் கியாஸ் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் வைத்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சமையல் கியாஸ் தொடர்ந்து உயர்ந்து வருவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன், கட்சி நிர்வாகிகள் மாரீஸ், மாரிஸ் குரு சர்மா, மகளிர் அணி  நிர்வாகிகள் சுந்தரி, லட்சுமி, கவிதா உள்பட பலரும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது கட்சி நிர்வாகிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலி ஆவணம் தயாரிப்பு…. பெண் மீது தாக்குதல்…. 2 பேர் அதிரடி கைது….!!

வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 2 பேரை கைது செய்த நிலையில் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை பகுதியில் மரியம்பீவி(65) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அபுல்ஹசன் என்பவர் மரியம்பீவியின் நிலத்தை போலி ஆவணம் தயாரித்தத் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த மரியம்பீவி மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி அபுல்ஹசன் தயரிந்த போலியாக தயாரித்த பத்திரத்தை ரத்து செய்துள்ளனர். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென தடுமாறிய வாகனம்…. துடிதுடித்து பலியான வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கரவாகனம் நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதியதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் பகுதியில் கல்யாணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களை சந்தித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது கேணிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்தகாயமடைண்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த கல்யாணகுமாரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு ராமநாதபுரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக செய்யப்பட்ட 50 ஏக்கர் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள கட்டவிளாகம் ஊராட்சியில் கீழ்குடி கிராமம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் ஆற்றுபுரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்துள்ளது. இதனை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் கீழ்குடி கிராமத்தில் சட்ட விரோதமாக செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து முழுமையாக அகற்றியுள்ளனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, மண்டல துணை தாசில்தார் ஜஸ்டிஸ் பெர்னாண்டோ, மங்கலக்குடி வருவாய் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனியாக இருந்த முதியவர்…. மர்மநபர் செய்த காரியம்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டிற்குள் புகுந்து முதியவரிடம் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அடுத்துள்ள நல்லிருக்கை பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது பின்கதவை உடைத்துக்கொண்டு மர்மநபர் ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார். இதனையடுத்து வேலு அணிந்திருந்த 1 1/2பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வேலு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைப்பதற்குள் அந்த மர்மநபர் மாயமானார். இச்சம்பவம் குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாட்டிலில் இருந்த பூச்சி மருந்து…. மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்…. கதறி அழும் பெற்றோர்…..!!

குளிர்பானம் என்று நினைத்து பூச்சி மருந்தை குடித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள வட்டானம் உப்பூரணி பகுதியில் வசித்து வரும் அங்குசாமி என்பவருக்கு கவின்(14) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் கவின் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் கவினிடம் கேட்டபோது, தாகம் எடுத்ததால் வீட்டில் குளிர்பான பாட்டில் இருந்ததை குடித்ததாக கூறினார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மந்திரித்த கயிறால் வந்த விளைவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தூக்கில் தொங்கிய தொழிலாளி….!!

மதுபழக்கத்தை கைவிட முடியாமல் தவித்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி வீதியில் வசித்து வந்த மூர்த்தி என்பவர் பந்தல் அமைக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மூர்த்திக்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததால் அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் அதிக வறுமை ஏற்பட்டதால் குடும்பத்தினர் மூர்த்தியிடம் குடிபழக்கத்தை கைவிடும்படி கூறியுள்ளனர். இதனை கேட்காமல் மீண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய ஆட்டோ டிரைவர்….. 15 மணல் மூட்டைகள் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக ஆட்டோவில் மணல் மூட்டைகளை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வண்ணாங்குண்டு பள்ளிவாசல் பகுதியில் சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் அனுமதியின்றி மணல் மூட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆட்டோ டிரைவரான பெரியபட்டினத்தை சேர்ந்த இர்பான்அலி(22) என்பவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 15 மணல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சரக்கு வாகனம்-மொபட் மோதல்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சரக்கு வாகனம் மொபட் மீது மோதி விபத்திற்குள்ளானதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பதினெட்டாம்படி கோவில் தெருவில் அண்டோராஜ் பெர்ணான்டோ (31) என்பவர் வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் கப்பல் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்டோராஜ் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றார். சம்பவத்தன்று அண்டோராஜ் மொபட்டில் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மரத்தில் ஏறிய தொழிலாளி…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

பனை மரத்தில் ஏறிய தொழிலாளி திடீரென தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள வண்ணாங்குண்டு பகுதியில் அப்துல்ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு 7 மகள்கள் மற்றும், 1 மகன் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அப்துல்ரகுமான் நாகநாத சமுத்திரம் பகுதியில் பனைஓலை வெட்டுவதற்காக சென்றார். அப்போது அப்பகுதியில் ஒரு தோட்டத்தில் இருந்த பனைமரத்தில் ஏறியபோது திடீரென அப்துல்ரகுமான் திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அப்துல்ரகுமான் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்ட விரோதமாக செயல்….தப்பியோடிய லாரி டிரைவர்…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக அள்ளிய மணலை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பொக்காரனேந்தல் சாத்துடைய அய்யானார் கோவில் அருகே சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகைராஜா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து போலீசார் லாரியை சோதனை செய்த போது சட்ட விரோதமாக மணல் அள்ளியது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றதால்…. பொதுமக்கள் திடீர் மறியல்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

வனத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள எம்.ஆர்.டி நகரில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடங்களை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றுள்ளனர். அப்போது பொதுமக்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த கூட்டம் ராமேஸ்வரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகனை பிரிந்த துக்கம் தாங்காமல்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மகன் இறந்த துக்கத்தில் மனமுடைந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாரியம்மன் கோவில் தெருவில் ஜானகிஅம்மாள்(85) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மகன் இறந்து விட்டதை நினைத்து ஜானகிஅம்மாள் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த மூதாட்டி வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக மூதாட்டியை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முறைகேடு நடந்துருக்கு…. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி….. வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை….

ஆதிதிராவினர் நலத்துறை அறிவித்தபடி இலவச வீட்டுமனை வழங்ககோரி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்து பூலாங்குளம் என்ற கிராமம் உள்ளது. இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டில் ஆதிதிராவினர் நலத்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இலவச வீட்டுமனை ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் அப்பகுதியில் முறையாக இடம் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக அப்பகுதியினர் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்நிலையில் பூலாங்குளம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய பேருந்து…. தொழிலாளிக்கு ஏற்பட்ட கதி…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள வெள்ளரி ஓடை பகுதியில் வெள்ளைச்சாமி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகள் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வெள்ளைச்சாமி இருசக்கர வாகனத்தில் புத்தேந்தலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது உத்திரகோசமங்கை விலக்கு அருகே சென்ற போது கீழக்கரையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம்…. எடுத்த விபரீத முடிவு…. வாலிபர் அதிரடி கைது….!!

வற்புறுத்தி சிறுமியை திருமணம் செய்து கொண்டு தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை சமத்துவபுரம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூருக்கு கேட்டரிங் வேலைக்கு சென்றபோது அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியை கட்டாயப்படுத்தி ராமநாதபுரத்திற்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். இதனைதொடர்ந்து ராஜா சிறுமியை வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரொம்ப நேரமாவே இங்க தான் இருக்கு…. 6 இருசக்கர வாகனங்கள் மீட்பு…. போலீசார் வெளியிட்ட தகவல்….!!

கேட்பாரற்று சாலையில் நின்று கொண்டிருந்த 6 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இன்ஸ்பெக்டர்கள் முத்துமாணிக்கம் மற்றும் தேவேந்திரன் தலைமையில் காவல்துறையினர் பாம்பூர், பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதிகளின் வெவ்வேறு இடங்களில் சுமார் 6 இருசக்கர வாகனங்கள் வெகுநேரமாக கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த காவல்துறையினர் அந்த 6 இருசக்கர வாகனங்களையும் மீட்டு பரமக்குடி தாலுகா காவல் நிலையத்திற்கு கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

4-ம் வகுப்பு மாணவிக்கு தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது…. மீண்டும் அரங்கேறிய சம்பவம்….!!

4-ம் வகுப்பு சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் பச்சேரி பகுதியில் வசித்து வரும் ஆதிமுத்துச்செல்வன் (வயது 43) என்பவர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென வந்த நல்லபாம்பு…. துடிதுடித்து பலியான பெண்…. கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள கீழக்கோட்டை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மகாதேவி(40) சம்பவத்தன்று கூலி வேலைக்கு சென்றுவிட்டு திணை காத்தான் வயல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த நல்ல பாம்பு ஒன்று திடீரென அவரை கடித்துள்ளது. இதில் மகாதேவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணியிடை நீக்கம் செய்ததால் சோகம்…. பரிசோதகரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் மனமுடைந்த டிக்கெட் பரிசோதகர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள கோட்டை பகுதியில் வசித்து வந்த முருகன்(53) தனியார் பேருந்து டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயண சீட்டுகளில் சில தவறுகள் இருந்ததால் அதிகாரிகள் முருகனை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த முருகன் தனது வீட்டு அருகே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பேரையூர் காவல்நிலையத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஏன் நடவடிக்கை எடுக்கல….? சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்…. காவல்நிலையத்திற்கு சென்று வாலிபர் அட்டகாசம்….!!

காவல்நிலையத்திற்கு சென்று ச-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள ஓடாவி தெருவில் முகமது ஜப்ரான் (29) என்ற வாலிபர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தொண்டி காவல் நிலையத்திற்கு தனது நண்பர்களை அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து தனது நண்பர் தமீம் அன்சாரி கொடுத்த புகார் தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டு பணியிலிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனிடம் தகராறு செய்துள்ளார். அதுமட்டுமல்லாது சப்-இன்ஸ்பெக்டரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கட்டுபாட்டை இழந்த கார்…. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் ஏட்டு மீது வழக்குபதிவு….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி வாலிபர் படுகாயமடைந்த நிலையில் காரை ஓட்டி வந்த ஏட்டு மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழசெல்வனூர் காவல் நிலையத்தில் சரவணன் என்பவர் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் காரில் கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த விருதுநகர் மாவட்டம் கீழபரளச்சியை சேர்ந்த மகாலிங்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விளம்பரத்தை பார்த்து ஆசைப்பட்டு…. 2 லட்சத்தை பறிகொடுத்த யூடியூபர்…. சைபர் கிரைம் போலீஸ் விசாரணை….!!

தனியார் செயலி மூலம் வாலிபரிடம் 2 மோசடி நடந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சுபாஷ்நகரில் வசித்து வரும் காமேஷ்முருகன்(24) இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு யூடியூப் சேனல் ஒன்றை வைத்து வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் இணையத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்ற விளம்பரத்தை பார்த்து ஆசைப்பட்டு அந்த செயலியை பதிவிறக்கம் செய்து சிறிய அளவில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோலாகலமாக தொடங்கிய திருவிழா…. எங்கும் இல்லாத சிறப்பு நேர்த்திகடன்…. கண்டுகளிக்கும் பக்தர்கள்….!!

முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் வைக்கும் திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான கமுதி முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தி சிம்மம், அன்னப்பறவை, ரிஷபம், பூதவாகனம், காமதேனு, யானை, வெள்ளிக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றும். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நல்லுறைவை மேம்படுத்த…. நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்…. ஆர்வத்துடன் பங்கேற்ற வாலிபர்கள்….

காவல்துறையினருக்கும்- பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. காவல்துறையினருக்கும்- பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் மாவட்டங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தி காவல்துறையினர் பரிசுகள் வழங்கி வருகின்றனர். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையின் சார்பில் கைப்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியை மாவட்ட ஊராட்சி கவுன்சிலரும், மூத்த வழக்கறிஞருமான ரவிச்சந்திர ராமவன்னி தொடங்கி வைத்த நிலையில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராஜ முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து போட்டியில் பல்வேறு பகுதியை சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

11 மீனவர்கள் விடுதலை…. உரிமையாளர்கள் ஆஜராக வேண்டும்…. நீதிபதி அதிரடி உத்தரவு….!!

கடந்த மாதம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 7 ஆம் தேதி 11 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 1 மாதமாக சிறையில் இருந்து அவதிப்பட்ட 11 மீனவர்களையும் அதிகாரிகள் ஊர்காவல்த்துரை நீதிமன்றத்தில் ஆஜர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய கார்…. தூக்கிவீசப்பட்ட வாலிபர்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தடைந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் அருகே உள்ள செங்கமடை பகுதியில் கார்த்திக்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் இரு சக்கர வாகனத்தில் ஆர்.எஸ் மங்கலம் யூனியன் அலுவலகம் அருகே உள்ள திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக கார்த்திக்கின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான ஆடு…. கேமராவில் பதிவான காட்சிகள்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….!!

இருசக்கர வாகனத்தில் ஆடை திருடி சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வரும் பாலமுருகன் என்பவர் தனது வீட்டில் 20 ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று பாலமுருகன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு ஆடு மட்டும் காணாமல் போயிருந்தது. இதனையடுத்து பாலமுருகன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் ஆடு கிடைக்காததால் இது குறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சீக்கிரம் நடவடிக்கை எடுங்க…. சி.ஐ.டி.யூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. அதிகாரிகளுக்கு எச்சரிக்கை….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காக, தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அந்த அலுவலகத்தை மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நடவடிக்கையை கண்டித்து சி.இ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்ட அலுவலகத்தை உடனடியாக ராமநாதபுரத்திலேயே செயல்பட நடவடிக்கைஎடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து கோரிக்கையை நிறைவேற்றவிடில் ஒட்டுமொத்த தொளிலாலர்கல்ம் இணைந்து மாபெரும் போராட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்பவே ஆரம்பிச்சிருச்சா…. நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு…. வெகு தூரம் செல்ல வேண்டிய அவலநிலை….!!

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலில் இப்போதே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக திருஉத்திரகோசமங்கை அருகே உள்ள ஆணைகுடி பகுதியில் பொதுமக்கள் குடிக்கவும் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள பெண்கள் வெகுதூரம் நடந்து சென்று தண்ணீர் குடங்களை தலையிலும், தள்ளுவண்டியிலும் சுமந்து கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இணையத்தில் இருந்த போலி எண்…. பணத்தை பறிகொடுத்த நபர்….. 57 ஆயிரம் மோசடி….!!

தனியார் நிறுவன சேவை நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி 57 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரத்தில் வசித்து வரும் முகமது என்பவர் தான் வைத்திருக்கும் தனியார் நிறுவன கிரெடிட் கார்டின் பில் தேதி தவணை தெரியாத நிலையில், இதுகுறித்து இணையத்தில் தேடியுள்ளார். அப்போது அதில் குறிப்பிட்டிருந்த தனியார் நிறுவனத்தின் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய மர்மநபர் முகமதின் கிரெடிட் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆம்புலன்ஸிற்காக காத்திருக்க வேண்டாம்…. கூடுதல் வாகனங்கள் இயக்கம்…. ஆட்சியர் அறிவிப்பு….!!

பொதுமக்களின் நலனுக்காக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கூடுதல் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நலவாழ்வுத்துறை சார்பில் இதுவரை 17 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மக்களின் நலனுக்காக மேலும் கூடுதலாக 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்த நிலையில், அந்த சேவையை எம்.பி. நவாஸ்கனி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து கூடுதல் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுவதன் மூலம் பொதுமக்கள் ஆம்புலன்ஸிற்காக காத்திருக்காமல் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றடைய முடியும் என தெரிவித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதனால் பெரும் ஆபத்து இருக்கு…. பொதுமக்களின் தொடர் கோரிக்கை…. மரத்தை வேரோடு அகற்றிய பணியாளர்கள்….!!

மருத்துவமனை அருகே கீழே விழும் நிலையில் இருந்த பழமையான மரத்தை நெடுஞ்சாலை துறையினர் வேரோடு வெட்டி அகற்றியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி அருகே உள்ள நெடுஞ்சாலையில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் பழமையான தூங்கு மூஞ்சி வாகை இன மரம் ஒன்று இருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்கள் முன்பு இந்த மரம் திடீரென பட்டு போனதால் மிகவும் வலுவிழந்து காணப்பட்டது. இந்நிலையில் அந்த மரம் எப்போது வேண்டுமானாலும் சாலையில் முறிந்து விழும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோலாகலமாக நடந்த சிவராத்திரி விழா…. பால்குடம் எடுத்த பக்தர்கள்…. சாமிக்கு சிறப்பு அபிஷேகம்….!!

மகாசிவராத்திரி விழாவையொட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பாரிவேட்டை மற்றும் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி வில்ல கொண்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பாரிவேட்டை மற்றும் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமானோர் பங்கேற்று பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். இதனையடுத்து அந்த பாலால் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கோவிலின் பரம்பரை அறங்காவலர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிகளவில் பூச்சி தாக்குதல்…. விளைச்சல் கடும் பாதிப்பு…. வேதனையடைந்த விவசாயிகள்…..!!

செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பதால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருஉத்தரகோசமங்கை, நல்லாங்குடி, ஆனைகுடி மற்றும் மேலச்சீத்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மிளகாய் செடிகள் நட்டு சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மிளகாய் சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு மிளகாய் செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் வேளாண்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி விவசாயிகள் மூன்று முறைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலி அழைப்பை நம்பி…. பணத்தை பரிகொடுத்த ஆசிரியர்…. சைபர் கிரைம் போலீஸ் விசாரணை….!!

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஆசிரியரிடம் 88 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள முத்துசாமிபுரம் பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவர் ஆதஞ்சேரி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 1ஆம் தேதி மோகனின் செல்போனிற்கு அழைப்பு ஒன்று வந்தது.இருந்து என் செல்போனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இந்நிலையில் மறுமுனையில் பேசிய மர்ம நபர் தான் எஸ்பிஐ வங்கியின் தலைமை அலுவலகத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நகைக்காக நடந்த கொடூரம்…. பறிபோன பெண் உயிர்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

நகைக்காக பெண்ணை கொலை செய்த மர்மநபர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் சிறுவயல் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மிளகாய் பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்ற அவரது மனைவி ராணி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் ராணியை தேடி மிளகாய் தோட்டத்திற்கு சென்றுள்ளனர். அப்போது ராணி உடலில் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற பக்தர்…. குளத்தில் நேர்ந்த விபரீதம்…. ராமந்தபுரத்தில் நடந்த சோகம்….!!

கோவில் குளத்தில் குளிக்க சென்ற பக்தர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மாரியம்மாள் மற்றும் குடும்பத்தினருடன் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் உள்ள கோவிலுக்கு மாசி திருவிழா கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கோயில் அருகே உள்ள குளத்திற்கு குளிக்க சென்ற கணேசன் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சீசன் தொடங்கிய நிலையில்…. மூழுவீச்சில் நடக்கும் உப்பு உற்பத்தி…. மழையினால் தாமதமான பணிகள்….!!

உப்பு சீசன் தொடங்கியுள்ள நிலையில் உப்பள பாத்திகளில் உப்பு தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம், தேவிபட்டினம், கோரிமடம், திருப்பாலைக்குடி சம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உப்பு தயாரிக்கும் தொழில் பிரதானமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது உப்பு உற்பத்தி சீசன் தொடங்கியுள்ள நிலையில் பனைக்குளம் நதிபாலம் பகுதியில் அமைக்கப்பட்ட உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தி தயாரிப்பிற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலைதடுமாறிய ஆட்டோ…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்தகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் எம்.கிருஷ்ணாபுரம் பகுதியில் கருப்பசாமி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் புத்தேந்தல் பகுதியில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்று விட்டு மீண்டும் ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கொடிக்குளம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆட்டோ நிலைதடுமாறியுள்ளது. அப்போது டிரைவர் அருகே அமர்ந்திருந்த கருப்பசாமி ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து பலத்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விவசாய இயந்திரங்கள் பராமரித்தல் எப்படி….? விவசாயிகளுக்கு பயிற்சி…. ஆட்சியர் வெளியிட்ட தகவல்….!!

வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் விவசாய எந்திரங்களை பழுது பார்ப்பது பராமரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் விவசாய எந்திரங்களை பழுது பார்ப்பது பராமரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட தொழில் முனைவோர், வேளாண் இயந்திரம் வாடகை மையம் வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சூறாவளி காற்று வீசுவதால்…. மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல தடை…. ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டு….!!

வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ள நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழை மற்றும் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்…. கோரிக்கைகளை வலியுறுத்தி…. அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அஞ்சலக கோட்ட அலுவலம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இலக்கை அடைய முடியாத அஞ்சல் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும், பணி நேரங்களில் ஏற்படும் இணையதள பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பள்ளிக்கு சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை அடுத்துள்ள ஆண்டிச்சிகுளம் பகுதியில் வசித்து வரும் 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால் இதுகுறித்து மாணவியின் தந்தை சிக்கல் காவல்நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சூறாவளி காற்று வீசுவதால்…. மீன்பிடிக்க தடை விதித்த அதிகாரிகள்…. விசைப்படகு கடலில் மூழ்கியதால் பரபரப்பு….!!

கடலோர மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்று வீசப்படும் நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல அதிகாரிகள் தடை வித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு பலத்த காற்று மற்றும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு மீன்துறை அதிகாரிகள் தடை வித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாசி அமாவாசையை முன்னிட்டு…. புனித நீராடிய பக்தர்கள்…. ராமேஸ்வரத்தில் அலைமோதிய கூட்டம்….!!

மாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆண்டுதோறும் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தட கடலில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இந்த நாளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தும், புனித […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடிமைபொருள் போலீசார் திடீர் சோதனை…. 10½ டன் அரிசி பறிமுதல்…. டிரைவர் கைது….!!

கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்ற 10½ டன் ரேஷன் அரிசியை குடிமைபொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புனனாய்வு இன்ஸ்பெக்டர் ஆல்பின்மேரி தலைமையில் காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது லாரியில் சுமார் 10½ டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்துள்ளது. மேலும் இந்த அரிசி கேரளாவிற்கு கடத்தி […]

Categories

Tech |