பலத்த மழை காரணமாக வீடு இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் நாகன் – பழனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் நாதன் – பழனியம்மாள் தம்பதியினரின் பழமையான வீடு இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் இவர்களின் குடும்பத்தினர் யாரும் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். இதனை அடுத்து சேதமடைந்த வீட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் […]
