Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேலை செய்யும் போது… தூக்கி வீசப்பட்ட கொத்தனார்… சோகத்தில் ஆழ்த்த குடும்பத்தினர்…!!

ராமநாதபுரத்தில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த கொத்தனார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கொத்தர் தெருவில் கார்த்திக்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் ராமநாதபுரம் யானைக்கல் வீதியில் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திக் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த மின்சார ஒயர் அவர் மீது உரசி மின்சாரம் தாக்கியுள்ளது. அதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடை செய்யப்பட்ட இறக்கைகளை… இலங்கைக்கு கடத்த முயற்சி… 5 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக வைத்திருந்த சுறாமீன் இறக்கைகள், ஏலக்காய், கடல் அட்டை ஆகியவை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தூத்துக்குடிக்கு செல்லும் சாலை வழியாக சில கடத்தல் பொருள்கள் வாகனத்தில் கடத்தி வருவதாக தூத்துக்குடி கடலோர காவல் துறையினர் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் கடலோர போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழக்கரை அருகே உள்ள குடோன் முன்பு ஒரு வாகனம் நிறுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சொகுசு காரிலும் கடத்தலா… தப்பியோடிய 3 பேர்… 40 மூட்டைகள் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சொகுசு காரில் மணல் மூட்டைகளை  கடத்தி வந்ததை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய 3 பேரையும் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கழுவன்பொட்டல் விலக்கு சாலையில் போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசார் அன்வர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை போலீசார் நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து போலீசாரை பார்த்த காரில் இருந்தவர்கள் காரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இருதரப்பினரிடையே மோதல்… ஒருவருக்கு கிடைத்த அரிவாள் வெட்டு… 2 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் இரு தரப்பினரிடையே நடந்த தகராறில் போலீசார் 2 பேரை கைது செய்த நிலையில் மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் நம்பு சுப்பிரமணியன் என்பவர் பழுதான படகுகளை பழுது பார்க்கும் கம்பெனி நடத்தி வருகின்றார். இந்நிலையில் சுப்ரமணியன் தொழில் நடத்தி வரும் இடம் தொடர்பாக முக்குத்தி முருகன் என்பவருடன் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து முக்குத்தி முருகன் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து சுப்பிரமணியன் மகன்களான பாலசுதர்சன் மற்றும் ஸ்ரீகாந்த்துடன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நா அம்மா வீட்டுக்கு போறேன்… ஆத்திரத்தில் எடுத்த முடிவு… கணவனின் விபரீத செயல்…!!

ராமநாதபுரத்தில் குடும்ப தகராறில் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மஞ்சன மாரியம்மன்கோவில் தெருவில் ராமநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரி இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை உள்ளது. இந்நிலையில் கூலி தொழில் செய்து வரும் ராமநாதன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் தினமும் மது அருந்திவிட்டு ராமநாதன் அவரது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் ராமநாதன் குடித்துவிட்டு சண்டை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நைசாக வந்து திருடிய நபர்… பதிவான சி.சி.டி.வி காட்சிகள்… போலீசார் தீவிர விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் கட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஞானம்மன் கோவில் தெருவில் பகவதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 24ஆம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகன திடீரென காணாமல் போயுள்ளது. இதேபோல் அப்பகுதியை சேர்ந்த சரவணன், கார்த்திக் குமார் ஆகியோரின் இரு சக்கர வாகனங்களும் மர்மநபர்களால் திருடுபோய் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உரிய அனுமதியும் இல்ல… போலீசார் அதிரடி சோதனை… 2 ட்ராக்டர்கள் பறிமுதல்…!!

ராமநாதபுரத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக 2 டிராக்டரில் மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த போலீசார் மணலையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி தீபக் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த 2 டிராக்டரை போலீசார் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் அக்காள்மடம் பகுதியை சேர்ந்த கதிரவன், பலசாமி, சுகன் என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் அனுமதியின்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எல்லாம் ரெடியா இருக்கு… வழக்கம் போல பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்து துறை அதிகாரி தகவல்…!!

ராமநாதபுரத்தில் நாளை முதல் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள 23 மாவட்டங்களுக்கு மட்டும் பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து மாவட்டத்தில் 112 நகர பேருந்துகள், 163 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 275 பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட உள்ளன. மேலும் முக்கியமாக பேருந்துகளில் 50 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எல்.கே.ஜி மற்றும் 1 வகுப்பிற்கான… மாணவர் சேர்க்கை தொடக்கம்… இணையத்தில் விண்ணப்பிக்கலாம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் எல்.கே.ஜி. மற்றும் 1ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளதாக கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிகளில் அரசின் இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி மற்றும் 1 ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 90 நர்சரி தொடக்கப்பள்ளிகளில் 841 இடங்களும், 62 மெட்ரிக் பள்ளிகளின் 1,043 இடங்களும் இரண்டு சுயநிதி பள்ளிகளில் 16 இடங்களும் என மொத்தம் 1,900 இடங்கள் அரசின் இலவச கட்டாய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

8 வருட காதல்… கோவிலில் வைத்து திருமணம்… பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள நெடுங்குளம் கிராமத்தில் வசித்து வரும் ஜான் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ஐவரும் அதே பகுதியில் வசிக்கும் குருதேவி என்ற பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் தடை விதித்ததால் அவர்கள் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து திருமணஜோடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுது… திறக்க அனுமதி வேண்டும்… வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டம்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகை கடைகள் மற்றும் ஜவுளி கடைகளை திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஜவுளி கடை மற்றும் நகை கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என ஜவுளிக்கடை நகைக்கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பரமக்குடியில் ஜவுளி வியாபாரிகள் மகாலில் வைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு வியாபாரிகள் சங்க தலைவர் ஜபருல்லாகான் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

200 நாட்கள் மேலாகியும்… கண்டுகொள்ளாத மத்திய அரசு… விவசாய சங்கம் சார்பில் போராட்டம்…!!

ராமநாதபுரத்தில் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 200 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முதலில் 4 கிலோ… வீட்டில் 6 கிலோ பறிமுதல்… 3 பேர் அதிரடி கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய 3 பேரை கைது செய்த போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் பகுதியில் உள்ள ஜீவா நகரில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் ஹேமலதா என்ற பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் அப்பகுதி சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாணிக்கம் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த ரஞ்சித்குமார் மற்றும் ஹேமலதாவை போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

18 கோவில்களின் முன்பு… சூடம் ஏற்றி போராட்டம்… இந்து முன்னணி சங்கம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணியினர் கோவில்களை திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் காட்டு பிள்ளையார் கோவில், இராமநாதசுவாமி கோவில், சந்தனமாரியம்மன் கோவில், உச்சிப்புளி சந்தனமாரியம்மன் கோவில், பரமக்குடி திரௌபதி அம்மன் கோவில், திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில், சாயல்குடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடித்து விட்டு தகராறு… நண்பர்களுடன் இணைந்து போட்ட திட்டம்… கொத்தனாருக்கு கிடைத்த அரிவாள் வெட்டு…!!

ராமநாதபுரத்தில் முன்பகையால் கொத்தனாரை வெட்டிய 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவில் வசித்து வரும் நாகேந்திரன்(39) என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் சில தினங்களுக்கு அதே பகுதியில் வசிக்கும் குமார்(27) என்பவர் மது அருந்திவிட்டு தெருவில் நின்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது நாகேந்திரன் இதுபோல் தகராறு செய்ய கூடாது என குமாரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இவர்களுக்கும் தடுப்பூசி போடவேண்டும்… சிறைத்துறை தலைவர் உத்தரவு… 142 கைதிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறையில் உள்ள 142 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சிறை கைதிகளுக்கும் தடுப்பூசி செலுத்தவேண்டும் என சிறைத்துறை தலைவர் சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து சிறை கைதிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கியுள்ளது. இதனால் ராமநாதபுரம் சிறையில் இருக்கும் கைதிகளை முதுகுளத்தூர் சிறைக்கு அழைத்து வந்துள்ளனர். இதற்கு சிறை கண்காணிப்பாளர் தவமணி முன்னிலை வகுத்துள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

9,000 மீட்டர் மின்கம்பி… வசமாக சிக்கிய 2 பேர்… 2,50,000 ரூபாய் பறிமுதல்…!!

ராமநாதபுரத்தில் 9,000 மீட்டர் மின் கம்பியை திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த மின் நிலையத்தில் இருந்து பல கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுவதற்காக மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிலாங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைத்திருந்த 9,000 மீட்டர் அளவுள்ள மின்கம்பி திருடுபோய் உள்ளது. இச்சம்பவம் குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாலியல் வழக்கில்… மேலும் 6 ஆசிரியர்களிடம் விசாரணை… வாக்குமூலம் பெற்ற போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 6 ஆசிரியர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியரான ஹபீப் முகம்மது என்பவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்வதாக புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அடிப்படையிலும், அவர் கொடுத்த வாக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெட்ரோல் டீசல் விளையால்… அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்…100-ஐ கடந்தது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசலின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. மேலும் மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் 30 பைசாவும், டீசல் லிட்டருக்கு 94ரூபாய் 31 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனையடுத்து பெட்ரோல் டீசல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்படியுமா பண்ணுவாங்க… பச்சிளம் குழந்தையின் நிலை… தீவிர விசாரணையில் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து 3 நாட்களே ஆனா பச்சிளம் குழந்தை உயிரிழந்த நிலையில் குப்பை தொட்டியில் காணப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் என்மனம்கொண்டான் பகுதிக்கு அருகே உள்ள ஒரு முருகானந்தபுரம் பகுதியில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன் கடைக்கு அருகில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் பிறந்து 3 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை தொப்புள் கொடி அறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி வழியாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனஉளைச்சலில் இருந்த இளம்பெண்… மருத்துவமனையில் செய்த செயல்… கதறும் பெற்றோர்…!!

ராமநாதபுரத்தில் மருத்துவமனையில் பணிபுரிந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூரை அடுத்துள்ள சீனாக்குடி பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் மனிஷா(19) அரண்மனை அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மனிஷா மிகவும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மனிஷா வழக்கம்போல நேற்று வேலைக்கு சென்ற மனிஷா மருத்துவமனை மாடிக்கு சென்று அவர் அணிந்திருந்த துப்பட்டா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாற்றுச்சான்றிதழ் வேண்டாம்… மாணவர்கள் திடீர் போராட்டம்… முதன்மை கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை…!!

ராமநாதபுரத்தில் உள்ள நடுநிலை பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் வாங்க மறுத்து மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனைத்தொடர்ந்து ராமநாதபுரத்தில் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பில் தேர்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இரும்பு கம்பியால் குத்திய நபர்… பழ வியாபாரி பலத்த காயம்… வலைவீசி தேடிவரும் போலீசார்…!!

ராமநாதபுரத்தில் முன்பகை காரணமாக பழ வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் புளிக்காரத்தெருவில் முகேஷ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் பாம்பூரணி பகுதியை சேர்ந்த மதி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனைய டுத்து முகேஷ் இராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்துள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பகுதி வழியாக வந்த மதி முகேஷை தாக்கிய நிலையில் அருகிலிருந்த இரும்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உரிய நியாயம் கிடைக்க வேண்டும்… கோரிக்கைகளை வலியுறுத்தி… தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேனி தமிழ் புலிகள் கட்சி துணை செயலாளர் படுகொலை செய்யப்பட்டதிற்கு எதிராக கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்ட தமிழ் புலிகள் கட்சி துணைசெயலாளர் திருநாவுக்கரசர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கொலை செய்த கந்துவட்டி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இங்கே குடிக்க கூடாது… ஆத்திரமடைந்த இளைஞன்… அரிவாளால் தாக்கியதால் கைது…!!

ராமநாதபுரத்தில் மது அருந்திவிட்டு ஒருவரை அரிவாளால் வெட்டிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள குடியூர் கிராமத்தில் வெங்கடேஸ்வரன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள மது கடைக்கு இருசக்கர வாகனத்தில் செய்துள்ளார். இதனையடுத்து மது பாட்டிலை வாங்கிய வெங்கடேஸ்வரன் மதுக்கடைக்கு அருகே வைத்து குடித்துள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதி வழியாக வந்த கற்பூர பாண்டியன்(35) என்பவர் இங்கு மது அருந்தக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் 2 பேருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடுப்பூசி போட்டுகொண்டால்… பரிசு பொருட்கள் இலவசம்… ஆர்வத்துடன் வந்த மக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம் சார்பில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம் மற்றும் மக்கள் டீம் இணைந்து தடுப்பூசி விழிப்புணர்வு முகாமை நடத்தியுள்ளனர். இதில் தடுப்பூசி செலுத்த வரும் முதல் 10 பெண்களுக்கு சில்வர் பாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குழந்தையை கூட பார்க்கல… மனைவியையும் பார்க்க அனுமதிக்கவில்லை… கொரோனாவால் ஏற்பட்ட சோகம்…!!

ராமநாதபுரத்தில் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு முன்பே கொரோனாவால் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கவரங்குளம் பகுதியில் கோகுல்நாத்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி ராதிகா இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ராதிகா மீண்டும் கர்பமாகியுள்ள நிலையில் பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கோகுல்நாத்தின் தந்தைக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கோகுல் அவரை கவனித்து வந்துள்ளார்.இதனை தொடர்ந்து தந்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தள்ளாடிய நிலையில் வந்த ஆட்டோ… மடக்கி பிடித்த தாசில்தார்… அதிரடி நடவடிக்கை…!!

ராமநாதபுரத்தில் தாசில்தார் ரோந்து பணிக்கு சென்ற போது மது அருந்திவிட்டு ஆட்டோ ஓட்டியவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் தாசில்தார் பரணிகுமார் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியிலுள்ள முடுக்கு ரோடில் ஆட்டோ ஒன்று நிலை தடுமாறியதுபோல் வந்துள்ளது. இதனையடுத்து தாசில்தார் மற்றும் அதிகாரிகள் அந்த ஆட்டோவை நிறுத்தி ஓட்டுனரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் மது அருந்திவிட்டு ஆட்டோவை ஓட்டி தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆட்டோவில் நடத்திய சோதனையில் 5 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

புதுசு புதுசா யோசிக்கிறாங்க… நூதன முறையில் போராட்டம்… சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர் சங்கம்…!!

ராமநாதபுரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போரட்டத்திற்கு நகர தலைவர் மாரிச்சந்திரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து செயலாளர் கண்ணன், பொருளாளர் ரமேஷ், சி.ஐ.டி.யூ ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் சிவாஜி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் என பலரும் பங்கேற்றனர். அப்போது கொரோனா காலகட்டத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென மயங்கிய கூலித்தொழிலாளி… பரிதாபமாக உயிரிழப்பு… கதறி அழும் மனைவி…!!

ராமநாதபுரத்தில் தென்னை மரத்தில் ஏறிய கூலித்தொழிலாளி எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் பரமக்குடி அடுத்துள்ள கலையூர் கிராமத்தில் சண்முகம்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சாத்தான்குளம் பகுதியில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் எறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கை தவறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என் தலைமையில் வழங்க வேண்டும்… தகராறு செய்த திமுக பிரமுகர்… வழக்குப்பதிவு செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியரை தாக்கிய திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பாக்குவெட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் கண்ணையா என்பவர் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திமுக இலக்கிய செயலாளர் அய்யனார் என்பவர் ரேஷன் கடைக்கு வந்துள்ளார். அப்போது ரேஷன் கடையில் நிவாரண பொருட்கள் மற்றும் 2,000 ரூபாய்யும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த அய்யனார் எனது தலைமையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ போலீஸ் வராங்க… தெறித்து ஓடிய நபர்கள்… இருவரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் சூதாடி கொண்டிருந்தவர்களின் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள பாசி பட்டினத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் எஸ்.பி பட்டினத்தில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போது அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு பின்புறம் உள்ள முட்புதரில் வைத்து சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து போலீஸ் வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தெறித்து ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து வரும் திருட்டு… அதிரடி சோதனையில் இறங்கிய போலீசார்… வசமாக சிக்கிய இருவர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய இருவரை கைது செய்த போலீசார் டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள கருப்பூர் கிராமத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த டிராக்டர் ஒன்றை காவல்துறையினர் மறித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது டிராக்டரில் கருப்பூர் கண்மாய் பகுதியில் இருந்து அரசின் எந்தவித அனுமதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தினமும் 20 லாரிகள்… வேதனையடைந்த விவசாயிகள்… மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை…!!

ராமநாதபுரத்தில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் உள்ள நயினார்கோவில் யூனியன் சிரகிகோட்டை பகுதியில் வைகை ஆற்று கரையில் மணல் திருட்டு அதிகளவில் நடப்பதாக அப்பகுதி ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். அந்த மனுவில் சிரகிகோட்டையிலிருந்து மஞ்சக்கொல்லைக்கு செல்லும் வழியில் உள்ள வைகை ஆற்றங்கரையில் JCB மூலம் தினமும் இரவுவில் சுமார் 20 லாரிகளில் மணல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி… இ-சேவை மூலம் மனுக்கள் அளிக்கலாம்… தாசில்தார் அளித்த தகவல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி  நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று பரமக்குடி வருவாய்க்கு உட்பட்ட கிராமங்களிலும், இன்று அபிராமம் உள் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களிலும் ஜமாபந்தி நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து 22ஆம் தேதி கமுதி வட்டத்தில் உள்ள கிராமங்களிலும், 23ஆம் தேதி மேற்கு வட்டத்திலுள்ள கிராமங்களிலும், 24ஆம் தேதி கோவிலாங்குளம் பகுதியில் இருக்கும் வருவாய்  கிராமங்களிலும் ஜமாபந்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர்… வீடு திரும்பவில்லை… சோகத்தின் உச்சிக்கு சென்ற மனைவி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது நிலை தடுமாறி விபத்தடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராமநாதபுரத்தை அடுத்துள்ள அச்சுந்தன்வயல் பகுதியில் தணிகாசலம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல நேற்று தணிகாசலம் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அச்சுந்தன்வயல்-பேராவூர் இடையே உள்ள புறவழி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென அவரது இருசக்கர வாகனம் நிலை தடுமாறியுள்ளது. இதில் தணிகாசலம் அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி படுகாயம் அடைந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஜமாத் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு… படுகாயமடைந்த ஒருவர்… 2 இளைஞர்களை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஊர் ஜாமத் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறில் 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அடுத்துள்ள கொட்டியக்காரன்வலசை கிராமத்தில் அப்துல் அஜீஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அஸ்மத் உசேன்(39). இந்நிலையில் கொட்டியக்கரான்வலசை கிராமத்தில் ஜமாத் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அஸ்மத் உசேனுக்கும் அங்கிருந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த சீனிஅஸ்கர்(20), இஸ்மத்துல்லா(23) ஆகியோர் அஸ்மத்தை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அஸ்மத் உசேனின் தந்தை கேணிக்கரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

181 பவுன் நகைகளுடன் மாயம்… வசமாக மாட்டிக்கொண்ட இளம்பெண்.. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டில் உள்ள 181 பவுன் நகைகளுடன் மாயமான பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முத்துகோரக்கி தெருவில் மதன்குமார்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி அட்சயா (25) சில தினங்களுக்கு முன் மதன்குமார் வீட்டில் இருந்த 85 பவுன் நகைகளையும், அட்சயா பெற்றோர் வீட்டில் இருந்த 96 பவுன் நகைகளையும் எடுத்துக்கொண்டு திடீரென மாயமாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து மதன்குமார் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையை குறைக்க வேண்டும்… மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்… பல முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதனையடுத்து  உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை கண்டித்தும், அதை குறைக்காத மத்திய அரசை கண்டித்தும் கட்சியினர் பல முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் முருகன் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சம்மந்தமின்றி நின்று கொண்டிருந்த நபர்… போலீசார் நடத்திய சோதனை… கைது செய்த அதிகாரி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டி தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காதல் பள்ளிவாசல் பகுதியில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் அவர் வடக்கு தெருவை சேர்ந்த அங்கு ராஜா(52) என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பிறப்பு சான்றிதழிலும் போலியா… கண்டுபிடித்த அதிகாரிகள்… பெண் மீது வழக்குப்பதிவு…!!

ராமநாதபுரத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்கு போலி ஆவணங்களை குடுத்து முயன்ற பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தை அடுத்துள்ள நாகநாதபுரம் பகுதியில் சீனிநாகூர்கனி மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிநாகூர்கனியின் மகள் ஜமீல்ரியாத் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் வேண்டும் என விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அந்த விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஜமீல்ரியாத் சமர்ப்பித்த பிறப்பு சான்றிதழ் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த துறை சம்மந்தப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலைகளை பறிக்க மரத்தில் ஏறியவர்… துடிதுடித்து உயிரிழப்பு… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் ஆடுகளுக்கு இலைகளை பறிக்க மரத்தின் மீது ஏறியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாடக்கொட்டான் ஊராட்சி பகுதியில் உள்ள ரமலான் நகரில் ஜகாங்கீர்அலி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு தேவையான இலைகளை பறிப்பதற்காக அருகில் இருந்த வேப்ப மரத்தில்எறியுள்ளார். இதனையடுத்து அவர் ஆடுகளுக்குத் தேவையான மரக்கிளைகளை படித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த மின்கம்பி அவர் மீது உரசி மின்சாரம் பாய்ந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இளைஞர்கள் செய்த செயல்… போலீசார் அதிரடி சோதனை… 3 பேர் கைது…!!

ராமநாதபுரத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 இளைஞர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்.பி பட்டினத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் காவல்துறையினர் எஸ்.பி பட்டினத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கையை சேர்ந்த 14 பேர்களிடம்… பணம் பெற்ற 3 பேர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கையை சேர்ந்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படகு மூலம் மண்டபம் பகுதிக்கு அழைத்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் பகுதியை சேர்ந்த சிலர் இலங்கை அகதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை கள்ளத்தனமாக படகில் தமிழகம் அழைத்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மதுரை கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் மண்டபம் பகுதியை சேர்ந்த ரசூல்(30), அப்துல் முகைதீன்(37), சதாம்(35) ஆகிய 3 விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அபாரதத்திலிருந்து தப்பிக்க… முகக்கவசம் அணிய வேண்டும்… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். அதன் அடிப்படையில் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு சுகாதார நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களின் நலன் குறித்தும், அங்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து நகராட்சி அலுவலகத்திற்கு அடுத்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்து வரும் கொரோனா சிறப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணத்தை பறித்தது மட்டுமல்லாமல்… வாலிபரை தாக்கிய 2 பேர்… வலைவீசி தேடி வரும் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து தாக்கிய 2பேரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வள்ளல் பரி பகுதியில் விஜய மாடசாமி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கைவினைத் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனம் மூலம் வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வசந்தநகர் பகுதியில் வழியாக சென்றுகொண்டிருந்த போது இருவர் மாடசாமியை வழிமறித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் வைத்திருந்த 30,000 ரூபாயை பறித்ததோடு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பூட்டை உடைத்து… சிகெரெட் திருடிய மர்ம நபர்… வழக்குப்பதிவு செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்டிக்கடையில் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பள்ளிவாசல் தெருவில் அன்வர் அலி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமநாதபுரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடையில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திட்ட பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்… கோரிக்கை மனு வழங்கிய… பரமக்குடி எம்.எல்.ஏ…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுகுடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் நேரு ஆய்வு செய்த போது பரமக்குடி எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்ய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு பரமக்குடிக்கு வந்துள்ளார். இந்நிலையில் அங்கு சென்ற எம்.எல்.ஏ முருகேசன் பொதுமக்கள் சார்பில் அமைச்சரிடம் மனு அளித்துள்ளார். இதனையடுத்து அந்த மனுவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி பணியாளர்களை முன்கள பணியாளர்களை அறிவித்து அவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அண்ணன் மீது உள்ள முன்பகையில்… தம்பியின் ஆட்டோவை சேதப்படுத்திய… 3 பேர் மீது வழக்குப்பதிவு…!!

ராமநாதபுரத்தில் முன்பகை காரணமாக ஆட்டோவை சேதப்படுத்தி கொலைமிரட்டல் விடுத்த 2 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் புளிக்காரத்தெருவில் கார்த்திக்(24) என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் சொந்தமாக ஆட்டோ ஒட்டி வருகின்றார். இதனையடுத்து கார்த்திக்கின் அண்ணன் குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த பொம்மை குரு என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கார்த்திக் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதி வழியாக வந்த பொம்மை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஜாமீன் பெற்று வெளியே வந்து… தன்னை பற்றி காட்டி கொடுத்தவர்களை… தாக்கியதில் 6 பேர் படுகாயம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்விரோதத்தில் 6 பேரை இரும்பு கம்பியால் தாக்கிய 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் உள்ள பாண்டியூரில் கடந்த மே மாதம் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததற்காக சதீஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 720 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முதுகுளத்தூர் சிறையில் அடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீன் பெற்று […]

Categories

Tech |