Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

2கிலோமீட்டர் நடக்கணும்… அவதிப்படும் பொதுமக்கள்… மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டம் கிராம பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள தில்லையேந்தல் ஊராட்சியில் மேலதில்லையேந்தல், கீழ தில்லையேந்தல், மோர்குளம், சின்னபாளையேந்தல், பிளாதோப்பு, மருதன்தோப்பு, முனீஸ்வரன் என பல்வேறு கிராமங்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த ஊராட்சியில் இருக்கும் கிராமங்களுக்கு முறையை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கேமரா வாங்க ஆசைப்பட்டேன்… ஆன்லைனை நம்பிய இளைஞன்… 21 லட்சம் வரை மோசடி…

ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞரிடம் இணையத்தின் மூலம் பரிசுப்பொருள் தருவதாக கூறி 21 லட்சம் வரை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள பூவளந்தூரில் சந்தான பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாரதிக்கு சொந்தமாக கேமரா வாங்க வேண்டும் என ஆசை இருந்துள்ளது. அப்போது அவர் கேமரா குறித்து இணையத்தில் தேடியுள்ளார். அப்போது அவருக்கு வாட்ஸ் ஆப்பில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசாருக்கு கிடைத்த தகவல்… மாட்டிக்கொண்ட 4 பேர்… ஆட்டோ, இருசக்கர வாகனம் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரை வெவ்வேறு இடத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பெருமாள்தேவன்பட்டி விளக்கு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கமுதி இன்ஸ்பெக்டர் அன்புபிரகாசம் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கருவேலங்காடு பகுதியில் சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் எருமைக்குளத்தை சேர்ந்த சக்திமுருகன்(40), மற்றும் பொட்டல்புளியை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் கூட எதிர்பாக்கல… பரிதாபமாக உயிரிழந்த எலெக்ட்ரீஷியன்… விசாரணை நடத்தி வரும் போலீசார்…!!

ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த எலெக்ட்ரீஷியன் மீது  மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் சடையன் வலசை பகுதியில் தவமணி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலெக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தவமணி நேற்று முன்தினம் ராமநாதபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தவமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து வந்த ராமநாதபுரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதுக்குள்ள இன்னோரு காய்ச்சலா… சிறுவர் உட்பட 2 பேர் பாதிப்பு… அச்சத்தில் பொதுமக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுவர் உட்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றல் பொதுமக்கள் பல வகையில் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் தற்போது அடுத்த பதிப்பக டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் அதிகமாக சிறுவர்களை பதித்து வருகின்றது. இதனையடுத்து ராமநாதபுரம் அழகன்குளம் செட்டிப்பனை பகுதியை சேர்ந்த 30 வயது நபர் மற்றும் தங்கச்சிமடம் பகுதியை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ நம்மல பிடிக்க வராங்க… தப்பியோடிய 3 பேர்… ஜேசிபி, டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அள்ளிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் கொள்ளை தொடர்ந்து வரும் நிலையில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வாலாந்தரா பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் தலைமையி வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது தெற்கு வாணிவீதி ஊருணியில் சிலர் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அள்ளி கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து வருவாய்த்துறையினர் வருவதை பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாமியார் கூட அடிக்கடி சண்டை வரும்… பரிதாபமாக பலியான இளம்பெண்… விசாரணை நடத்திவரும் ஆர்.டி.ஓ…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாமியார் மருமகளுக்கு நடந்த சண்டையில் மனமுடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள செல்வநாயகபுரம் பகுதியில் முருகேசன் மற்றும் அவரது மனைவி நாகவள்ளி வசித்து வந்துள்ளனர். இவரது மகன் சத்திய மூர்த்தி(30). இந்நிலையில் இவருக்கு கடந்த 4 ஆண்டுகள் முன்பு உமா மகேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது சத்திய மூர்த்தி சிங்கப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

3ஆம் அலையை சமாளிப்பது எப்படி… பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்… நடைபெற்ற சிறப்பு கூட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த கொரோனா தடுப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கொரோனா 3ஆம் அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கொரோனா 3ஆம் அலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கீழக்கரை தாசில்தார் முருகேசன் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து துணை தாசில்தார் பழனிக்குமார்,நகராட்சி அன்னையர் பூபதி, வர்த்தக சங்க தலைவர் ஜகுபர் மற்றும் காய்கறி, மளிகை கடை உயிரிமையாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து கடையின் உரிமையாளர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மதுப்பழக்கத்தினால் வாழ்க்கை விரக்தி… தொழிலாளியின் இறுதி முடிவு… கதறி அழும் குடும்பத்தினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான தொழிலாளி வாழ்வில் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கழுகூரணி பகுதியில் குப்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் இருளாண்டி(41). தொழிலாளியான இருளாண்டி ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் பகுதியில் மனைவி மகளுடன் கூட்டுக்குடும்பமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இருளாண்டிக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து குடிப்பழக்கத்தால் வாழ்கை வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் மன விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மொத்தம் 6 வழக்குகள்… முதியவரை தேடி வந்த போலீசார்… 15 பவுன் நகை பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு திருட்டுடில் ஈடுபட்டு தேடப்பட்டு வரும் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள தொருவளூரில் சீனிநூர்தீன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருடுவதையே தொழிலாக வைத்துள்ளார். இந்நிலையில் இவர் வீடு புகுந்து திருடுதல் வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் சீனிநூர்தீன் மீது கேணிக்கரை காவல்நிலையத்தில் 4 திருட்டு வழக்குகளும், தேவிபட்டிணம் காவல்நிலையத்தில் 1 வழக்கும், பஜார் காவல் நிலையத்தில் 1 திருட்டு வழக்கும் உள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பட்டா எல்லாம் இருக்கு… ஆனா இடம் தான் இல்ல… வடிவேலு பட பாணியில் புகார் அளித்த பொதுமக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டாவிற்கு இடம் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள ஏ.மணக்குடி ஊராட்சிக்கு உட்பட நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு கடந்த 2007ஆம் ஆண்டு நிலம் தேர்வு செய்யப்பட்டு 200 பேருக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் அதற்கான இடம் அளந்து தராமலும், இணையத்தில் பதிவேற்றம் செய்யாமலும் இருக்கின்றது. இந்நிலையில் பொதுமக்கள் அதற்காக பலமுறை மனு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்… வட்டாட்சியர் தலைமையில் சோதனை… வசமாக சிக்கிய 2 பேர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிக்கொண்டிருந்த 2 பேரை கைது செய்து சரக்கு லாரியை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் துணை வட்டாட்சியர் சேதுராமன் தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது ஓரியூர் பாம்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த திருவெற்றியூரை சேர்ந்த மணிகண்டன்(26), கோவிந்தமங்கலம் பகுதியை சேர்ந்த நாகநாதன்(56) ஆகிய இருவரிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதெல்லாம் முறையா கடைபிடிக்கனும்… போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கை… 600 பேர் மீது வழக்குப்பதிவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் பல்வேறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய 38 பேர் மீது, சிக்னலை மதிக்காமல் சென்ற 10 பேர் மீது, சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்ற 5 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இது என்ன புது ஐடியாவா இருக்கு… மனு அளிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் நிலையில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு வழங்குவது வழக்கம். இந்நிலையில் கொரோனா 2ஆம் அலை காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்த கூட்டம் நடைபெறுவதில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் ஒரு பெட்டி வைக்கப்பட்டு பொதுமக்கள் அதில் மனுக்களை  செல்கின்றனர். இதனையடுத்து தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்து இயக்கததால் பெரும் அவதி… மீண்டும் அதே நேரத்தில் இயக்க வேண்டும்… 2 மாவட்ட மக்கள் கோரிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவில் வழக்கமாக இயக்கப்படும் அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவிலும் வழக்கமாக இயங்கும் பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கிற்கு முன்பு தினமும் இரவு 10.50 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் பேருந்து சிவகங்கை வழியாக காளை யார்கோவில், சருகணி, திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், புதுக்கோட்டை கோட்டை பட்டினம் வரை சென்று கொண்டிருந்துள்ளது. இந்த பேருந்தின் மூலம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதுக்கெல்லாம் இப்படியா பண்ணுவீங்க… மர வியாபாரிகளுக்குள் பிரச்சனை… ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததால் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தகராறு காரணமாக மர வியாபாரியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை அடுத்துள்ள பொட்டகவயல் பகுதியில் கர்ணன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருவேல மரங்களில் இருந்து விறகு எடுத்து விற்பனை செய்து வருகின்றார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அர்ச்சுனன்(43) அதே தொழிலை செய்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 1 வாரத்திற்கு முன்பு அர்ச்சுனன் கர்ணனுக்கு சொந்தமான கருவேல மரங்களை வெட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதனால் எங்களுக்கு ரொம்ப பாதிப்பு… மத்திய அரசு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்… மீனவர்கள் போராட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு மீனவர்களுக்கு எதிராகவும், மீனவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற கட்டணம், மீனவர்கள் எல்லையை தாண்டி சென்றால் சிறை தண்டனை மற்றும் அபராதம் மற்றும் மீன்களுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்ற […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதை மீண்டும் திறக்க கூடாது… நிரந்தரமாக மூட வேண்டும்… பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை…!!

ராமநாதபுரத்தில் பெண்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக அடிக்கப்பட்ட அரசு மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் உள்ள தாமோதரபட்டினத்தில் அரசு டாஸ்மார்க் கடை இயங்கி வருகின்றது. இந்நிலையில் கடைக்கு அருகே ஊருணி உள்ள நிலையில் மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கிக்கொண்டு ஊருணி கரையில் அமர்ந்து குடிக்கின்றனர். இதனால் ஊருணியில் குளிக்க செல்லும் பெண்களுக்கு அடிக்கடி பல்வேறு தொல்லைகள் வருகின்றது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அமைக்கப்படும் புதிய ரயில் பாலம்… கலக்கப்பட்ட ரசாயன கலவைகள்… கடலின் நிறம் மாறியது…!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் கடல் பகுதியில் ரசாயன கலவைகளால் கடலின் நிறம் மாறி காட்சியளித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பாம்பன் கடலில் தற்போது புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இயந்திரம் மற்றும் பொக்லைன் மூலம் பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதனையடுத்து கடலில் தோண்டப்படும் மண் மற்றும் ரசாயன கலவைகள் கடல் நீரில் கலப்பதால் கடலின் நிறம் மாறி காட்சியளித்துள்ளது. ரசாயன கலவைகளினால் தான் இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் கூட நெனச்சி பக்கல… நிலை தடுமாறிய வாகனம்… பரிதாபமாக பலியான மாற்றுத்திறனாளி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஜமீன்தார்வலசையில் முனீஸ்வரன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். மாற்றுத்திறனாளியான இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரிசி குடோன் லாரி உயிரிமையாளர் சங்கத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது டி. பிளாக் பேருந்து நிலையம் அருகில் சென்றுகொண்டிருந்த போது அவரது இருசக்கர வாகனம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையை திரும்ப பெற வேண்டும்… மத்திய அரசை எதிர்த்து கோஷங்கள்… நாம் தமிழர் கட்சியினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்றினால் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வரும் நிலையில் பெட்ரோல் டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களை விலையை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கண்இளங்கோ தலைமை தங்கியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்போ தான் திருத்துவங்க… தாசில்தார் நடத்திய சோதனை… டிரைவரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளிவந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரையும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து வரும் மணல்கொள்ளையை தடுக்க துணை தாசில்தார் ரவி, கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் மற்றும் தலையாரி கார்த்திக் ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து சந்தேகப்படும் படி வரும் வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஏந்தல் பகுதியாக மணல் அள்ளிவந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அனுமதியின்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அரசு மதுக்கடையையும் விடல… விற்பனையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… கைவரிசையை கட்டிய மர்மநபர்கள்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் மதுக்கடையில் பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள எட்டுச்சேரி மெயின் ரோட்டில் அரசின் டாஸ்மார்க் கடை இயங்கி வருகின்றது. இந்த கடையின் மேற்பார்வையாளராக இருளாண்டி மற்றும் விற்பனையாளராக கதிர்வேல், முருகேசன் ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று  விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மர்மநபர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தம்பின்னு கூட பார்க்கல… மதுவினால் ஏற்பட்ட விளைவு… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி…!!

ராமநாதபுரத்தில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சொந்த அண்ணனே தம்பியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பம்மனேந்தல் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காந்தி(27) மற்றும் ராஜேஷ்(23) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் சென்னையில் வேலைபார்த்து வந்த நிலையில் கொரோனா காரணமாக சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து நேற்று காந்தி மற்றும் ராஜேஷ் இணைந்து மது அருந்தியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இத சும்மா விட கூடாது… கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்… மேலும் 2 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிவந்த 2 பேரை கைது செய்த போலீசார் மணலையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மணல் கடத்தலால் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கமுதி அபிராமம் பகுதியில் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரிட்டோ, ராஜாராம், தனிப்பிரிவு ஏட்டு லிங்கராஜ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் மணல் அள்ளிவந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அனுமதியின்றி மணல் கடத்தியது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தினமும் குடித்துவிட்டு தகராறு… ஆத்திரத்தில் தந்தை காரியம்… அப்பகுதியில் பெரும் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள மாரியூர் கிராமத்தில் முனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கூலித்தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகன் லிங்கம்(25) மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனையடுத்து தினமும் குடித்துவிட்டு தந்தை முனியாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று குடித்துவிட்டு வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாசில்தார் நடத்திய சோதனை… அனுமதியின்றி நடந்த கடத்தல்… உரிமையாளரை தேடி வரும் போலீசார்….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிவந்த நபரை கைது செய்த போலீசார் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார் ரவிசந்திரன் தலைமையில் அதிகாரிகள் ஓம்சக்திநகர் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த முதலூர் பகுதியை சேர்ந்த கதிரேசனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் அனுமதியின்றி சட்டவிரோதமாக கிராவல் வகை மணல் அள்ளிவந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காணாமல் போன வழக்கு… 10 மாதங்கள் பிறகு ஏற்பட்ட திருப்பம்… நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்…!!

ராமநாதபுரத்தில் வாலிபர் காணாமல் போன வழக்கில் 10 மாதங்களுக்கு பிறகு தற்போது திருப்பங்கள் ஏற்பட்டு கொலை வழக்காக மாறி 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள சின்னவன் பிள்ளை தெருவியில் மணிராஜா என்பவர் மகன் கணேஷ்ராஜா(19) வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென மயமாகியுள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எனக்கு அமைச்சர்களை தெரியும்… நகை, பணம் மோசடி செய்த இளம்பெண்… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக அமைச்சர்கள் பெயரை கூறி 63 பவுன் நகை மற்றும் பணத்தை ஏமாற்றிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூர் சிறுவயல் பகுதியில் விஜய்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரிடம் இருந்து 13 1/2 பவுன் நகைகளை அவரது உறவினரான கரூரை சேர்ந்த சவுமியா(24) என்ற பெண் வாங்கியுள்ளார். இதனையடுத்து சில மாதங்களுக்கு பிறகு விஜய் நகைகளை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு சவுமியா எனக்கு அமைச்சர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெவ்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள்… சூப்பிரண்டு அதிகாரி பரிந்துரை… குண்டர் சட்டத்தில் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை ஆட்சியரின் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை அடுத்துள்ள சூடியூர் கிராமத்தில் வசித்து வரும் கற்பூர சுந்தரபாண்டியன்(35) என்பவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை அருகே உள்ள சாலையில் சூடியூரை சேர்ந்த வெங்கடேஸ்வரன்(27), சதீஷ்குமார்(20), அருண்(20) ஆகியோர் மது அருந்திவிட்டு வாகனத்தை குறுக்கே நிறுத்தி வைத்திருள்ளனர். இதனையடுத்து கற்பூர சுந்தரபாண்டியன் அவர்களை கண்டித்து வாகனத்தை எடுக்குமாறு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதையெல்லாம் விற்பனை செய்யக்கூடாது… 32 கிலோ பறிமுதல்… தந்தை மகன் இருவர் கைது…!!

ராமநாதபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் 32 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது சவுகத் அலி தெருவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் புகையிலை விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராமஜெயம்(59) […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதெல்லாம் போதாது இன்னும் வேணும்… மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்… 4 பேர் மீது வழக்குப்பதிவு…!!

ராமநாதபுரத்தில் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவர் உட்பட அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேருநகர் 6-வது தெருவில் தர்ஷினி(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு தர்ஷினிக்கும் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணத்தின் போது 60 பவுன் நகை மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வழங்கியுள்ளனர். ஆனாலும் திருமணமான சில மாதங்களிலேயே புதிதாக தொழில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனியார் நிறுவனம் கட்டிய தடுப்பு சுவர்… அவதிப்படும் கிராம மக்கள்… ஊராட்சி அலுவலகம் முற்றுகை…!!

ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள கன்னிராஜபுரம் கிராமத்தில் ராமையா குடியிருப்பில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் நிறுவனம் ஓன்று ராமையா குடியிருப்பில் இருந்து கன்னிராஜபுரம் கடற்கரை சாலை வரை உள்ள ஊராட்சி பாதையில் தடுப்புச்சுவர் கட்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கிராம […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ போலீஸ் நிக்குறாங்க… தப்பியோடிய கடத்தல்காரர்கள்… 2 லாரிகள் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த 2 லாரியை வெவ்வேறு இடங்களில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனை தடுக்க அச்சுந்தன்வயல் சோதனை சாவடியில் ராமநாதபுரம் நகர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த லாரியை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து போலீசாரை கண்டதும் லாரியில் இருந்தவர்கள் இறங்கி தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது உறுதியான நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வண்டிய நிறுத்த முடியல… சிசிடிவியில் பதிவான காட்சிகள்… அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பாரதிநகரில் உமேஷ்குமார்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டிற்கு அருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் சிலர் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து உமேஷ்குமார் பரமக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் உமேஷ்குமாரின் வீட்டிற்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இருசக்கர வாகனத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

13ஆம் நூற்றாண்டை சேர்ந்தது… கண்டெடுத்த அதிகாரிகள்… ஆய்வு செய்து வரும் தொல்லியல் துறையினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கி.பி 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டினை தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நம்பு ஈஸ்வரர் கோவிலில் ஒரு பாறை கல்லின் மூன்று பக்கங்களில் கல்வெட்டு இருப்பதாக அம்மாவட்ட தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவரான ராஜகுருவுக்கு தகவல் கிடைத்த நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் கல்வெட்டை எடுத்து ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து கல்வெட்டில் எழுதியிருக்கும் எழுத்துக்களின் தன்மை கொண்டு கிபி 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அசாம் மாநில சீட்டுகள்… வசமாக சிக்கிய விற்பனையாளர்… கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் சட்ட விரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோத குற்றங்களை தடுக்கும் வகையில் கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சின்னக்கடை பகுதியில் சென்றபோது சந்தேகப்படும் படி ஒருவர் நின்றுகொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அசாம் மணிலா லாட்டரி சிட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளையும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாலியல் தொல்லை குடுத்த ஆசிரியர்… பரிந்துரை செய்த சூப்பிரண்டு அதிகாரி… 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது…

ராமநாதபுரத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் உட்பட 2 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் தெருவில் பள்ளி ஆசிரியரான ஹபீப் முகம்மது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்த நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்குமாறு மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிம்மதியா வெளிய போக முடியல… வசமாக சிக்கிக்கொண்ட இளைஞர்… கத்தி, வாள் போன்ற ஆயுதம் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கள்ளர் தெருவில் காமாட்சி(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழிப்பறி மற்றும் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் காமாட்சி சில தினங்களுக்கு முன் விஜயமாடசாமி என்பவரை தாக்கிவிட்டு 30,000 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து விஜயமாடசாமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்துள்ளனர். மேலும் காமாட்சி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒரே நாளில் 590 பேரா… போலீசாரின் அதிரடி நடவடிக்கை… 83,200 ரூபாய் அபராதம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் மொத்தம் 590 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் போலீசார் மாவட்டம் முழுவதிலும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதனை கண்டுகொள்ளாமல் பலரும் முகக்கவசம் அணியாமல் செல்கின்றனர். அதன்படி முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிந்த 38 பேரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 450 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடையாளம் தெரியாத பிணம்… கொலையா… தற்கொலையா…? பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள தெளிச்சாத்தநல்லூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 55 வயதான அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மானாமதுரை ரயில்வே காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பரமக்குடி மருத்துவமனைக்கு உடற்கூராவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையை குறைக்காத மத்திய அரசு… கோஷங்களை எழுப்பிய கட்சியினர்… நூதன முறையில் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர் என்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து நகர தலைவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஓரமாக நின்று கொண்டிருந்தவர்… சிறிது நேரத்திற்குள் ஏற்பட்ட நிலைமை… சோகத்தில் மனைவி மற்றும் குழந்தைகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த நபர் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியை அடுத்துள்ள காந்தி காலனியில் நடைபெற ஒரு திருமண விழாவிற்கு சிவகங்கையை சேர்ந்த கருப்புசாமி(42) என்பவர் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து திருமண நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது சூடியூர் பகுதியில் உள்ள மண் ரோட்டில் நின்றுகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்னது 1,800 கிலோவா…? பிடிபட்ட கடத்தல் லாரி… 2 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 1,800 கிலோ அரிசியையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு புகார் எழுந்து வரும் நிலையில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சிநாதன் தலைமையில் காவல்துறையினர் கமுதியை அடுத்துள்ள பள்ளபச்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வேகமாக சென்ற சரக்கு வாகனத்தை சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடையை நிரந்தரமாக மூட வேண்டும்… இதனால் பெண்களுக்கு தான் பாதிப்பு… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டு வந்து மது கடையை மூடுமாறு கோரிக்கை மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் உள்ள வட்டாணம் ஊராட்சி துணை தலைவர் அய்யப்பன் தலைமையில் தாமோதரன்பட்டினம் கிராம மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் தாமோதன்பட்டினம் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் டாஸ்மார்க் கடை உள்ளதால் தினந்தோறும் பல்வேறு பிரச்சனைகள் வருவதாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காசும், வண்டியும் போச்சு… கொத்தாக மாட்டிய 4 பேர்… போலீசார் அதிரடி ரோந்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 41,000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் தலைமையில் காவல்த்துறையினர் நம்புதாளை இயேசுபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்த கண்மாய் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் அவர்கள் அப்பகுதியை சேர்ந்த பரக்கத் அலி(52), அப்துல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் கூட எதிர்பாக்கல… வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளி… துடிதுடித்து உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வள்ளல் பாரி தெற்கு தெருவில் ராமதாஸ்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி முத்துவைரம். இந்நிலையில் ராமதாஸ் தச்சு தொழில் செய்து வந்துள்ளார். இதனையடுத்து சிகில்ராஜவீதியில் உள்ள ஒரு கடையில் ராமதாஸ் மாற வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அறுவை இயந்திரத்திற்கு மின் இணைப்பு கொடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ராமதாஸ் மீது மின்சாரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடிக்க கூட தண்ணீர் வரல… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்… நடவடிக்கை எடுத்த ஆட்சியர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவின் அடிப்படையில் ஆழ்குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சசிகலா திருவாடானை யூனியன் பகுதியில் உள்ள கொடிபங்கு ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு .செய்துள்ளனர், அப்போது அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில் கொடிபங்கு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு  வருகின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய ஆழ்குழாய் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒரே நாளில் இவ்வளவு பேரா… 84,000 ரூபாய் அபராதம்… அதிரடி வாகன சோதனை…

ராமநாதபுரத்தில் போலீசார் நடத்திய வாகனசோதனையில் 600க்கு மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜா உத்தரவின்படி காவல்துறையின் மாவட்டம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 32 பேரிடமும், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 424 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டிய 52 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 127 பேர் மீதும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இன்னும் அவரு வரலையே… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… ராமநாதபுரத்தில் நடந்த கொடூர சம்பவம்…!!

கழுத்தறுத்து மீனவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நரிப்பையூர் கிராமத்தில் மீனவரான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வேளாங்கண்ணி என்ற மனைவியும், கேசவன் என்ற மகனும், விஷ்ணுப்பிரியா என்ற மகளும் இருக்கின்றனர். தற்போது வேளாங்கண்ணி மற்றும் அவரின் மகனான கேசவன் இருவரும் விஷ்ணு பிரியாவின் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற முருகன் வீடு திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் அவரை தேடி பார்த்துள்ளனர். அதன்பிறகு மர்ம […]

Categories

Tech |