Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மணல் கடத்தி வந்த… 2 பேரை கைது செய்த போலீசார்… தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்…!!

ராமநாதபும் மாவட்டத்தில் செம்மண்ணை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் டிராக்டர் உரிமையாளரையும் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியாக வந்த டிராக்டர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் செம்மண் இருப்பது தெரிந்ததும் அதற்கான ரசீதை கேட்டுள்ளனர். அதற்கு டிராக்டர் ஒட்டி வந்தவர்கள் முன்னக்குப்பின் முரணாக கூறியுள்ளனர். இதனையடுத்து சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மது வாங்க வந்த இளைஞர்கள்… பாதுகாப்பிற்கு நின்ற அதிகாரியை… தாக்கியதால் பெரும் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுக்கடையில் பாதுகாப்பிற்கு இருந்த ஊர்க்காவல் படை அதிகாரியை தாக்கிய 3 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தர்மராஜபுரம் பகுதியில் சூரியகுமார்(23), சந்துரு(20), தினேஷ் பாண்டியன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மார்க் கடைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சமூக இடைவெளியுடன் நின்று மதுபாட்டில்கள் வாங்கி கொண்டிருந்துள்ளார். ஆனால் இந்த 3 பேர் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், வரிசையில் நிற்காமலும் தகராறில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள… குடும்ப அட்டை வேண்டும்… கோரிக்கை விடுத்த மீனவ பெண்கள்…!!

ராமநாதபுரத்தில் உள்ள மீனவர்கள் அனைவருக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டையை வழங்க வேண்டும் என மீனவ பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கச்சிமடம் பகுதியில் உள்ள சி.ஐ.டி.யூ மீனவர் மகளிர் கடல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, பொருளாளர் சுடலைகாசி மற்றும் மீனவ பெண்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 130 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் மீனவர்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

லாரிகளை கடத்தி… கள்ளச்சந்தையில் விற்பனை… 3 பேரை கைது செய்த போலீசார்…!!

விருதுநகர் மாவட்டத்தில் லாரியை திருடி கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள மதுரை செல்லும் சாலையில் மகேஸ்வரன் என்பவர் லாரி போக்குவரத்து அலுவலகம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி இவருக்கு சொந்தமான லாரியை அலுவலகம் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்த லாரியை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மகேஸ்வரன் விருதுநகர் வடக்கு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

5 வருடமாக காதலித்த ஜோடிகள்… பாதுகாப்பு கேட்டு… காவல்நிலையத்தில் தஞ்சம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் பகுதியில் விஜய்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். பி.இ படித்த இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விஜய்யும் தோப்புக்காடு பகுதியில் வசிக்கும் கவுசல்யா(21) என்ற பெண்ணும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.இதனை அறிந்த கவுசல்யாவின் பெற்றோர் அவசர அவசரமாக அவருக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து விஜய்யும் கவுசல்யாவும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாவட்டம் முழுவதிலும்… 228 இடங்களில் பாஜக நிர்வாகிகள்… கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அவ்வபோது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவிக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் அவர்களது வீட்டின் முன்பு பலகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கரை ஒதுங்கிய கடல் ஆமை… கடித்து குதறிய நாய்கள்… சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர்…!!

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் 50கிலோ கொண்ட கடல் ஆமை உயிரிழந்த நிலையில் கரை ஒதுக்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னர் வளைகுடா கடல் பகுதியில் ஆமை, டால்பின், கடல் குதிரை, கடல் பசு என 3000க்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் ஆமைகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனையடுத்து தனுஷ்கோடி பகுதியில் உள்ள எம்.ஆர். சத்திரத்தில் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலை 50 கிலோ கடலாமை கரையோரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உலக கடல் தினத்தை முன்னிட்டு… தீவுகளை சுத்தம் செய்த… மண்டபம் வனத்துறையினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் வனத்துறையினர் நேற்று தீவுகளில் இருக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா பகுதிகளில் சுமார் 21 தீவுகள் உள்ளது. அதில் 7 தீவுகள் மண்டபம் வனச்சரக அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று உலக கடல் தினம் என்பதால் மண்டபம் வனத்துறையினர் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் குருசடை தீவு, முயல் தீவு உள்ளிட்ட தீவுகளில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவில் உண்டியலையும் விட்டு வைக்கல… திருடிய மர்ம நபர்கள்… போலீசார் விசாரணை…!!

ராமநாதபுரத்தில் கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதிக்கு உட்பட்ட மட்டியரேந்தல் கிராமத்தில் வேணுகோபால கிருஷ்ணன் கோவில் உள்ளது. தற்போது கொரோனா காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் கோவிலுக்கு வெளியே பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வெண்கல உண்டியல் ஒன்று கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆள்நடமாட்டம் இல்லாதபோது அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது… எதிர்பாராமல் நடத்த செயல்… மூதாட்டி உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கீழ்குடி கிராமத்தில் நூருதுஅம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது உறவினர் ராஜசேகரன்(33) என்பவருடன்  டி.எம்.கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மூதாட்டியின் சேலை எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் சிக்கியுள்ளது. இதனையடுத்து மூதாட்டி தவறி கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்… 4 பேரை விசாரித்ததில்… 14,000 ரூபாய் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கீழக்கரை காஞ்சிரங்குடி பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் 4 பேர் சீட்டு விளையாடுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சாகுல் ஹமீது, முகைதீன் சார், முகம்மது உசேன், உசேன் அப்துல் ஆகிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மணல் கொள்ளையில் ஈடுபட்டவரை… மடக்கி பிடித்த போலீசார்… அதிரடி நடவடிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியவரை கைது செய்த போலீசார் லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள வைரவனேந்தல் கிராமத்தில் கார்மேகம்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள எஸ்.காவனூர் ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோலி விளையாடியதால் வந்த சண்டை… 3 பேர் படுகாயம்… போலீசார் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்னக்கடை மீன்காரத்தெரு பகுதியில் சீனிஜியாவுதீன்(24) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பழைய பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அவரது நண்பர்களுடன் கோலி குண்டு விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அதே தெருவை சேர்ந்த இபுராம்சா(27) மற்றும் அகமது அலி இருவரும் சேர்த்து சீனிஜியாவுதீனிடம் கூச்சலிட்டு விளையாடாதீர்கள் என கூறியுள்ளார். இதனையடுத்து இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த சீனிஜியாவுதீன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து குற்ற செயல்களில்… ஈடுபட்ட 3 பேர்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலகடலாடி பகுதியில் சிவசுப்ரமணியன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இடதகராறு காரணமாக சிவசுப்ரமணியனுக்கும் முருகலிங்கம்(40), வில்வ துறை காளிமுத்து ஆகிய 3 பேருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சுப்பிரமணியனை அரிவாளால் வெட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கடலாடி காவல்துறையினர் அந்த 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் பல்வேறு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கரையோரம் ஒதுங்கிய… அரியவகை சிற்பிகள்… பொதுமக்கள் வராததால் குவிந்து கிடக்கும் காட்சி…!!

ராமநாதபுரம் மாவட்டம் கடற்பகுதிகளில் அறிய வகை சங்குகள், கடல் சிற்பிகள் கரையோரம் ஒதுக்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய கடல் பகுதியில் டால்பின், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் பசு போன்ற அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதுமட்டுமல்லாது கடல் சங்குகளும், அரிய வகை சிற்பி வகைகளும் உள்ளது. இதனையடுத்து  மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட ஆற்றங்கரை கடற்கரை பகுதியில் கடல் அலை மற்றும் நீரோட்டத்தின் வேகத்தால் கடலில் இருக்கும் அரிய வகை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில்… செலவினங்களை தாக்கல் செய்ய… கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவின அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் பல்வேறு வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அவர்களின் தேர்தல் செலவினங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணயம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 72 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதனையடுத்து ஜூன்2ஆம் தேதிக்குள் வேட்பாளர்கள் தேர்தல் செலவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில்… புதிய கட்டுப்பாடுகள்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ராமநாதபுரத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தற்போது ஜூன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய புதிய கட்டுப்பாடு விதிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ளார். அதன்படி ராமநாதபுரத்தில் உள்ள முதுகுளத்தூர், கமுதி பேருந்து நிலையம், சாயல்குடி பள்ளி மைதானம், ராமேஸ்வரம் ரயில் நிலையம், ஆர்.எஸ்.மங்கலம், அபிராமம், பார்த்திபனூர், தொண்டி பஸ் நிலையம், கீழக்கரை, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி ஏற்பட்டு வந்த குடும்ப பிரச்னை… இளம்பெண் தற்கொலை முயற்சி… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணமான இளம்பெண் தற்கொலைக்கு முயன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அடுத்துள்ள பொட்டிதட்டி பகுதியில் அனுசியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 ஆண்டுகள் முன்பு திருமணமாகி தற்போது 2 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சில நாட்களாகவே குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு அனுசியா மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று அனுசியா அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் ரோந்து சென்ற போது… பணம் வைத்து சூதாடிய… 4 பேர் கைது செய்யப்பட்டனர்…!!

ராமநாதபுரத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஓம்சக்திநகர் அருகே போலீசார் சென்று கொண்டிருக்கும் போது அங்குள்ள கிராம நிர்வாக கட்டிடத்தின் அருகில் 4 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் வசந்தநகர் தமிழரசன்(26), சேதுபதி நகரைச் சேர்ந்த ரமேஷ்(40), நாகநாதபுரத்தை சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாய் உயிரிழந்த சோகத்தில்… மனமுடைந்த மகன்… மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாயை இழந்த சோகத்தில் மகனும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டணத்தை அடுத்துள்ள காந்தி நகரில் காளிமுத்து(65) என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டர் ஆக வேலை பார்த்து கொண்டிருந்த இவருக்கு திருமணம் ஆகாததால், இவரது தாய் வள்ளியை(90) பார்த்துக்கொண்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு காளிமுத்து தாயார் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காளிமுத்து மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“இப்படியெல்லாமா பண்ணுவாங்க”… குக்கரில் சாராயம் காய்ச்சிய நபரை… கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் வீட்டில் வைத்து சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்து 20 லிட்டர் சாராய ஊறலையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரத்தில் ஊரடங்கு காலத்திலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கேணிக்கரை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காட்டூரணி எம்ஜிஆர் நகர் பகுதியில் வீட்டில் வைத்து ஒருவர் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் கொரோனா தொற்று… சற்று குறைய தொடங்கியுது… நேற்று 171 பேருக்கு தொற்று உறுதி…!!

ராமநாதபுரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு நேற்று 171 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,700 ஆகும். இதனையடுத்து நேற்று சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 406 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,037 பேர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில்… குடியுரிமை சட்டத்திற்கு எதிராக… பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தமிழகம் முழுவதிலும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க சார்பில் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இராமநாதபுரம் நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் அப்துல் ரஹீம் தலைமை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீண்டும் இயக்கப்பட்ட…. ராமேஸ்வரம்-திருச்சி பயணிகள் ரயில்… ரயில்வேத்துறை அறிவித்த தகவல்…!!

ராமேஸ்வரத்தில் கொரோனா காரணத்தால் ரத்து செய்யப்பட்ட ராமேஸ்வரம்-திருச்சி பயணிகள் ரயில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மிகவும் குறைவான ரயில்களை மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி செல்வதற்கான ரயில்கள் கடந்த சில வாரங்கள் முன்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது கடந்த 1 ஆம் தேதியிலிருந்து மீண்டும் ராமேஸ்வரம்-திருச்சி ரயில் சேவை வழக்கம்போல தொடங்கியுள்ளது. இந்நிலையில் குறைவான பயணிகளை கொண்டு ரயில்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை தாக்கும்… கருப்பு பூஞ்சை நோய்… மேலும் ஒருவருக்கு தொற்று…!!

ராமநாதபுரத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மேலும் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு நேற்று முன்தினம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வித்தானூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன்(56) கொரோனா தொற்று ஏற்பட்டு சில தினங்களுக்கு முன் குணமடைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த… மாம்பழங்களை சாப்பிடுவதால்… புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது…!!

ராமநாதபுரத்தில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கனிகளில் ஒன்றான மாம்பழ சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இயற்கையாக எத்திலின் மூலம் பழுக்ககூடிய மாம்பழத்தை பல வியாபாரிகள் வியாபார நோக்கில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களின் விற்பனை அதிகளவில் நடைபெறுகின்றது. இந்த மாம்பழங்கள் பொது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி… முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில்… ராமநாதபுரத்தில் ஆர்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தெருவில் முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனா காலத்திலும் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்ற பாஜக அரசு முயன்று வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டித்தும் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காய்கறிகளை விற்பனை செய்ய… உழவர் நலத்துறை சார்பில்… நடமாடும் காய்கறி வாகனங்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறி விற்பனைக்கு உழவர் நலத்துறை சார்பில் பல குழுக்கள் அமைத்து நடமாடும் காய்கறி வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் யாவும் அவர்கள் வீடு தேடி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரத்தில் இருக்கும் உழவர் நலத்துறை சார்பில் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் குழுக்கள் அமைக்கப்பட்டு நடமாடும் காய்கறி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காவல்துறையினர் வருவதை கண்டு… தப்பியோடிய மணல் திருடர்கள்… பொக்லைன் இயந்திரம் பறிமுதல்…!!

ராமநாதபுரத்தில் மணல் திருட்டில் பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார் அதில் ஈடுபட்ட நபர்களையும் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வன்னிவயல் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து போலீஸ் வருவதை அறிந்த மணல் அள்ளும் நபர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா தொற்று காலத்தில்… ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிய… போக்குவரத்து துறை அமைச்சர்…!!

ராமநாதபுரத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பில் தூய்மை பணியாளர் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் ஏழை பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ்ச்செழியன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குலாம் முகைதீன், பேரூர் செயலாளர் வெங்கடேஷ் ராஜ், ஊராட்சி தலைவர் மணிமேகலை, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பருத்தியை விற்பனை செய்ய முடியாமல்… தவிக்கும் விவசாயிகள்… அரசு கொள்முதல் செய்ய உதவ வேண்டும்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பருத்தியை விற்பனை செய்ய முடியாததால் தமிழக அரசே பருத்தி கொள்முதல் செய்ய உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குமாரகுறிச்சி, காக்கூர், ராமலிங்கபுரம், கடம்பேடை, பேரையூர், நல்லூர், ஆதன் கொத்தங்குடி, பூசேரி, கருமல் வளநாடு, காத்தான்குளம், கீழ காஞ்சரங்குளம், போன்ற பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பருத்தி சாகுபடியில் நல்ல மகசூல் கிடைத்த போதும்  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி ஏற்படும் மின்தடையால்… பொதுமக்கள் பெரும் அவதி… சீரான மின்சாரம் வழங்க கோரிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த போகலூர் கிராமத்தில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் அப்பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து கொசு தொல்லையும் அதிக அளவில் இருப்பதால் மின்தடை ஏற்பட்ட சமயத்தில் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதனைத்தொடர்ந்து போகலூர் பகுதியில் சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவிலில் நுழைந்து… உண்டியலில் பூட்டை உடைத்து திருடிய… 2 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவிலில் நுழைந்து உண்டியலின் பூட்டை உடைத்து திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள புதுக்கோட்டை என்ற கிராமத்தில் வீரபத்திரன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த மே 9ஆம் தேதி பூஜை செய்துவிட்டு கோவில் நிர்வாகிகள் கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மே 13ஆம் தேதி நிர்வாகிகள் கோவிலை திறந்து பார்த்த பொழுது உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் உடனடியாக கமுதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மணல் அள்ளிச்சென்ற இளைஞன்… விரட்டி பிடித்த போலீசார்… மணலுடன் சேர்ந்து டிராக்டரும் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் அள்ளிச்சென்ற இளைஞனை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள ஒச்சதேவன்கோட்டையில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது டிராக்டரை அதே ஊரை சேர்ந்த முனி என்ற 21 இளைஞரிடம் குடுத்து காணிக்கூரில் உள்ள ஆற்றுப்பகுதியில் மணல் அள்ள சொல்லிவிட்டு முனீஸ்வரன் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கமுதி போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி பிரசன்னா தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்த மணல் அள்ளி கொண்டிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்… விதிகளை மீறுபவர்கள் மீது… கடும் நடவடிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். இதன்படி முகக் கவசம் அணியாமல் சென்ற 133 பேர் மீதும், வாகனங்களில் செல்போன் பேசிக்கொண்டு சென்ற 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து இதர பிரிவுகளின் கீழ் 36 பேர் மீது வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பரபரப்பு….! ”உயிர் போகும் நிலை”…. பெண் நோயாளி அதிர்ச்சி வீடியோ

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் அளிக்க யாரும் வராததால் உயிர் போகும் நிலையில் இருப்பதாக பெண் நோயாளி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சராசரி படுக்கையில் ஆக்சிஜன் அல்லாத கொரோனா நோயாளிகள் மருத்துவம் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளில் சிலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவத்துக்காக சென்றனர். ஆனால் அங்கு ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இல்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை வாயிலில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா சிகிச்சைக்கு… அதிக கட்டணம் வசூல் செய்தால்… கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…!!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் தற்போது 3,252 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர்களுக்கு தினமும் சத்தான உணவுகள் வழங்க வேண்டும் என்றும், வீடுகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடையின் பூட்டை உடைத்து… கேஸ் சிலிண்டர் திருடிய… இளைஞனை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கேஸ் கடையின் பூட்டை உடைத்து சிலிண்டர் திருடிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி பகுதியில் தனியார் கேஸ் கடை ஓன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தட்டான்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜ பிரபு என்ற 26 வயது இளைஞன் கேஸ் கடைக்கு சென்று பூட்டை உடைத்து இரண்டு கேஸ் சிலிண்டர்களையும் 4,500 ரூபாவையும் திருடி சென்றுள்ளார். இதனையடுத்து கேஸ் கடை உரிமையாளர் கீழக்கரையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சோதனையில் ஈடுபட்ட போலீசார்… மணல் கடத்தி வந்த இளைஞர் கைது… டிராக்டரர் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவ`ட்டத்தில் அனுமதியின்றி மணலை அள்ளி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியில் உள்ள வெள்ளையபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் மணல் கொள்ளை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து நரிக்கண் பொட்டல் பகுதியில் வெள்ளைப்புரத்தை சேர்ந்த முஜிபூர் ரகுமான் என்ற 21 வயது இளைஞர் அப்பகுதி வழியாக டிராக்டரில் சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் புதிதாக 255 பேருக்கு… கொரோனா உறுதி… 4 பேர் உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 10,975 குணமாகியுள்ள நிலையில் புதிதாக 255 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2ஆம் அலையால் நேற்று ஒரே நாளில் 255 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுவரை கொரோனாவிற்கு 14,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டம் முழுவதிலும் 10,975 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து 154 பேர் கொரோனாவிற்கு இதுவரை பலியாகி உள்ள நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்துகள் இல்லை… 10 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்ட… மீனவ பெண்கள்…!!

ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்காத நிலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவ பெண்கள் 10 கிலோமீட்டர் நடந்து சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2ஆம் அலை காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தடை விதித்துள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் பகுதியில் வசிக்கும் மீனவ பெண்கள் அத்தியாவசிய பொருட்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கனமழையால் மின்னல் தாக்கி… தொடர்ந்து 3 பேர் உயிரிழப்பு… ராமநாதபுரத்தில் ஏற்பட்ட சோகம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மின்னல் தாக்கி தொடர்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நேற்று ஆடுமேய்க்க சென்றவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகில் உள்ள மேட்டு சோழந்தூரை சேர்ந்த குஞ்சரம்(48) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து மருதூரை சேர்ந்த முருகன்(43) என்பவரும் வயலுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு பெய்த கனமழை காரணமாக மின்னல் தாக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தீடிரென தீப்பிடித்த நாட்டுப்படகுகள்… விபத்திற்கான காரணம் குறித்து… விசாரணை செய்து வரும் போலீசார்…!!

ராமேஸ்வரத்தில் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 நாட்டுப்படகுகள் தீடிரென தீப்பிடித்து எரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் மீன் பிடிக்க கடலுக்கு செல்வது மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் படகுகள் அனைத்தும் பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கரையோரத்தில் நங்கூரமிட்டு நிறுத்து வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பெனிட்டோ, போஸ்கோ ஆகிய 2 பேருக்கு சொந்தமான நாட்டுப்படகுகள் கரையோரம் நிறுத்தியிருந்த நிலையில் தீடிரென தீப்பிடித்து எரித்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விபத்தில் சிக்கிய குடும்பம்… உதவி செய்வது போல் நடித்து… நகை, பணம் திருடிய மர்ம நபர்…!!

ராமநாதபுரத்தில் உதவி செய்வதாக கூறி பணம் நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காந்தாரி அம்மன் கோவில் தெருவில் கண்ணன்(41) என்பவர் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் அவரது மனைவி கார்த்திகயானி(31) மற்றும் 1 வயது குழந்தை ஹன்சிகா 3 பெரும் தென்றல் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 3 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விதிமுறைகளை மீறிய… 2 உணவகங்களுக்கு அபராதம்… திருவாடனை தாசில்தார் அதிரடி சோதனை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி பேரூராட்சியில் திருவாடனை தாசில்தார் செந்தில்குமார் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக பேருந்து நிலையம் மார்க்கெட் போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் பகுதியில் இருந்த 2 உணவகங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி டீ விற்பனை செய்ததால் கடையின் உரிமையாளருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு… நிதி உதவி வழங்கிய… போக்குவரத்து துறை அமைச்சர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு போக்குவரத்துதுறை அமைச்சர் நிதிஉதவி வழங்கியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் நிதி உதவி வழங்கியுள்ளார். இதன்படி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியம் ஆதங்கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்த ஜெயேந்திர பாண்டி என்ற இளைஞர் மின்சார விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கடம்போடை கிராமத்தில் செல்வி என்பவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். இத்தகவலை அறிந்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  உத்தரவின்படி முதுகுளத்தூர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது… தீடிரென தாக்கிய மின்னல்… பரிதாபமாக உயிரிழந்த நபர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர் மீது தீடிரென மின்னல் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில் கமுதி அருகே உள்ள செய்யாமங்கலம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல்(50) தனது ஆடுகளை வடுகநாதபுரம் வயல் பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பழனிச்சாமியின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதனையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் நடத்திய அதிரடி சோதனை… 9 பேரை கைது செய்து… 809 மது பாட்டில்கள் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 9 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் உத்தரவின் படி அனைத்து பகுதிகளிலும் அந்தந்த காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சோதனையில் அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து 809 மதுபாட்டில்களையும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோடனூர் ஊராட்சி பகுதியில்… குறுங்காடுகள் அமைக்கும் பணி… 5,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன…

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி சுமார் 5,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனை பகுதியில் இருக்கும் 47 ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோடனூர் ஊராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்த பணிகள் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பொன்ராஜ் ஆலிவர் அவர்களின் உத்தரவின்படி  தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து கோடனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆலம்பாடி காந்தி ஊராட்சியில் உள்ள டி.கிளியூர், ஆலம்பாடி கிராமங்களில் குறுங்காடுகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் நடத்திய சோதனையில்… 720 மது பாட்டில்கள் பறிமுதல்… 2 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அந்தியூர் கிராமத்தில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அந்த கிராமத்தில் வயல் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் கடம்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் மற்றும் அந்தியூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |