Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதெல்லாம் ஒரு வேலையா… மதுக்கடையில் நடந்த திருட்டு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மதுக்கடையில் பூட்டை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பழங்குளம் பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு கவரங்குளத்தை சேர்ந்த முத்துமாரி என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி வழக்கம் போல வியாபாரத்தைமுடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது கடையின் பூட்டு உடைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இ-பதிவு கட்டாயம்… அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை…வாகனத்தை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளி மாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்களை வருவாய் துறையினர் அபராதம் விதித்து திருப்பி அனுப்பியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதி வழியாக வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு வாகனங்கள் வந்து செல்வதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 3ஆம் அலையை தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழக்கரை பகுதியில் வருவாய்துறை அதிகரிகம் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எவ்வளவு தப்பு தான் பண்ணுவீங்க… உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்… 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிக குற்றத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஆனையூர் பகுதியில் அழகுராஜா(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த சக்திமுருகன் என்பவருடன் டிராக்டரில் சென்றுள்ளார். அப்போது மேலக்கன்னிசேரியை சேர்ந்த நாகேந்திரன்(26), முனியசாமி(21), வழிவிட்டான்(42), மணிகண்டன்(21) ஆகிய 4 பேர் இவர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அழகுராஜா காவல்நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நோட்டமிட்ட மர்ம நபர்கள்… தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணை நடத்திவரும் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம்  பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள மீனாட்சி நகரில் தர்மலிங்கம்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தர்மலிங்கம் மற்றும் அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பீரோவையும் உடைத்து திருட முயன்றுள்ளனர். ஆனால் பீரோவில் எதுவும் சிக்காத நிலையில் வெளியே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த வியாபாரி… எதிர்பாராமல் நடந்த சம்பவம்… சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…!!

ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கோழிக்கடை வியாபாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள பாசிபட்டினத்தில் முஜமீல்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் கோழிக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தொண்டிக்கு சென்ற முஜமீல் இருசக்கர வாகனம் மூலம் ஊருக்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் இவருடைய இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் முஜமீல் தூக்கிவீசப்பட்டு சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த நபர்… மனைவி அளித்த புகார்… சிறுவர் உட்பட 6 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழிலாளியை கொலை செய்த சிறுவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழகாக்காகுளத்தில் கருப்பையா(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் கீழநரியன் பகுதிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் கீழநரியன் பேருந்து நிலையம் அருகே வைத்து சில மர்ம நபர்கள் கருப்பையாவை வழிமறித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் கருப்பசாமியை தாக்கி கொலை செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க… ஆத்திரமடைந்த மனைவி… நடவடிக்கை எடுத்துவரும் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மனைவியை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய கணவருக்கு எதிராக மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ஓம்சக்திநகர் 4-வது தெருவில் முகம்மது உசேன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி சமீசா(28). இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து முகம்மது உசேன் மனைவி என்றும் பார்க்காமல் சமீசாவை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்தியதாக கூறப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து இதே போல் அடிக்கடி வீட்டின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

14 வயசு தான் ஆச்சு… சிறுமிக்கு பிறந்த குழந்தை… ரகசிய திருமணம் செய்து வைத்த பெற்றோர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கர்பமாக்கிய இளைஞன் உட்பட சிறுமியை பெற்றோரையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயதுள்ள சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி அவரது அத்தை மகனை காதலித்து அவருடன் நெருங்கி பழகியுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞனும் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி சில மாதங்கள் முன்பு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்பமடைந்துள்ளார். இதனையறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இங்கேயும் நுழைஞ்சிட்டாங்களா… அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்… வசமாக சிக்கிய சிறுவன்…!!

ராமநாதபுரத்தில் உள்ள திருவேட்டுடைய அய்யனார் கோவிலின் உண்டியலில் உள்ள பணத்தை கொள்ளையடித்த 2 பேரில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள காட்டு பரமக்குடியில் திருவேட்டுடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 மர்மநபர்கள் கோவிலில் இருந்து வெளியே வந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதியினர் சந்தேகமடைந்து அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து தப்பியோடிய அந்த 2 நபர்களில் ஒருவரை மடக்கி பிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேலைக்கு சென்று கொண்டிருந்தேன்… கத்தியை காட்டிய இளைஞன்… அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர்…!!

ராமநாதபுரத்தில் ஆட்டோ டிரைவரை வழிமறித்து பணத்தை பறித்து சென்ற இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள தினைக்குளம் பகுதியி முத்துக்குமார்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சவாரிக்காக திருப்புல்லாணி பகுதிக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் முத்துக்குமாரை வழிமறித்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி முத்துகுமாரிடம் இருந்த 500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து முத்துக்குமார் உச்சிப்புளி காவல்நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நேருக்கு நேர் மோதிருச்சு… அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்… ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பலி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த வாகன விபத்தில்ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள இளஞ்செம்பூர் கிராமத்தில் செந்தூர்பாண்டியன்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்று வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் செந்தூர்பாண்டியன் நேற்று வழக்கம்போல நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த ஜீப்பும் இருசக்கர வாகனமும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட கதி… சிகிச்சை பெற்றுவரும் பெற்றோர்… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நடந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி போட்டனூத்து பகுதியில் முனீஸ்வரன்(30) என்பவர் அவரது மனைவி வினிதா(24) மற்றும் இவர்களது 6 மாத குழந்தை நிதிஷா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முனீஸ்வரன் அண்ணாநகரில் உள்ள ஒரு முறுக்கு கம்பனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனம் மூலம் சொந்த ஊரான கம்பத்திற்கு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டை பூட்டிட்டு போகமுடியல… தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடி வரும் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பூட்டியிருந்த தச்சு தொழிலாளி வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள சமத்துவபுரத்தில் முத்துராமலிங்கம்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துராமலிங்கம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் சிலர் நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வீட்டின் பீரோவை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்படியெல்லாம் மீன் பிடிப்பிங்களா…? போலீசாரை கண்டதும் தப்பியோட்டம்… வெடி பொருட்கள் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக வெடி வைத்து மீன் பிடித்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள திருப்பாலைக்குடியில் உள்ள கடல்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக வெடி வைத்து மீன் பிடிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் தேவிபட்டினம் கடற்கரை காவல்துறை இன்ஸ்பெக்டர் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், கணேச மூர்த்தி, தனிப்பிரிவு காவல்துறை அதிகாரி இளையராஜா ஆகியோர் அப்பகுதிக்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது மோர்பண்ணை கடற்கரையில் சந்தேகம்படும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதையும் கொண்டு போறாங்களே… இரவோடு இரவாக செய்த செயல்… விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயி தோட்டத்தில் இருந்த மின்வயர்களை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மேலூர் அடுத்துள்ள பதினெட்டான்குடி கிராமத்தில் தனபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயம் செய்து வரும் இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் தோட்டம் உள்ளது. இந்நிலையில் இவர் தோட்டத்தில் தண்ணீர் பாசனம் மற்றும் மின்சாரத்திற்கு தேவையான மின் வயர்கள் இருந்துள்ளது. இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் இரவோடு இரவாக தனபாலனின் தோட்டத்தில் இருந்த மின் வயர்கள் அனைத்தையும் திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

யாரு மேல தப்பு இருக்கும்…? பரிதாபமாக பறிபோன உயிர்… பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்து மோதி இளைஞன் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகில் உள்ள ரெட்டையூரணி பகுதியில் அருணாச்சலம்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று உச்சிப்புளியை அடுத்துள்ள அலைகாத்தவலசைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து திரும்பி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சாலையில் ஏற முயன்றுள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக அருணாச்சலம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ நம்ம மாட்டிக்க கூடாது… அதிவேகத்தில் சென்ற கார்… விரட்டி பிடித்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தி வந்த காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து வரும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மண்டபம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ராமேஸ்வரம் கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி தீபக்சிவாச் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த வாகனத்தை போலீசார் நிறுத்தியுள்ளனர். ஆனால் வாகனத்தில் இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் காரை நிறுத்தாமல் வேகமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை… கண்டுகொள்ளாத ஆட்சி… குற்றம் சாட்டிய அதிமுக நிர்வாகிகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க அரசை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சத்திரக்குடி பகுதியில் அதிமுக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏவும், அனைத்துல எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளருமான டாக்டர் முத்தையா தலைமை தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து ஒன்றிய ஜெயலலிதா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீரோடையயும் விட்டு வைக்கல… அதிகாரிகளை கண்டு ஓட முயற்சி… வசமாக சிக்கிய 3 பேர்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த நிலையில் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் மணல் கடத்தலை தடுப்பதற்கு காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாலாந்தரவை கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் தலைமையில் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து ஏந்தல் சுடுகாடு பகுதியில் உள்ள நீரோடையில் சிலர் நீரோடையை சேதப்படுத்தி மணல் அள்ளிக்கொண்டிருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வருவாய் துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி… பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி… பதற வைக்கும் சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கவாகனம் ஒன்றுடன் ஓன்று மோதி நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள ஆதிதிராவிடர் தெருவில் சாமுவேல்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கமுதியில் உள்ள ஒரு கடையில் புதுப்பட்டியை சேர்ந்த மாரிசாமி(20) காளிசாமி(18), காளீஸ்வரன்(18) மற்றும் முதுவழிவிட்டான்(20) ஆகியோர் வேலை பரந்து வந்துள்ளார். இவர்கள் 4 பேரும் வேலையை முடித்துவிட்டு புதுப்பட்டிக்கு இருசக்கர […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எவ்வளவு சொன்னாலும் கேக்கல… கடும் நடவடிக்கை வேண்டும்… டிராக்டரை பறிமுதல் செய்த தாசில்தார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை தாசில்தார் நடத்திய சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவது அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாடானை தாலுகாவில் உள்ள ஆண்டாவூரணி பகுதியில் உள்ளமணவாளன் கண்மாய்கரையில் சிலர் அனுமதியின்றி மணல் அள்ளியது தொடர்பான ஒரு டிராக்டரை பறிமுதல் திருவாடானை துணை தாசில்தார் சேதுராமன் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து தப்பியோடிய குற்றவாளியை கைது செய்யுமாறு துணை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடைபெற்ற உடற்தகுதி தேர்வு… உற்சாகமாக பங்கேற்பு… சூப்பிரண்டு அதிகாரி வெளியிட்ட தகவல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவலர் தேர்வில் தேர்வான நபர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் ஒருங்கிணைந்த 2ஆம் நிலை காவலர், சிறை காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக தேர்வானவர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்த்தல் போன்றவை நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் எழுத்து தேர்வில் தேர்வான தேர்வாகி அழைப்பு கடிதம் அனுப்பட்ட 501 நபர்களில் இருந்து 398 பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கான […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இது பெண்களுக்கு அவசியம்… நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டம்… ஏராளமானோர் பங்கேற்ப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் மற்றும், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்தும் கூறியுள்ளனர். இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாகவும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் ஒன்றிய தலைவர் தர்மர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… நடவடிக்கை எடுக்க வேண்டும்… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் புதிய குடிநீர் குழாய்கள் அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் போகலூர் ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சியில் உள்ள முகம்மதியாபுரம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதியான குடிநீர் வசதி இல்லாத நிலையில் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியினர் பலமுறை இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெண்ணை ஏமாற்றிய இளைஞன்… ஆத்திரத்தில் இருந்த உறவினர்கள்… 2 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளியை தாக்கிய 2 பேரை கைது செய்த நிலையில் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள பெரியகுளம் பகுதியில் கணேசமூர்த்தி(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்ணை காதலித்து கர்பமாக்கி ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனையடுத்து கணேசமூர்த்தி வெளியே சுற்றி திரிந்ததை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இந்நிலையில் மகேஷ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

யாரை நம்புறதுன்னு தெரியல… கடைக்கு சென்ற மூதாட்டி… சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடைக்கு சென்ற மூதாட்டியிடம் உதவி செய்வதாக கூறி மர்மநபர்கள் 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் நாகலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அங்கம்மாள்(63). இந்நிலையில் இவர் காய்கறி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் கூட்டமாக இருந்ததால் காவல்துறையினர் கூட்டத்தை சீராக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து அங்கம்மாள் முகக்கவசம் அணியாமல் சென்றதை பார்த்த மர்மநபர்கள் உதவுவது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ போலீஸ் வராங்க… ரோந்து பணிக்கு சென்ற அதிகாரிகள்… வசமாக சிக்கிய இளைஞர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரோந்து சென்ற பொது கஞ்சா வைத்திருந்த 2 பேரில் ஒருவரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சட்ட விரோத செயல்களை தடுக்க ராமநாதபுரம் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராணி தலைமையில் காவல்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காவல்துறையினரை கண்டதும் சிலர் அவர் வைத்திருந்த பையை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து போலீசார் அந்த பையை எடுத்து சோதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளியே தான் இருந்தேன்… திடீரென தீப்பிடித்த வீடு… விசாரணை நடத்தி வரும் போலீசார்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைத்தொழிலாளியின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள பெரியகுளம் பகுதியில் செல்வம்(55) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பனைத்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு வெளியே வேலைபார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது குடிசை வீடு தீப்பிடித்து இருந்துள்ளது. இந்த தீ விபத்தில் உள்ளே இருந்த பதநீர் காய்ச்சும் தளவாடங்கள் போன்ற சுமார் 25,000 மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதனை கட்டாயம் தடுக்க வேண்டும்… போலீசார் நடத்திய அதிரடி… 72 பேர் மொத்தமாக கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 72 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மதுவிலக்கு காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது சட்ட விரோதமாக பதுக்கி வைத்து மது மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளனர். அதன்படி அனுமதியின்றி மது விற்பனை செய்த 44 பேரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதெல்லாம் இன்னும் விக்குறாங்களா…? ரோந்து சென்ற காவல்துறையினர்… வசமாக சிக்கிய நபர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துகொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் கேணிக்கரை விலக்கு சாலை பகுதியில் காவல்துறையினர் சென்றபோது சந்தேகப்படும்படி ஒருவர் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அவர் அதே பகுதியில் உள்ள சிவன்கோவில் தெருவில் வசிக்கும் பத்பநாபன்(47) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரிடம் தடை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்படும்… திட்டத்தை கைவிடக்கூடாது… நடைபெற்ற மனு அளிக்கும் போராட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ குடிநீர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், நரிப்பையூர் பகுதிகளில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ள நிலையில் கீழப்பருத்தியூர், கிடாதிருக்கை, கீழாம்பல், பனைக்குளம்,பொட்டகவயல், உத்திர கோசமங்கை, பெருங்குளம், சேரந்தை, சிக்கல், உரத்தூர், கருமாள், நல்லிருக்கை, கரிசல்புளி ஆகிய பகுதிகளிலும் உப்புநீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அந்த திட்டங்கள் அனைத்தையும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்டத்தை திரும்ப பெறவேண்டும்… மீனவர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும்… கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யூ கடல்சார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சி.ஐ.டி.யூ. கடல்சார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரஉள்ள இந்திய கடல்வள மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளனர். இந்த சட்டம் மீனவர்களுக்கு எதிரான சட்டம் என்று அவர்கள் கூறியுள்ளனர். எனவே இந்த சட்டத்தை கொண்டுவரக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடல் சார் தொழிலாளர் சங்கத்தின் தாலுகா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குழந்தைகளை பாதுகாப்பாக வச்சிருக்கணும்… அதிகம் தாக்கும் காய்ச்சல்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

ராமநாதபுரத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவது பொதுமக்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை பெரிதும் பாதிக்கப்பட்டு அதன் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில் மீண்டும் ஒரு பதிப்பாக டெங்கு பரவி வருகின்றது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் குழந்தைகளை பாதிப்பதால் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் ஏற்கனவே 10 பேர் டெங்கு காய்ச்சலுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதுதான் இனிமேல் தண்டனை… பரிந்துரை செய்த சூப்பிரண்டு அதிகாரி… மத்திய சிறையில் அடைத்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் இளைஞர் உள்பட 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் காவல்துறையினர் சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த வின்சென்ட் ராஜா(27) மற்றும் கீழக்கரையை சேர்ந்த சாகுல்ஹமீது(45) ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் பல்வேறு குற்றங்களில் செயல்கள் செய்து வந்துள்ளதால் 2பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் மாவட்ட ஆட்சியருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒப்பந்தம் என்ற முறை வேண்டாம்… எங்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்… ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட பரபரப்பு…!!

ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவு வாயிலில் வைத்து தூய்மைப்பணியாளர்கள் திடிரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி மற்றும் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஒப்பந்த பணியாளர்கள் என்ற முறையை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளன மாவட்ட செயலாளர் சண்முகராஜன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துட்டு… சந்தோசமாக சென்ற குடும்பத்தினர்… தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி நடந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மனைவி மற்றும் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் தச்சு தொழிலாளியான செந்தில்வேல்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிநயா(27) என்ற மனைவியும் ராஜேந்திர பாலாஜி(7) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளிக்கு சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது சேதுபதி அரசு கலைக்கல்லூரி அருகே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை… போலீசார் நடத்திய அதிரடி சோதனை… 746 பேர் மீது வழக்குப்பதிவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சாலை விதிகளை மீறிய 746 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் போலீஸ் உட்கோட்ட பகுதிகளில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டிய 53 பேர் மீதும், தலை கவசம் அணியாமல் சென்ற 600க்கும் மேற்பட்டவர்கள் மீதும் இதர பிரிவுகளில் 57 பேர் மீதும் போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதை எல்லாரும் கண்டிப்பாக பயன்படுத்தவேண்டும்… இல்லையென்றால் கடும் நடவடிக்கை… அபராதம் வசூலித்த அதிகாரிகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய்த்தொற்றிலிருந்து நம்மை நாமே காக்கும் ஒரு கவசமாக முகக்கவசம் இருந்து வருகின்றது. இதுகுறித்து சுகாதார துறையினர் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை கூறியும் சிலர் எவ்வித அச்சமும் இன்றி முகக்கவசம் அணியாமல் வெளியே வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி மண்டலா துணை தாசில்தார் சந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி தலைமையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்… அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை… கொத்து கொத்தாக கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சூப்பிரண்டு அதிகாரியின் உத்தரவின்படி மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 69 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் அளித்த உத்தரவின்படி மதுவிலக்கு காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சட்ட பதுக்கி வைத்து விற்பனை செய்த 32 பேரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த 338 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தப்பு செய்தால் இது தான் தண்டனை… உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்… 3 பேரை மத்திய சிறையில் அடைத்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கடந்த மாதம் 27ஆம் தேதி சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் காவல்துறையினர் ஓர்ந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கடம்பங்குளம் விலக்கு சாலையில் சிலர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் அவர்களை பிடித்து சோதனை செய்த போது பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த மேலக்கன்னிசேரி பகுதியை சேர்ந்த அருண்குமார், இளையாங்குடி பகுதியை சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இது எங்களுக்கு எதிரான சட்டம்… மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்… எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள கடற்கரை ஜெட்டி பாலத்தில் வைத்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மீனவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதில் மீனவர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டுவந்த மத்திய அரசு மசோதாவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் மேற்கு தொகுதி துணை தலைவர் நூருல் ஜமான் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து நகர் தலைவர் ஹமீது பைசல், விவசாய அணி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கஷ்டப்பட்டு வந்த தொழிலாளி… விரக்தியடைந்ததால் எடுத்த முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள ஆர்.காவனூரில் கதிரேசன்(67) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கதிரேசன் உடல் நிலை பாதிப்படைந்த நிலையில் வெகு நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் வாழ்க்கை விரக்தியடைந்த கதிரேசன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைப்பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

செயின் எங்க போயிருக்கும்… மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டி… விசாரணை செய்து வரும் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி திடீரென மாயமான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் பகுதியில் சூரஜா(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அவரது மகள் சுமதியுடன் நேற்று முன்தினம் ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து பேருந்தில் சென்ற இவர்கள் பாரதிநகரில் இறங்கி மருத்துவமனைக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது சூரஜாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பொதுமக்கள் அளித்த புகார்… வாகன சோதனையில் தாசில்தார்… 33 அரிசி மூட்டைகள் பறிமுதல்…!!

ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசிகளை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் 33 அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, போகலூர், நயினார்கோவில் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கடத்தலுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். இந்நிலையில் பரமக்குடி அடுத்துள்ள வெங்கிட்டன் குறிச்சி விலக்கு சாலையில் பரமக்குடி தாசில்தார் தமிழ் ராஜா தலைமையில் வருவாய் துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ எப்படியாவது தப்பிக்கனும்…தடுத்து நிறுத்திய போலீசார்… 2 லாரிகள் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிவந்த 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சர்வீஸ் சாலையில் எமனேஸ்வரம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த மணல் அள்ளிக்கொண்டு 2 லாரிகள் வந்துள்ளது. இதனை காவல்துறையினர் நிறுத்தியதும் லாரியை ஓட்டி வந்தவர்கள் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் 2 லாரிகளையும் கைப்பற்றி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மணல் அள்ளியவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகளுக்கு தொல்லைகொடுத்த தந்தை… உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்… 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாலியல் வழக்கில் ஈடுபட்ட நபர் உட்பட 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கோட்டைசவரிமுத்து(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த மகள் என்றும் பாராமல் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து கீழக்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு புகார் வந்த நிலையில் கோட்டைசவரிமுத்துவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து சாயல்குடி மாரியம்மன் தெருவில் வசிக்கும் சுரேஷ்கண்ணன்(34) என்பவர் மது அருந்திவிட்டு, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… குறுக்கே வந்த மாடு… சிறுவனை இழந்து தவிக்கும் பெற்றோர்…!!

ராமநாதபுரத்தில் வைத்து நடந்த கார் விபத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தபால் தந்தி நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் புவனேஸ்வரன்(16) இந்நிலையில் திருவாரூரில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்வதற்காக முத்துசாமி மற்றும் அவரது உறவினர்கள் நேற்று காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அந்த கார் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக குறுக்கே மாடு ஓன்று வந்துள்ளார். இதனைப்பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்… சம்பவ இடத்திற்கு சென்று சோதனை… வசமாக சிக்கிய 2 பேர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்திபனூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு நடத்திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த நடராஜ்(57) மற்றும் மன்சூர் அகமது(51) ஆகிய இருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

புதிதாக உருவாகும் புயல் சின்னம்… புழுதிக்காடாக காட்சியளிக்கும் சாலை… ஆக்ரோஷமான கடல் சீற்றம்…!!

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் நேற்று காலையில் இருந்து பலத்த சூறாவளி காற்று வீசி வருகின்றது. இந்நிலையில் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, எம்.ஆர்.சத்திரம், அரிச்சல் முனை, பாம்பன் பகுதியில் பயங்கரமான சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாய் தமிழர் கட்சியினர்… எடியூரப்பாவின் உருவ பொம்மை எரிப்பு… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாய்த்தமிழர் கட்சியினர் மேகதாதுவில் காவிரி ஆறு குறுக்கே அணை கட்டுவதை கண்டித்து எடியூரப்பா வாட்டாள் நாகராஜன் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்து முனை பகுதியில் தாய் தமிழர் கட்சியினர் கண்டன ஈடுபட்டுள்ளனர். இதில் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழ் பெயர்களை அளிக்க முயற்சி எடுக்கும் வாட்டாள் நாகராஜை எதிர்த்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு தாய் தமிழர் […]

Categories

Tech |