ராமநாதபும் மாவட்டத்தில் செம்மண்ணை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் டிராக்டர் உரிமையாளரையும் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியாக வந்த டிராக்டர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் செம்மண் இருப்பது தெரிந்ததும் அதற்கான ரசீதை கேட்டுள்ளனர். அதற்கு டிராக்டர் ஒட்டி வந்தவர்கள் முன்னக்குப்பின் முரணாக கூறியுள்ளனர். இதனையடுத்து சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் […]
