Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வேண்டும் என… நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்… திமுக அமைச்சர் நிதி உதவி…!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வேண்டும் என நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்ணிற்கு திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பொதுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் இவரது மனைவி வனிதா(32). இவர்கள் இருவரும் திமுக கட்சியின் தொண்டர்கள் ஆவர். இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என வனிதா முத்தாரம்மன் கோவிலில் நேர்த்திக்கடன்  வைத்துள்ளார். இதனையடுத்து தேர்தலில் திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும் வனிதா கோவிலின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என் சாவுக்கு இவர்கள் தான் காரணம்… கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணமான பெண் ஒருவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தை சேர்ந்தவர் ரேஷ்மா(25). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதுகுளத்தூர் தாலுகாவை அடுத்துள்ள செல்லூர் கிராமத்தில் வசிக்கும் விமல்ராஜ் என்பவருடன் திருமணமாகியுள்ளது. தற்போது  இத்தம்பதிகளுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ரேஷ்மாவின் வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான தென்னரசு என்பவர் வந்து சென்றுள்ளார். இதனை அதே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அணுமின்நிலைய சமூக நிதியிலிருந்து… 50 லட்சம் மதிப்பிலான நவீன உபகரணங்கள்… அரசு மருத்துவமனைக்கு வழங்கிய மாவட்ட கலெக்டர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 50 லட்சம் மதிப்பிலான பல்வேறு நவீன உபகரணங்களை கல்பாக்கம் அணுமின்நிலைய நிதியிலிருந்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கல்பாக்கம் அணுமின் நிலையம் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 50 லட்சம் மதிப்பிலான 7 இ.சி.ஜி. எந்திரங்கள், 5 கிலோவாட் திறன் கொண்ட 3 ஜெனரேட்டர்கள், 42 பீட்டல் டாப்ளர், 27 நெபுலைசர் கருவிகள், 30 தெர்மோமீட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி…!!

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 3,08,912 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 70.38% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் 101,901 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட கீர்த்திகா முனியசாமி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருவாடானை சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… வெற்றி பெற்ற தேசிய காங்கிரஸ் வேட்பாளர்…!!

திருவாடானை சட்டமன்ற தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கருமாணிக்கம் வெற்றி பெற்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,87,875 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 68.75% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கருமாணிக்கம் 79,364 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் அதிமுக சார்பில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரமக்குடி சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… பெரும் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்…!!

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முருகேசன் வெற்றி பெற்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,54,381 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 70.51% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட முருகேசன் தலா 84,864 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட சதன் பிரபாகர் தலா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… திமுக வேட்பாளர் பெரும் வெற்றி…!!

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் வெற்றி பெற்றுள்ளார். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 3,06,372 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 68.77% வாக்குகளே பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து  திமுக சார்பில் போட்டியிட்ட காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் தலா 111,082 வாக்குகள் பெற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வென்ற தொகுதியாகும். ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்கா அனைத்து மதத்தினரும் வந்து செல்லும் புகழ்பெற்ற தலமாக உள்ளது. தொகுதி மறுசீரமைப்பில் முதுகுளத்தூர் தொகுதி நீக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்ததையடுத்து கடலாடி தொகுதி நீக்கிவிட்டு முதுகுளத்தூர் தொகுதியை தொடர தேர்தல் ஆணையம் அறிவித்தது. வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் முதுகுளத்தூரில் முக்கிய தொழிலாக விவசாயமே உள்ளது. சட்டமன்ற தொகுதியில் பார்வர்டு பிளாக் 2 முறையும், சுதந்திரக் கட்சி ஒரு […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் புகழ்பெற்ற இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், 108 வைணவத் தலங்களில் ஒன்றான திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில் போன்றவை அமைந்துள்ளன. சேதுபதி மன்னர்கள் ஆட்சி செய்த இராமலிங்க விலாசம் அரண்மனை வரலாற்று சின்னமாக உள்ளது. பாம்பன் ரயில் பாலம், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்து வளர்ந்த இடம் போன்றவையும் தொகுதியின் அடையாளங்கள். கடற்படை, கடலோர காவல் படை, கடற்படை பருந்து விமான தளம், முக்கிய பாதுகாப்பு படை முகாம்கள் இங்கு உள்ளன. ராமநாதபுரம் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரமக்குடி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

ராமநாதபுரம் மாவட்டத்தில் மையப்பகுதியில் மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி அமைந்துள்ளது. இங்கு விளைவிக்கப்படும் மிளகாய் மற்றும் பருத்தி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எமனேஸ்வரம் பகுதியில் தயாரிக்கப்படும் பருத்தி மற்றும் பட்டு சேலைகளுக்கு வெளிமாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. நைனார் கோவிலில் உள்ள நாகநாதர் ஆலயம் மிகப் புகழ்பெற்றவை ஆகும். பரமக்குடியில் அதிமுக 7 முறையும், அக்கட்சி இரண்டாகப் பிரிந்தபோது ஜெயலலிதா அணி 1 முறையும் வெற்றி பெற்றது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருவாடானை சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் என்ன ?

வறட்சியான ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யப்படும் பகுதியாக திருவாடானை உள்ளது. இதை அடுத்து மீன்பிடித்தொழில் பிரதானமாக உள்ளது. தேவிபட்டினம் கடலுக்குள் அமைந்துள்ள நவபாசன கோவில், தொண்டி அருகே உள்ள பாகம் பிரியாள் கோவில், பாசிப்பட்டிணம் தர்கா, ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயம் ஆகியவை புகழ்பெற்ற தலமாக உள்ளது. திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் இருமுறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தலா 2 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

100க்கும் மேற்ப்பட்ட ஆமை குஞ்சுகள் தனுஷ்கோடி கடலில் விடப்பட்டது ..!!

தனுஷ்கோடியில் வனத்துறை மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. தனுஷ்கோடி சுற்றுவட்டார பகுதிகளான எம்.ஆர் சத்திரம், கம்பிப்பாடு உள்ளிட்ட இடங்களில் ஆமைகள் இட்டு சென்ற 9327 முட்டைகள் வனத்துறை மூலம் சேகரிக்கப்பட்டு, எம்ஆர் சத்திரம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கடல் ஆமை முட்டை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்டன. 52 நாட்களுக்கு பிறகு முட்டையிலிருந்து வெளிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் மற்றும் மன்னார் வளைகுடா கடல்வாழ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடல் அரிப்பால் குடிசை வீடுகள் பாதிப்பு …!!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடற்கரையில் கடல் அரிப்பால் குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் ராமேஸ்வரம் தீவு பகுதியில் சுற்றியுள்ள மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் பலத்த கடல் சீற்றம் காரணமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடல் அரிப்பால் குடிசை வீடுகள் சேதம் …!!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடற்கரையில் கடல் அரிப்பால் குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் ராமேஸ்வரம் தீவு பகுதியில் சுற்றியுள்ள மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் பலத்த கடல் சீற்றம் காரணமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாம்பம் பாலத்தில் மிதவை மோதிய விபத்து – பாதுகாப்பு ஆணையர் நேரில் ஆய்வு

மிதவை மோதி விபத்து ஏற்பட்ட பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் பாதுகாப்பு குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் மீது 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமான பணிக்காக இரும்பு மிதவைகளில் கிராப் கலவை இயந்திரங்கள் பாறை துளைப்பான் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி பாலத்தின் மீது மிதவை ஒன்று மோதியது. ஒன்பது நாட்களுக்குப் பின்னர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இரண்டு நாள் மழைக்கே சேதமடைந்த தடுப்பு அணை – வைரலாக பரவும் வீடியோ

ராமநாதபுரத்தில் மலற்றாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை இரண்டு நாள் மழைக்கே தாங்காமல் இடிந்து விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா உசிலங்குளம் ஊராட்சிக்குட்பட்ட கூரான்கோட்டை கிராமத்தில் மலற்றாற்றின் குறுக்கே 8 தடுப்பணைகள் தலா 9 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் கட்டப்பட்டன. இந்நிலையில் தொடர் மழையால் மலற்றாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் தடுப்பணைகளில் ஒன்றில் மண் மற்றும் கல் வெளியே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஊரணி உடைந்து வயல்களில் தண்ணீர் புகுந்தது – விவசாயிகள் சோகம்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் தொடர் மழை காரணமாக பொதிகுளம் கிராமத்தில் ஊரணி உடைந்து வயல்களில் தண்ணீர் புகுந்ததால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மழை நீரை வெளியேற்றினால் நெற்பயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் ,துணை முதலமைச்சர் நேரில் அஞ்சலி ….!!

தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் வரும் வெள்ளிக்கிழமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரரான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 103-வது ஜெயந்தி மற்றும் 58-வது குருபூஜை இன்று காலை பூஜைகளுடன் தொடங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆன்மிக விழா மற்றும் அரசியல் குருபூஜை என்று மூன்று நாட்களுக்கு நிகழ்ச்சிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஏழை மாணவிகளுக்கு இலவசமாக கபடி பயிற்சி …!!

பரமக்குடி அருகே ஊரடங்கள் சொந்த ஊருக்கு வந்த உடற்கல்வி ஆசிரியர் ஏழை மாணவிகளுக்கு இலவசமாக கபடி பயிற்சி அளித்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெத்தனேத்தல் கிராமத்தை சேர்ந்த மணிஅருண் என்பவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகள் உடற்கல்வி ஆசிரியராக இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது ஊரடங்கு என்பதால் விடுமுறைக்காக சொந்த ஊரான பெத்தனேத்தல் கிராமத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் வந்துள்ளார். கிராமத்தில் உள்ள மாணவர்களின் திறமையை கண்டறிந்து அவர்களுக்கு தான் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பசும்பொன்னில் தேவர் திருமகனாரின் குருபூஜை ..!!

தேவர் திருமகனாரின் குருபூஜை வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அவரது சிலைக்கு அணிவிக்க மாண்புமிகு அம்மாவால் அளிக்கப்பட்ட தங்க கவசம் மதுரை வங்கியிலிருந்து பசும்பொன்னிற்கு கொண்டு செல்லப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 58-ஆம் குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேவர் திருமகனாருக்கு அணிவிக்க மாண்புமிகு அம்மாவால் அளிக்கப்பட்ட 13 கிலோ எடை கொண்ட தங்க கவசம் மதுரை வங்கியில் இருந்து எடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சவுதி அரேபியாவில் ஊதியம் இன்றி தவிக்கும் கணவரை மீட்டு தர கோரி மனைவி மனு ….!!

சவுதி அரேபியாவில் ஒன்றரை வருடமாக ஊதியம் இல்லாமல் தவிக்கும் கணவரை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வரவேண்டும் என ராமநாதபுரம் ஆட்சியரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம்  ராமேஸ்வரத்தை அடுத்த மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் கடந்த 2018 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு தோட்ட வேலைக்காக சென்றார். ஆனால் அங்கு அவர் தோட்ட வேலைக்கு பதிலாக பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு கடந்த ஒன்றரை வருடமாக சம்பளம் வழங்கப்படவில்லை. […]

Categories

Tech |