Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காரில் சென்ற குடும்பத்தினர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

சாலையை கடக்க முயன்ற கார் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வசித்து வரும் ராஜாமுகமது அவரது மனைவி சபீரன்ஜமீலா உட்பட அவரது குடும்பத்தினர் 5 பேர் காரில் அபிராமமத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் இளையான்குடிக்கு திரும்பியுள்ளனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே உள்ள மதுரை-பரமக்குடி நான்கு வழி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதி வழியாக திருப்பூருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அனுமதியின்றி செய்த செயல்…. சோதனையில் சிக்கிய நபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தாசில்தார் நடத்திய வாகன சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்ற நபரை பிடித்து காவல்நிலையத்தில் ஓப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் நையினார் கோவில் சாலை பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துகொண்டிருந்த நிலையில் அங்கு மணல் அள்ளி சென்ற டிராக்டரை நிறுத்து சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த மணல் அனுமதியின்றி சட்ட விரோதமாக அள்ளப்பட்டது என […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அகவிலைப்படியை வழங்க வேண்டும்… ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தினர்… தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு…

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பரமக்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசு கொண்டுவந்த புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும், கொரோனாவால் நிறுத்தி வைத்த அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்ட காலத்தை ஒழுங்குபடுத்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒரு வாரத்திற்கு பிறகு… அனுமதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள்… மகிழ்ச்சியடைந்த வியாபாரிகள்…!!

ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி, தேவிபட்டினம், மாரியூர், அரியமான் சேதுக்கரை, போன்ற கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா வாகனங்கள் எதுவும் அனுமதிக்கபடாமல் இருந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் விதித்த தடையானது நேற்றுடன் முடிவடைந்துள்ளது. தற்போது தனுஷ்கோடி ராமேஸ்வரம் போன்ற கடற்கரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடைக்குள் நுழைந்த மர்மநபர்கள்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

துணிக்கடையின் பூட்டை உடைத்து துணிகள், ஸ்பீக்கர் என பல பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள பார்த்திபனூர் பகுதியில் உள்ள பாசி பவளம் தெருவில் சிக்கந்தர் துல்கருணை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பார்த்திபனூரில் துணி கடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சிக்கந்தர் வழக்கம்போல கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதை பார்த்த சிக்கந்தர் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட இளைஞர்கள்… காவல்துறையினர் அதிரடி…. குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது…!!

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்னஆனையூர் பகுதியில் சக்திமுருகன் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் அழகுராஜாவும் டிராக்டரில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது மேலகன்னிசேரியை சேர்ந்த சிலர் முன்பகை காரணமாக சக்திமுருகனையும், அழகுராஜவையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த சக்திமுருகன் இதுகுறித்து பேரையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு… காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனை… 27 பேர் கைது…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 27 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைககளும் மூடபட்டடுள்ளது. இந்நிலையில் பதுக்கி வைத்து செய்யப்படும் மது விற்பனையை தடுக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் பல்வேறு பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளனர். அதன் அடிப்படையில் சட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்… கூர்மையான வாள் வைத்திருந்த இளைஞன்… காவல்துறையினர் விசாரணை…!!

காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் இரும்பு வாள் வைத்திருந்த இளைஞனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் காவல்துறையினர் மரைக்காயர்பட்டிணம் சோதனை சாவடி அருகே திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக பதிவு செய்யப்படாத இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் வலசை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் மிகவும் கூர்மையாக இரும்பு வாள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இரு தரப்பினரிடையே மோதல்… காவல்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல்… 13 பேர் கைது…!!

இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 12 பேரை கைது செய்த காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்ட அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரையும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தாமோதரன்பட்டினம் என்னும் கிராமத்தில் முன்பகை காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் கற்கள் மற்றும் கட்டைகளை பயன்படுத்தி ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அதே ஊரை சேர்ந்த அப்பாஸ் மற்றும் சக்தி ஆகிய இருவரும் எஸ்.பி. பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவலறிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்றுகொண்டிருந்த பெண்… மர்ம நபர் செய்த காரியம்… தேடி வரும் காவல்துறையினர்…!!

பேருந்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியை பரித்துக்கொண்டு சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரையில் உள்ள காவல்நிலையத்தில் தலைமை காவலராக சரவணன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன், அவரது மனைவி மினர்வா மற்றும் குழந்தைகளுடன் மனைவியின் சொந்த ஊரான பெரியபட்டினத்திற்கு செல்வதற்காக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பெரியபட்டினத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது பேருந்தில் சற்று கூட்டமாக இருந்துள்ளது. இதனை பயன்படுத்திய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பட்டப்பகலில் வீடு புகுந்து… மர்ம நபர் செய்த காரியம்…வலைவீசி தேடி வரும் காவல்துறையினர்…!!

பட்ட பகலில் வீட்டில் நுழைந்து தனியாக இருந்த பெண்ணிடம் இருந்து தங்க தாலியை பறிக்க முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள சத்திரக்குடி தீயனூர் காலனியில் சத்தியேந்திரன் அவரது மனைவி சுபரோஸ் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் காரைக்குடியில் உள்ள தபால் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல சத்தியேந்திரன் வேலைக்கு சென்ற நிலையில் சுபரோஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டின் பின்புறம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளியே சென்ற கூட்டுறவு சங்க செயலாளர்… வழியில் நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டத்தில் கூட்டுறவு சங்க செயலாளர் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியில் உள்ள மல்லனூர் கிராமத்தில் மணிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எட்டுகுடி கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மணிமுத்து இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது திருவாடனை சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மாற்றுத்திறனாளியான ராம்கி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலை விதிமுறைகளை மீறிய… 708 பேர் மீது வழக்குபதிவு… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சாலை விதிகளை மீறிய 708 பேர் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் உட்கோட்ட பகுதியில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது தலைகவசம் அணியாமல் சென்ற 536 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டிய 38 பேர் மீதும், சிவப்பு விளக்கு ஒளிரும் போது நிற்காமல் சென்றதாக 6 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென பற்றிய தீ… தீயில் கருகிய படகு மற்றும் ஜீப்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

தாலுகா அலுவலகத்தின் பின்புறம் நிறுத்தி வைக்கபட்டிருந்த படகு மற்றும் ஜீப் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தாலுகா அலுவலகத்திற்கு பின்புறம் பேரிடர் கால மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படும் ஒரு படகு மற்றும் பயன்படாத ஜீப் இரண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஜீப்பில் தீடிரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ சட்டென ஜீப்பிற்கு அருகில் இருந்த படகு மற்றும் மரமும் எரிந்துள்ளது. இதனையடுத்து சில […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அனைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கை… முதன்மை கல்வி அலுவலர்கள்… அதிரடி இடமாற்றம்…

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தமிழகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் 37 பேர் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேனி முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த சுபாஷினி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி தற்போது புதுகோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென வெடித்த சிலிண்டர்… தீயில் கருகிய பணம், பொருட்கள்… வேதனையடைந்த பனைத்தொழிலாளி…

பனைதொழிலாளர் வீட்டில் சிலிண்டர் வெடித்தால் உள்ளே இருந்த பணம் பொருட்கள் என அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள வெட்டுக்காடு கிராமத்தில் திருமணி செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திட்டங்குளம் பகுதியில் குடிசை அமைத்து பனைமரங்களை குத்தகைக்கு எடுத்து பனைதொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணி செல்வம் வேலைக்காக வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து அவரது மனைவியும் வீட்டில் சமையல் வேலையை முடித்துவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த சிலிண்டர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலத்தை மீட்டு தர வேண்டும்… கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் செய்த செயல்… சிகிச்சை பலனின்றி பலி…!!

நிலத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை அடுத்துள்ள தொட்டியபட்டி பகுதியில் அமல்ராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து அங்கு காம்பவுண்ட் காட்டியதால் நிலத்தை மீட்டு தரக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்காததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமல்ராஜ் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காவல்துறையினரை அவதூறாக பேசி… கொலை மிரட்டல் விடுத்த இளைஞன்… குண்டர் சட்டத்தில் கைது…!!

காவல்துறையினரை அவதுறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் கடந்த மாதம் 30ஆம் தேதி மங்கலம் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த அரியநாதபுரம் பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி என்ற இளைஞனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் 2 1/2அடி நீளம் கொண்ட வாள் இருந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீன் பிடிக்க சென்றவருக்கு… கடலில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள மங்களேஸ்வரி நகரில் பால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் மீன் பிடிப்பதற்காக தெர்மாகோல் மிதவை மூலம் மீன் பிடிப்பதற்கு தனியாக கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வெகு நேரம் ஆகியும் பால்சாமி கரைக்கு திரும்பாததால் அவரது உறவினர்கள் கடற்கரைக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் சென்ற தெர்மாகோல் படகின் அருகில் கழுத்தில் கயிறு சுற்றி உயிரிழந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போர்மேன்… வழியில் நடந்த விபரீதம்… லாரி டிரைவர் கைது…!!

இருசக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி மோதியதில் போர்மேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள மல்லல் கிராமத்தில் அய்யாச்சாமி என்பவர் அவரது மனைவி வீரலட்சுமி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் பார்த்திபனூர் மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணிபுரித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல பணியை முடித்துவிட்டு அய்யாச்சாமி இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து கீழபெருங்கரைநான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதி வழியாக வந்த தண்ணீர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஜவுளி எடுக்க சென்ற குடும்பத்தினருக்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து 50,000 ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கே.வேப்பங்குளம் பகுதியில் செல்லம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் ஜவுளி வாங்குவதற்காக வீட்டை பூட்டி விட்டு கமுதிக்கு சென்றுள்ளனர். இதனையறிந்த மர்மநபர்கள் செல்லம் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து செல்லம் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலை தடுமாறிய வாகனம்… இளைஞர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரி மீது கார் மோதியதில் இளைஞர் உயிரிழந்த நிலையில் மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் பகுதியில் நிஜாமுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நிஜாமுதீன் மற்றும் பெரிய பட்டிணத்தை சேர்ந்த பகத்ராஜா ஆகிய இருவரும் பரமக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் பரமக்குடி பொதுவக்குடிநான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த போது காருக்கு முன்பு ஆந்திராவில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஓன்று சென்றுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனு அளித்தும் நியாயம் கிடைக்கவில்லை… முதியவர் செய்த காரியம்… ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு…!!

நில ஆக்கிரமிப்பில் நீதி கிடைக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அடுத்துள்ள தொட்டியபட்டியில் அமல்ராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து அந்த இடத்தில் காம்பவுண்ட் சுவர் கட்டியதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து அமல்ராஜ் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து மனமுடைந்த முதியவர் மாவட்ட ஆட்சியர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடலில் மீன் வளர்ப்பவர்களுக்கு… 40% மானியம் வழங்கப்படும்… ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

கடலில் 10 கூண்டுகள் அமைத்து மீன் வளர்ப்பவர்களுக்கு பிரதமர் சிறப்பு திட்டத்தின் கீழ் 40% மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடற்பகுதிகளில் கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்க முன் வருபவர்களுக்கு பிரதமரின் சிறப்பு திட்டத்தின் கீழ் 40% மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி 10 கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்க முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கு விருப்பமுள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காவல்துறையினரின் முன்பு நடந்த சண்டை… 2 பேர் கைது…இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பொது இடத்தில் வைத்து காவல்துறையினரின் முன்னிலையில் சண்டை போட்டுக்கொண்ட 2 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கே.கே.நகர் கிழக்குதெருவில் யமுனா செல்வக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரண்மனை பகுதியில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்த நிலையில் அவ்வபோது பிணம் எரிக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வக்குமார் பிணம் எரிக்க செல்லும்போது கே.கே.நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரை அழைத்து சென்றுள்ளார். இந்த வேலை செய்ததற்க்கான கூலியை செல்வக்குமார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நெருங்கி வரும் நீட் தேர்வு… விண்ணபித்த 254 மாணவர்கள்… தயார்படுத்தும் முயற்சியில் கல்வித்துறையினர்…!!

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவிகளை தேர்வுக்கு தயார்படுத்தும் பணியில் கல்வி துறையினர் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் மருத்துவ கல்வி பயில்வதர்க்கான நீட் தகுதி தேர்வு அடுத்த மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நீட் தேர்விற்கு விண்ணபித்த மாணவ மாணவிகள் நீட் தேர்வை எதிர்கொள்வதர்க்கான பணிகளை கல்வி துறையினர் மேற்கொண்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை தயார்படுத்தும் பணிகளில் ஈடுபடுமாறு முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்னாள் முதலமைச்சரின் நினைவுநாளையொட்டி… பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா… தொடங்கி வைத்த எம்.எல்.ஏ…!!

முன்னாள் முதலமைச்சர் தலைவர் கருணாநிதியின் நினைவுநாளையொட்டி சி.பி.எஸ்.சி பள்ளியில் மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள புதுநகரில் டாக்டர் அப்துல்கலாம் சி.பி.எஸ்.சி பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவுநாளையொட்டி பள்ளி வளாகத்தில் மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றுள்ளது. இதில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரகன்றுகளை நட்டு வைத்துள்ளார். இதனையடுத்து மொத்தமாக சுமார் 100 மரகன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு பள்ளியின் சேர்மன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்… வியாபாரிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்தடைந்ததில் மாவு வியாபாரி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வண்டிக்காரதெரு டாக்டர் அம்பேத்கர் தெருவில் பகுர்தீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாவு அரைத்து விற்பனை செய்து வருகின்றார். இந்நிலையில் மாவு விற்பனைக்காக பகுர்தீன் ராமநாதபுரத்தில் இருந்து தேவிபட்டிணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மரப்பாலம் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதியுள்ளது. இந்த கோர […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த நபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை… சிறையில் அடைத்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் மலைசெல்வம் தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் லட்சுமிபுரம் ஊருணி மேல்கரையை பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கோரவள்ளி பகுதியில் வசிக்கும் சந்துரு(23) என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்… தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…!!

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி விற்பனை செய்யபடுவதாக கமுதி குற்றபிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பெருநாழி இன்ஸ்பெக்டர் ஏ.ஜி. முருகன் தலைமையில் குற்றபிரிவு காவல்துறையினர் முத்துசெல்லபுரம் சாலையில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த காரை நிறுத்தியுள்ளனர். அப்போது காரில் இருந்தவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பூட்டை உடைத்த மர்மநபர்கள்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பெட்டிகடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வெளிபட்டினம் லட்சுமிபுரம் பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மகர்நோன்பு பொட்டல் அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில் மர்மநபர்கள் சிலர் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 1,000 ரூபாய் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் கடையை திறப்பதற்காக மாதேஸ்வரன் வந்த நிலையில் கடையின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலையோரம் உள்ள உலோக தடுப்புகள்… மர்ம நபர்களின் கைவரிசை… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

சாலையில் அமைத்துள்ள உலோக தடுப்புகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழ்குடி பகுதியில் இருந்து வாலசுப்பிரமணியபுரம் செல்லும் சாலையில் உள்ள ஓடை மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் விபத்துகளை தடுப்பதற்கும், வாகனங்களின் பாதுகாப்பிற்கும் சுமார் 100 மீட்டர் நீளமுள்ள உலோக தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மர்ம நபர்கள் சிலர் அந்த உலோக தடுப்புகளை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பெருநாழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தடுப்புகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முககவசத்தின் முக்கியத்துவம்… நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா 3ஆம் அலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 3 அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் கமுதி பேருந்து நிலையம் வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், தனிமனித இடைவெளி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து நடக்கும் குற்றங்கள்… அச்சத்தில் இருக்கும் பெண்கள்… பொதுமக்கள் கோரிக்கை…!!

வழிப்பறி திருட்டு போன்றவற்றை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வழிப்பறி நடப்பதாக காவல்துறையினருக்கு புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பரமக்குடி பகுதியில் உள்ள காளிதாஸ் தெருவில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் 2 இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து தங்க சங்கிலியை பறித்து சென்றது அப்பகுதியில் உள்ள சிசிடிவி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அனுமதியின்றி தோட்டத்தில் புகுந்து… வாலிபர் செய்த செயல்… விவசாயியின் பரபரப்பு புகார்…!!

விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள வல்லந்தை பகுதியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தர்சன் சிங்(55) சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பழதோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகின்றார். இவரது தோட்டத்தில் மாம்பழம், சப்போட்டா, கொய்யா என பலவகையான மரங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தர்சன் சிங் தோட்டத்தில் ஒரு இளைஞர் அனுமதியின்றி கொய்யா பழங்களை பறித்துள்ளார். இதனை பார்த்த தர்சன்சின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மைதானத்திற்கு சென்றுகொண்டிருந்த போலீசார்… நடுவில் நடந்த விபரீதம்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

நாய் குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டு இரண்டு காவலர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் , சிவகங்கையை சேர்ந்த 2ஆம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வுகள் கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு, சான்றிதல் சரிபார்ப்பு உள்ளிட்டவை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இங்கு பாதுகாப்பு பணிக்காக சிவகங்கை மாவட்டத்தில் இருந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கியுள்ளனர். இதனைதொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உதவி செய்வது போல் நடித்த இளைஞர்கள்… முதியவருக்கு ஏற்பட்ட கதி… தேடுதல் வேட்டையில் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உதவி செய்வது போல் நடித்து முதியவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அடுத்துள்ள பிரப்பன்வலசை களஞ்சியம் நகரில் முத்துகூறி(67) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் சென்ற இவர் மீண்டும் பிரப்பன்வலசை வருவதற்கு ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் காத்துகொண்டிருந்துள்ளர். அப்போது அடையாளம் தெரியாத 2 இளைஞர்கள் முத்துகூரியிடம் வந்து பேசியுள்ளார். இதனையடுத்து முதியவரை பிரப்பன்வலசையில் கொண்டிபோய் விடுவதாக கூறி உதவி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடைபெற்ற கிரிகெட் போட்டி… அணிகளுக்கு இடையே வாக்குவாதம்… 9 பேர் மீது வழக்குபதிவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிரிகெட் விளையாடி கொண்டிருக்கும் போது இரண்டு அணிகளுக்கும் நடந்த தகராறில் 9 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கிராமத்தில் கிரிகெட் போட்டி நடந்து வந்துள்ளது. இந்நிலையில்  நேற்று நடைபெற்ற போட்டியில் அண்ணா குடியிருப்பு அணியினருக்கு எதிராக சத்தக்கோன்வலசை அணியினர் விளையாடி கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து விளையாடி கொண்டிருந்த 2 அணியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வினோத்(20) என்பவர் கோபி கிருஷ்ணனை கிரிகெட் மட்டையால் தலையில் அடித்துள்ளார். இதில் அவருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தப்பியோடிய விவசாயி… மர்மமான முறையில் உயிரிழப்பு… காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் தாக்கியதால் தான் விவசாயி உயிரிழந்தார் என அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்துள்ள ஏ.புனவாசல் கிராமத்தில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு நிகழ்ச்சியில் அங்குள்ள கண்மாய் பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடந்துள்ளது. இதனையறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் போலீசார் வருவதை பார்த்ததும் சேவல் சண்டையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். அதில் பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜோதிநாதன்(45) என்பவர் கால் தடுமாறி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணிநிரந்தரம் செய்ய வேண்டும்… கோரிக்கை விடுத்த தூய்மைபணியாளர்கள்… அதிகாரிகள் பேர்ச்சுவார்தை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி  பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து சங்க நிர்வாகிகள் கணேசன், முருகவேல், முனியசாமி, பெருமாள், பாலு, முனியசாமி மற்றும் தூய்மை பணியாளர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் கூட எதிர்பாக்கல… துடிதுடித்து உயிரிழந்த பெண்… தனியார் பஸ் டிரைவர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது தனியார் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்துள்ள சமத்துவபுரம் பகுதியில் செந்தூரப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி வள்ளி(48). இந்நிலையில் வள்ளி கடலாடி அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு அங்கிருந்த சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதிவழியாக வந்த தனியார் பேருந்து ஓன்று எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியுள்ளது. இதனையடுத்து விபத்தில் பலத்தகாயம் அடைந்த வள்ளியை கடலாடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆஸ்பத்திரி போறதுக்குள்ள இப்படி ஆகிட்டு… தொழிலாளிக்கு ஏற்பட்ட கதி… தீவிர விசாரணை நடத்தும் போலீசார்…!!

ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கட்டிட தொழிலாளி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள சின்ன பாளையரேந்தல் பகுதியில் முத்துமணி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி தற்போது ஊரிலேயே கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமணி வேலையை முடித்து விட்டு ராமநாதபுரத்தில் இருந்து இருசக்கர வாகனம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதெல்லாம் விற்பனை செய்யக்கூடாது… ரோந்து சென்ற அதிகாரிகள்… ஒருவரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் வழக்கம் போல அப்பகுதியில் ரோந்து பணியில் .ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் அலங்கச்சேரி தெருவில் சென்றபோது சந்தேகப்படும் படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கொத்தனார் தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(52) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட வெளிமாநில […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்… மானியத்துடன் கடன் உதவி… நடைபெற்ற நேர்காணல்…!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சுய தொழில் தொடங்குபவர்களுக்கு கடனுதவி வழங்க தகுதியுள்ள நபர்களை தேர்தெடுக்கும் நேர்காணல் நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்றினால் பலரும் வாழ்வாதாரம் இழந்து மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலைவாய்ப்பு இல்லாத ஆதி திராவிட இளைஞர்கள் சுயதொழில் தொடங்க வாய்ப்பு அளிக்கும் வகையிலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் மாவட்ட தாட்கோ அலுவலகத்தின் சார்பில் அரசின் மானியத்துடன் தொழில் முனைவோர் திட்டம், வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெயிலினால் வந்த விளைவு… அலறியடித்து சென்ற தொழிலாளர்கள்… விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் மாவு மில் இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள அலியார் சாலை கோலியார்க்கோட்டையில் மாவு மில் ஓன்று செயல்பட்டு வந்துள்ளது. இதனை இஸ்மாயில் என்பவர் நடந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல மாவு மில் செயல்பட்டு வந்த நிலையில் அதிக வெயிலின் காரணமாக அங்கிருந்த எந்திரத்தில் தீப்பிடித்துள்ளது. இதனைப்பார்த்த ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக வெளியே ஓடியுள்ளார். இதனையடுத்து இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எந்த காரணமும் சொல்லல… மனைவிக்கு வந்த அதிர்ச்சி தகவல்… உறுதியளித்த மாவட்ட ஆட்சியர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள காக்கூர் அருகே உள்ள புளியங்குடியில் குமரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சண்முகவள்ளி. இந்நிலையில் குமரவேல் துபாயில் ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 26ஆம் தேதி குமரவேல் உயிரிழந்துவிட்டார் என அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளார். ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒரே நாளில் 1008 பேரா…? அதிரடி சோதனையில் போலீசார்… 1,23,000 ரூபாய் அபராதம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்த போலீசார் சாலை விதிகளை மீறிய 1,008 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் காவல் உட்கோட்ட பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் 867 பேர் இருசக்கர வாகனம் ஓட்டி சென்றுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து செல்போன் பேசிக்கொண்டு சென்றதாக 57 பேர் மீது, சிக்னலை மதிக்காமல் சென்ற 5 பேர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முறையாக பயன்படுத்தனும்… பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை… வேளாண் இணை இயக்குனர் ஆய்வு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்ட பண்ணை இயந்திரங்களை வேளாண்மை இணை இயக்குனர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பண்ணை இயந்திரங்களை வேளாண்மை இணை இயக்குனர் டாம்பிசைலஸ் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து மேலகிடாரம், பீ. கீரந்தை, மூக்கையூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் வழங்கிய பண்ணை இயந்திரங்களை முறையாக பயன்படுத்த வேண்டும் என அறிவுரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இந்த ஐடியா நல்லா இருக்கே… பலூன்களை பறக்கவிட்ட அதிகாரிகள்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 3ஆம் அலை குறித்து வருவாய் துறையினர் மற்றும் சுகாதார துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் கொரோனா 3ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து நேற்று திருப்புல்லாணி, கீழக்கரை சீதக்காதி சாலை, ஏர்வாடி, மீன் மார்க்கெட், பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் நகராட்சி அதிகாரிகள், சுகாதார துறையினர், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளிய தனியா போகமுடியல… அதிர்ச்சியடைந்து அலறிய பெண்… வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடைக்கு சென்ற பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள காளிதாஸ் பள்ளி தெருவில் கமலம்(55) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் அப்பகுதியில் வடை, பஜ்ஜி போன்றவை சுட்டு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கமலம் கடைக்கு செல்வதற்க்காக அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கமலம் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க […]

Categories

Tech |