Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளுத்து வாங்கிய மழை… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்… தம்பதிகளின் வேண்டுகோள்…!!

பலத்த மழை காரணமாக வீடு இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் நாகன் – பழனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் நாதன் – பழனியம்மாள் தம்பதியினரின் பழமையான வீடு இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் இவர்களின் குடும்பத்தினர் யாரும் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். இதனை அடுத்து சேதமடைந்த வீட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போதையில் இப்படியா பண்ணுவது…? மீனவருக்கு நடந்த கொடூரம்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மீனவரை கொலை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் இளைஞரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி பகுதியில் மீனவரான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஜூலை 9 ஆம் தேதியன்று இவர் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படி அதுகுல்ல விழுந்தாரு… விவசாயிக்கு நேர்ந்த சோகம்… தீயணைப்பு வீரர்களின் சிறப்பான செயல்….!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயியை உயிருடன் தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டெடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வீரஆலங்குளம் பகுதியில் விவசாயியான குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜூலை 10 – ஆம் தேதியன்று குமரேசன் ஆடுகளுக்கு இறைதேடி தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி அங்கிருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார். இதனை அடுத்து குமரேசன் நீண்ட நேரமாக வீடு திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் அவரின் தோட்டத்திற்கே சென்று தேடி பார்த்துள்ளனர். அப்போது குமரேசன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பட்டா குடுத்து 10 வருடம் ஆகிட்டு… இன்னும் எந்த நடவடிக்கை எடுக்கல… சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டா வழங்கி 10 ஆண்டுகள் மேலாகியும் இடம் ஒதுக்கீடு செய்து தராததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள நயினார்கோவில் யூனியனுக்கு உட்பட்ட அக்கிரமேசி பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை திட்டத்தின் கீழ் இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் கடந்த 2006ஆம் ஆண்டில் மனுக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எதற்காக இப்படி செய்திருப்பாங்க… வீட்டில் இருந்த மீனவர்… மர்மநபர்களில் கொடூர செயல்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டில் இருந்த மீனவரை மர்மநபர்கள் சிலர் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள நரிப்பையூர் கிராமத்தில் முருகன்(45) அவரது மனைவி வேளாங்கண்ணி, மகன் கேசவன், மகள் விஷ்ணுபிரியா ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் முருகன் மீன்பிடி தொழில் செய்து வரும் நிலையில் அவரது குடும்பத்தினர் தற்போது திணைக்குளம் பகுதியில் வசித்து வருகின்றனர். இதனையடுத்து நேற்று முன்தினம் முருகன் தொழிலுக்கு சென்று விட்டு நரிப்பையூரில் உள்ள வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படியாவது நிறுத்த வேண்டும்… போலீசார் அதிரடி நடவடிக்கை… ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்…!!

ராமநாதபுரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் போதை பொருட்கள் மற்றும் மது விற்பனையை தடுப்பதற்கு கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கீழக்கரை கடற்கரை பகுதியில் சென்றபோது அதே பகுதியை சேர்ந்த ஜாஹிர் உசேன்(43) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணம் தான கேட்டாரு… தந்தை என்றும் பார்க்காத கொடூர மகன்… வலைவீசி தேடி வரும் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணம் கேட்டதற்காக சொந்த தந்தை என்று கூட பாராமல் கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய மகனை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்னக்கடை லெப்பை தெருவில் தியாகராஜன்(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் கார்த்திக். இந்நிலையில் கார்த்திக் என்பவர் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அவர் விடுமுறைக்கு ராமநாதபுரத்திற்கு வந்துள்ளார். அப்போது தியாகராஜன் கார்த்திக்கிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்ததும் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த கார்த்திக் சொந்த தந்தை என்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்போ தான் திருத்துவங்க… போலீஸை கண்டு தெறித்தது ஓட்டம்… மடக்கி பிடித்து விசாரணை…!!

ராமநாதபுரத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் தப்பியோடிய நிலையில் ஒருவரை மடக்கி பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் சட்ட விரோதமாக சூதாடுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்செல்வம் தலைமையில் காவல்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காரிக்கூட்டம் செல்லும் பகுதியில் உள்ள மரத்தடியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் வருவதை பார்த்த அங்கிருந்தவர்கள் தப்பியோடியுள்ளனர். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன நடந்துருக்கும்… நண்பரின் வீட்டிற்கு சென்றவர்… மர்மமான முறையில் உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காரில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புளிக்காரத்தெருவில் பத்மநாபன்(43) என்பவர் வசித்துவந்துள்ளார். இவர் சொந்தமாக தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பத்பநாபன் அவரது நண்பரை பார்க்க பாரதிநகருக்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து இவர் நேற்று காலையில் அதே பகுதியில் காரில் இருந்த படியே மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து அவரது சகோதரனான ராஜேஷ் கண்ணனுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொண்டி-சென்னை… பொதுமக்களின் கோரிக்கை… அமைச்சரின் அதிரடி நடவடிக்கை…

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி-சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசு விரைவு நவீன சொகுசு பேருந்து இயக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதி பொதுமக்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் அதிரடி நடவடிக்கையில் தொண்டியிலிருந்து சென்னைக்கு அரசு விரைவு நவீன சொகுகு பேருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தொண்டியிலிருந்து திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, திருச்சி வழியாக சென்னைக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று இதற்கான தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு எம்.எல்.ஏ கருமாணிக்கம் தலைமை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதனால் பல நோய்கள் வரும்… உணவு பாதுகாப்பு துறை அதிகாரி… விழிப்புணர்வு கூட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாமை வர்த்தக சங்கத்தினர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்தது நடத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் வர்த்தக சங்கத்தினர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிழ்ச்சியில் கடை உரிமையாளர்கள், அதிகாரிகள் என பலரும் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்துகொண்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் அனைத்து கடை உரிமையாளர்களும் கடையில் பணிபுரியும் ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாசில்தாருக்கு கிடைத்த தகவல்… கொத்தாக மாட்டிய 3 டிராக்டர்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 3 டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மணல் திருட்டு அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருவாடானை பகுதி தாசில்தார் சேதுராமன் தலைமையில் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது வன்னிமரம் பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது/ இதனையடுத்து தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் எஸ்.பி.பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இன்னும் 3 பேருக்கு தொடர்பு இருக்கு… மீனவர் கொலை வழக்கு… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக மீனவர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள முள்ளிமுனை பகுதியில் பால்கண்ணன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மீனவரான இவரை முன்விரோதம் காரணமாக சிலர் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதேபகுதியை சேர்ந்த ஜெயபால், கதிரவன் மற்றும் சின்னதொண்டி வடவயலை சேர்ந்த சிவகாமி என்ற பெண்ணையும் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பால்பாண்டி(36), […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இது கொஞ்சம் கூட நியாயம் இல்ல… நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம்… கோரிக்கை விடுத்த ஆட்டோ சங்கத்தினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆட்டோ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள சிக்கல் பகுதியில் ஆட்டோ சங்கத்தினர் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆராய்ட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து பெட்ரோல் டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுவதால் மத்திய அரசு விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க தலைவர்கள் கருப்பசாமி, ஜெயக்குமார் ஆகியோர் தலைமை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிகாரிகள் துணை போறாங்க… நகர் முழுவதிலும் சுவரொட்டிகள்… 2 பேரை போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி தாசில்தார், ஆர்.டி,ஓ குறித்து அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாசில்தார், ஆர்.டி.ஓ, அலுவலக ஊழியர்கள் ஆகியோர் மணல் கடத்தலுக்கு உதவுவதாக பரமக்குடி நகர் முழுவதிலும் அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் பரமக்குடி கிராம நிர்வாக அதிகாரி கணேஷ் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சுவரொட்டியை ஒட்டியது கீழப்பெருங்கரையை சேர்ந்த விசுவநாதன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எல்லா பொருளையும் உடைச்சிட்டாங்க… என்னையும் மிரட்டுனாங்க… கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பகை காரணமாக வீட்டிற்குள் நுழைந்தது கொலை மிரட்டல் விடுத்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் உள்ள அரண்மனை தெருவில் தங்கராஜ் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் பெருநாழி பகுதியில் வசிக்கும் சுந்தரபாண்டியன் மற்றும் செந்தில் ஆகியோருக்கும் இடையில் சொத்து பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சுந்தரபாண்டியன் மற்றும் செந்தில் அவர்களது கூட்டாளிகள் 4 பேருடன் தங்கபாண்டியனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ போலீஸ் நிக்குறாங்க… தப்பியோடிய டிரைவர்… வழக்குப்பதிவு செய்து விசாரணை…!!

ராமநாதபுரத்தில் அனுமதியின்றி மணலை கடத்திவந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய டிரைவரையும் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் உள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் மூக்கையூர் ஆற்றுப்படுகை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிர்ந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் மணல் அள்ளிவந்த டிராக்டரை நிறுத்தியுள்ளனர். மேலும் போலீசாரை கண்டதும் டிராக்டரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் கூட எதிர்பார்க்கல… கவிழ்ந்த சரக்கு லாரி… 3 பேருக்கு படுகாயம்…!!

ராமநாதபுரத்தில் குளிர்பானங்களை ஏற்றி வந்த சரக்கு லாரி டயர் வெடித்து கவிழ்த்ததில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள சத்திரக்குடி பகுதிக்கு மதுரையிலிருந்து குளிர்பானங்களை ஏற்றி சரக்கு லாரி வந்துள்ளது. இதனை மதுரையை சேர்ந்த அய்யங்காளை என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சத்திரக்குடியை அடுத்துள்ள மாவிலங்கை பகுதியில் வைத்து எதிர்பாராதவிதமாக சரக்கு லாரியின் டயர் வெடித்து கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த அய்யங்காளை மற்றும் உடன் இருந்த 2 பேருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க… விலையை உயர்த்துவது நியாயமில்லை… மனிதநேய மக்கள் கட்சி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பணிமனையின் முன்பு மனிதநேய மக்கள் கட்சியினர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையின் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பொதுமக்கள் வருமானமின்றி தவித்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெற்றோருடன் சென்ற சிறுமி… கண்முன்னே துடிதுடித்து உயிரிழப்பு… தப்பியோடிய டிரைவர்…!!

ராமநாதபுரத்தில் பெற்றோருடன் சாலையில் சென்று கொண்டிருந்த 7 வயது சிறுமி மீது டிராக்டர் ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரை அடுத்துள்ள மரப்பாலம் பகுதியில் செங்கல் காளவாசல் செயல்பட்டு வருகின்றது. இங்கு சிவகங்கை பகுதியிலிருந்து பல தொழிலார்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். அதன்படி செங்கல் காலவாசலில் வேலை பார்த்து வரும் கார்த்திக் என்பவர் அவரது மனைவி ஜோதி மற்றும் மகள் பிரியங்காவுடன்(7) தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாய்க்கும் மகனுக்கும் அரிவாள் வெட்டு… தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்… பொதுமக்கள் சாலைமறியல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோழிக்கடை வியாபாரியையும் அவரது தாயாரையும் அரிவாளால் தாக்கிய 3 இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பாம்பூர் பகுதியில் அகிலன் என்பவர் கோழிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முன்பகை காரணமாக புழுதிக்குளம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் அகிலனை அரிவாளால் தாக்கியுள்ளனர். இதனைப்பார்த்த அவரது தாயார் முருகேஸ்வரி தடுக்க முயன்ற நிலையில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து படுகாயம் அடைந்த தாயும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி வந்த புகார்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை… 4 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் ஆன்லைன் மூலம் மற்றும் நேரடியாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பரமக்குடி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் விஜய பாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது பரமக்குடி குத்துத்தெரு பகுதியை சேர்ந்த துளசிராமன்(60), தங்கவேலு(52), […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சிறுவர்களும் ஆரம்பிச்சிட்டாங்களா…? கொத்தனாரிடம் வழிப்பறி… மடக்கி பிடித்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொத்தனாரிடம் பணத்தை பறித்து சென்ற 2 சிறுவர்கள் உட்பட 2 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை தெற்கூர் பகுதியில் முருகேசன்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் வேலைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். அப்போது 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அவரிடம் இருந்த 10,000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து முருகேசன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தர்காவிற்கு சென்றுவிட்டு… வீடு திரும்பிய குடும்பத்தினர்… லாரியில் சிக்கி சிறுவன் பலி…!!

ராமநாதபுரத்தில் உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவன் எதிர்பாராத விதமாக லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பகுதியில் அப்துல்ஹமீது என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மனைவி மற்றும் 12 வயது மகனான பசீர் அகமது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் கமுதியில் உள்ள தர்காவிற்கு வழிபாடு நடத்த சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வருவதற்கு ஜெகன் என்பவரின் ஆட்டோவில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் அதிரடி நடவடிக்கை… 2 பேர் கைது… ஜே.சி.பி.இயந்திரம் பறிமுதல்…!!

ராமநாதபுரம் பகுதியில் மணல் கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் ஜே.சி.பி இயந்திரம் உட்பட டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள சண்முகாபுரம் ஓடை பகுதியில் அடிக்கடி மணல் கடத்தல் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் காவல்துறையினர் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பெருநாழி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் காவல்துறையினர் சண்முகாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மின்கசிவால் ஏற்பட்ட விபரீதம்… அனைத்தும் தீயில் கருகியது… மனமுடைந்த விவசாயி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்சாரம் கசிவால் வீட்டில் தீ பற்றியதில் நகை, பணம் அனைத்தும் தீயில் கருகி சாம்பலாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள தேரங்குளம் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம்  வருகின்றார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்துள்ளது. அப்போது ஏற்பட்ட மின் கசிவால் மாடசாமியின் வீடு தீ பிடித்துள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு அலுவலர் பொன்னையா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கண் இமைக்கும் நேரம்… ஆடு மேய்த்த பெண் பரிதாப உயிரிழப்பு… சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள நயினார்கோவில் யூனியன் தளையாடிக்கோட்டையில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி மீனாட்சி(50). இந்நிலையில் மீனாட்சி நேற்று பாப்பர்கூட்டம் பகுதியில் அவர்களது ஆடுகளை மேய்த்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது மீனாட்சி மீது மின்னல் தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தந்தையின் வேலைக்காக… சொந்த தம்பின்னு கூட பாக்கல… அண்ணன் செய்த சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தந்தையில் வேலைக்காக அண்ணன் தம்பி சண்டை போட்டுகொண்டு அரிவாளால் வெட்டியதில் தம்பி படுகாயம் அடைந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மடை பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆர்.எஸ். மங்கலத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ராஜகுரு மற்றும் வீரமணிகண்டன் என 2 மகன்கள் உள்ளனர். இதனையடுத்து ஜெகதீசன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளது. எனவே இவருடைய வேலையை 2 மகன்களில் யாரேனும் ஒருவருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சம்பளம் கொடுக்கல… டிரைவர் செய்த செயல்… அதிமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்…!!

ராமநாதபுரத்தில் அதிமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சிவஞானபுரம் பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிமுக தொழில் நுட்ப பிரிவில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவருடைய வாகனத்தின் டிரைவராக ஓம்சக்தி நகரை சேர்ந்த கார்த்திக் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கார்த்திக் 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சரவணகுமாரும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டில் கஞ்சா செடியா…? விசாரணையில் வெளிவந்த உண்மை… 2 பேர் கைது…!!

ராமநாதபுரத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து கஞ்சா செடிகளையும் அழித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த வெள்ளப்பட்டியை சேர்ந்த ராஜசேகர்(24) என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்தபோது சாயல்குடி அடுத்துள்ள தெற்கு நரிப்பையூரை சேர்ந்த அபுபக்கர் சித்திக்(26) என்பவரிடமிருந்து கஞ்சா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஓரமாக சென்றுகொண்டிருந்தவருக்கு… ஏற்பட்ட சோகம்… கதறும் குடும்பத்தினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்தவர் மீது டிராக்டர் மோதி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள திருவள்ளூர் நகரின் நாகநாதன்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மஞ்சூர் பகுதியில் உள்ள மதுரை நெடுஞ்சாலையில் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் நாகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் நாகநாதன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலையில் கட்டு போட்டுக்கொண்ட நிர்வாகிகள்… பல்வேறு கோரிக்கைகள்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும், மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து நடந்து வரும் குற்றம்… போலீசார் அதிரடி நடவடிக்கை… டிராக்டர் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் டிராக்டரில் மணல் அள்ளிவந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் காவல்துறையினர் பலுவா ஊருணி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து டிராக்டரை ஓட்டி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இவங்க தொல்லை தாங்கல… போலீசாருக்கு கிடைத்த புகார்… 2 பேர் கைது…!!

ராமநாதபுரத்தில் வெளியேறியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம நபர்கள் சிலர் அடிக்கடி வழிப்பறியில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இலந்தைகுளம் சாலையில் 3 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் சாயல்குடி அடுத்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடத்தி வந்த மதுபாட்டில்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை… போலீசார் தீவிர விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் பதுக்கி வைத்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2000க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் ரவி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அவரது சொந்த தோட்டத்தில் வெளிமாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ரவியின் தோட்டத்திற்கு சென்று சோதனை செய்தபோது அங்கு தீவனப் பயிர்களுக்கு நடுவே மதுபாட்டில்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மக்களின் வாழ்கை பாதிப்படைகிறது… மத்திய அரசை கண்டித்து… கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அவர்கள் கொரோனா  காலகட்டத்தில் மக்கள் தத்தளித்து வரும் நிலையில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் காளிமுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஓய்வு பெற வேண்டிய சமயம்… நிதி மோசடி வழக்கு… பணியிடை நீக்கம் செய்த ஆட்சியர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அலுவலக பணியாளர் ஓய்வு பெற வேண்டிய சமயத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மூலக்கொத்தளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உரிமையாளர்கள் நலசங்க மெட்ரிக் பள்ளியின் நிதி மோசடி வழக்கில் போலீசார் 6 பேரை கைது விசாரணை செய்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை பிரிவு அலுவலர் உதவியாளராக தசரதராமன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த வழக்கில் 7-வதாக தசரதராமம் மீதும் முதல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்… ஆதி தமிழர் கட்சியினர்… கண்டன ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் ஆதித்தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், நீட் தேர்வை தமிழகத்தில் முற்றிலுமாக நீக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இரணியன் தலைமை தாங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரொம்ப கஷ்டமா இருக்கு… பேருந்தை இயக்க வேண்டும்… போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கோரிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டம் சென்னை-பெருநாழி இடையே அரசு விரைவு பேருந்து இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் கடலாடி பகுதிகளில் சுமார் 60 கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பலரும் சென்னை, கோவை போன்ற பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வெளியூரில் வேலை பார்பவர்கள் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து செல்ல நேரடி பஸ் வசதி இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து கமுதியில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தமிழக அரசின் ஆணையின்படி…14 வகையான பொருட்கள்… எம்.எல்.ஏ முன்னிலையில் வழங்கப்பட்டது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் 14 வகையான கொரோனா நிவாரண பொருட்கள் எம்.எல்.ஏ முருகேசன் தலைமையில் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா 2ஆம் ஆலையில் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்விற்கு தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு என 14 வகையான கொரோனா நிவாரண பொருள்களை வழங்கி வருகின்றது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் உள்ள வாகவயல் கிராமத்தில் நேற்று அப்பகுதியில் உள்ள கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிரந்தரமாக மூட வேண்டும்… மத்திய மாநில அரசை கண்டித்து… தாய் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தாய் தமிழர் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் பரமக்குடியில் மத்திய, மாநில அரசை கண்டித்து தாய் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாநில அமைப்பு செயலாளர் முனியசாமி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட தலைவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடந்து சென்றவருக்கு… ஏற்பட்ட விபரீதம்… லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது லாரி மோதி படுகாயமடைந்துள்ளார். இராமநாதபுரம் பரமக்குடி அடுத்துள்ள போகலூர் கிராமத்தின் கருணாநிதி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சத்திரக்குடி அருகே உள்ள யூனியன் அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக கருணாநிதி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை மீட்டு அவர்களது உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்ட விரோத செயல்… 4 பேரை கைது செய்த போலீசார்… 13,000 ரூபாய் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சூதாடிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் பின்புறம் நான்கு பேர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கீழக்கரையை சேர்ந்த முகமது அலி ஜின்னா(51), சதாம் உசேன்(43), ஷாஜகான்(46), சசிகுமார்(45) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்பகையால் வந்த விளைவு… தகராறு ஏற்பட்டதில்… 3 பெண்களுக்கு அரிவாள் வெட்டு…!!

ராமநாதபுரத்தில் முன்பகை காரணமாக ஏற்பட்ட தகராறில் 3 பெண்களுக்கு அரிவாள் வெட்டு கிடைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள வேப்பங்குளத்தில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி தங்கம், மகள் வாசுகி(24). இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இவர்களது உறவினரான முருகன் என்பவருடன் குடும்பத்தகராறு காரணமாக முன்பகை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் முருகனுக்கும் தங்கம், வாசுகிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் அரிவாளால் தங்கம், வாசுகி மற்றும் அவரது உறவினரான […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்போ தான் திருந்துவாங்க… ஆபாச படம் எடுத்த இளைஞன்… சிறுமிக்கு பாலியல் தொல்லை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் கார்த்திக்(24) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கார்த்திக் அப்பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி குளிக்கும்போது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்துக்கொண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்போ தான் நிறுத்துவங்க… அனுமதியின்றி கடத்த முயற்சி… 3 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இதனை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருவாடானை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக  காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வைக்கோல் வாங்க சென்றவர்கள்… நிலை தடுமாறிய வாகனம்… பரிதாபமாக உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வைக்கோல் வியாபாரி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ராமநாதபுரத்தில் உள்ள ஜோதி நகரில் சரவணன்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் பசும்பொன் நகரை சேர்ந்த சேகர் என்பவரும் இணைந்து வைக்கோல் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சேகரும், சரவணனும் வைக்கோல் வாங்குவதற்கு இருசக்கர வாகனத்தில் சிக்கலுக்கு சென்றுள்ளனர். அப்போது ராமநாதபுரம் பிள்ளையார் கோவில் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் நிலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

68 நாட்களுக்கு பிறகு… அனுமதி அளித்த தமிழக அரசு… திறக்கப்பட்ட அருங்காட்சியகம்…!!

ராமநாதபுரத்தில் அரசு அருங்காட்சியத்தை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளதை அடுத்து நேற்று முதல் அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் அனைத்து செயல்பாடுகளும்  உத்தரவின்படி முடக்கப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி ராமநாதபுரத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து  தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துவரும் நிலையில் அரசின் அறிவுறுத்தலின்படி 68 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்படியுமா இருப்பாங்க… கொடூர தந்தையின் செயல்… சிறுமிக்கு நடந்த கொடுமை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெண்களுக்கு பல வகையில் பாலியல் தொல்லை நடந்து வருகின்றது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் எதிர்பாராத அளவிற்கு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரத்தில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு அவருடைய சொந்த தந்தை பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தந்தையே இத்தகைய கொடூர செயல் செய்ததை அறிந்த சிறுமியின் தாய் உடனடியாக ராமநாதபுரம் மாவட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து 2 கடைகள்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மர்ம நபர்கள் குறித்து விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வடக்கு தெருவை சேர்ந்த கண்ணன்(42) என்பவர் நயினார்கோவில் ரோட்டில் பெட்டி கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவருடைய கடையின் அருகில் குளத்தூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகின்றார். இதனையடுத்து நேற்றுமுன்தினம் இருவரும் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து மர்மநபர்கள் சிலர் இருவரின் கடையை உடைத்து தலா 3,000 என இரு […]

Categories

Tech |