Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தகாத முறையில் பேசிய குடும்பத்தினர்… தாய்-மகன் செய்த காரியம்… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

குடும்ப பிரச்சனை காரணமாக தாய் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள முசிறிலான் தோப்பு கிழக்கு கடற்கரை சாலை அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் மயங்கி கிடந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து தொண்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மயங்கி கிடந்தவர்களை மீட்டு தொண்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்விரோதத்தால் வந்த தகராறு… சமையல் தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீசார் நடவடிக்கை…!!

முன்விரோதம் காரணமாக சமையல் தொழிலாளியை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள அபிராமம் நத்தம் அண்ணா நகரில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த குமரன் என்பவரை வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் வேலை முடித்ததும் குமரனுக்கு சம்பளம் கொடுத்துள்ளார். அப்போது இந்த சம்பளம் போதாது என முருகனிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து ஒருவழியாக இருவரும் வாக்குவாதத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதனைதொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்… நடைபெற்ற தடுப்பூசி முகாம்… ஆட்சியர் அறிவுறுத்தல்…!!

மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் சந்திரகலா உத்தரவின்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்லாத 18வயதிற்கு மேற்பட்ட நபர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து மண்டபம் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை ஒன்றிய குழு தலைவர் சுப்புலட்சுமி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடைபெற்ற சிறப்பு நீதிமன்றம்… 666 வழக்குகளுக்கு தீர்ப்பு… மேல்முறையீடு கிடையாது…!!

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 666 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்த நீதிமன்றம் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியுமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து இந்த தேசிய நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும் வழக்குகள் மேல்முறையீடு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்… அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சி… கல்வி அலுவலர் வெளியிட்ட தகவல்…!!

நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் மாவட்டத்தில் மொத்தம் 295 மாணவ மாணவிகள் தேர்வு எழுத தாயராக உள்ளனர். மருத்துவ படிப்பிற்க்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் மாணவ மாணவிகள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வுக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 122 மாணவர்களும், அரசு உதவி பெரும் பள்ளிகளில் படிக்கும் 144 மாணவர்களும், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 28 மாணவர்கள் என மொத்தம் 295 மாணவ-மாணவிகள் நீட் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

லாரி-இருசக்கர வாகனம் மோதல்… வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் மீது சரக்கு லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் பாலமுருகன் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பாலமுருகன் இருசக்கரவாகனத்தில் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த சரக்கு லாரி எதிர்பாரதவிதமாக பாலமுருகன் இருசக்கர வாகனம் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

20க்கும் மேற்பட்ட இடங்களில்… சிறப்பு தடுப்பூசி முகாம்… நகராட்சி அதிகாரி அறிவிப்பு…!!

சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதால் 18வயது மேற்பட்ட நபர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் உள்ள 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 18 வயது நபர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உழவர் நலத்துறை சார்பில்… நடைபெற்ற பயிற்சி கூட்டம்… பயனடைந்த விவசாயிகள்…!!

வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அக்கிரமேசி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதனை நயினார்கோவில் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்குமாறும், அதிக விளைச்சல் தரக்கூடிய விதைகளை பயிரிடுமாரும் வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வேளாண் தொழில்நுட்பங்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில்… கொரோனா தடுப்பூசி முகாம்… சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்…!!

கவுசானல் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முத்துபேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி முகாமில் கல்லூரியில் படிக்கும் 101 மாணவ-மாணவிகள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இந்த முகாமிற்கு கல்லூரி செயலாளர் மரிய சூசை அடைக்கலம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இதற்க்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முருகேசன் மற்றும் சத்திய சுகம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற மூதாட்டி… மர்மநபர் செய்த செயல்… போலீசார் வலைவீச்சு…!!

பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடியில் உள்ள இந்திர குல வடக்கு தெருவில் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புஷ்பவள்ளி முத்துவயல் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து முத்துவயல் கிராமத்திற்கு செல்ல பேருந்து ஏறியுள்ளார். இதனையடுத்து பேருந்தில் கூட்டமாக இருந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்திகொண்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்-இருசக்கர வாகனம் மோதல்… சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்த்திபனூர் வழிமறிச்சான் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு 2 வயதில் ஹரிஹரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிறுவன் பூச்சிகடியால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்வதற்காக மகனை அழைத்துக்கொண்டு கந்தசாமி அவரது உறவினரான குமரய்யா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து சிறுவனுக்கு ஊசி போட்டுவிட்டு மீண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெண் காவலர் படுகொலை… நேசனல் விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நேசனல் விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் உள்ள தர்கா திடலில் நேசனல் விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பினர் திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் டெல்லி பெண் காவல்துறை அதிகாரி சபியா சைபி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக சுமையா நஸ்ரின்,அபிபா யாஸ்மின், எஸ்.டி.பி.ஐ, அல் சுமையா, மேற்கு மாவட்ட தலைவர் பீர் மைதீன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாணவர்களுக்கு கொரோனா உறுதி… தடுப்பூசி கட்டாயம்… சுகாதாரத்துறை இயக்குனர் அறிவிப்பு…!!

கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோன தடுப்பு நடவடிக்கையான கொரோனா பரிசோதனை கல்லுரி மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அகவிலைப்படியை வழங்க வேண்டும்… ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்… கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதிய கூட்டமைப்பு சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து ஓய்வூதியர் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 1.1.2020 முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் எனவும், கடந்த 70 மாதங்களாக போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படியையும் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து குடும்ப நல நிதியை 1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தூங்கி கொண்டிருந்த வாலிபர்… மர்மநபர் செய்த செயல்… கைது செய்த போலீசார்…!!

மருத்துவமனையில் தூங்கி கொண்டிருந்த இளைஞரிடம் இருந்து செல்போனை திருடிய முயற்சி செய்ய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்துள்ள சமத்துவபுரம் பகுதியில் உள்ள வெற்றிநகரில் முத்தையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவியை பிரசவத்திற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து மனைவிக்கு குழந்தை பிறந்த நிலையில் மனைவிக்கு உதவியாக மருத்துவமனை தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனை வளாகத்தில் முத்தையா தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அவருடைய சட்டை பையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அறுந்து கிடந்த மின்சார வயர்… மூதாட்டிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மூதாட்டி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள மகாத்மா காந்தி நகரின் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜானகி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் ஜானகி நள்ளிரவில் கழிப்பறை செல்வதற்கு எழுந்து வீட்டிற்கு பின்புறம் சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்ற உரமான கனரக வாகனம் அங்கிருந்த மின்சார வயரில் மோதி அந்த வயர் அறுந்து ஜானகி வீட்டின் பின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற பெண்… மர்மநபரின் கைவரிசை… ‘போலீசார் வலைவீச்சு’…

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் இருந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகர் வடக்குதெருவில் ராஜேஷ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி நாகவள்ளி தனது சகோதரிக்கு மருந்து வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பாரதி நகரில் இருந்து ரோமன் சர்ச் செல்வதற்க்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் பேருந்தில் கூட்டமாக இருந்ததால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ நாகவள்ளி அணிந்திருந்த 4 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாசில்தார் அதிரடி சோதனை… காலாவதியான அனுமதி சீட்டு… வசமாக சிக்கிய லாரி டிரைவர்…!!

காலாவதியான அனுமதி சீட்டுடன் 8 யூனிட் எம்.சாண்ட் மணல் வைத்திருந்த லாரி டிரைவரை வருவாய் துறையினர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாசில்தார் செந்தில்வேல் மஊகன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் சேதுராமன், தோண்டி வருவாய் ஆய்வாளர் அமுதன், தேளூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் ஆகியோர் மணல் கொள்ளையை தடுக்க தேளூர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் எம்.சாண்ட் மணலுடன் நின்ற லாரியை சோதனை செய்துள்ளனர். அப்போது காலாவதியான அனுமதி சீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மேய்ச்சலுக்காக சென்ற மாடுகள்… மின்கம்பியால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் விவசாயிகள்…!!

மேய்ச்சலுக்காக சென்ற காளை மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள பாண்டுகுடி அருகே இளையாத்தான் வயல் கிராமம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் மூர்த்தி, ரவி, முருகன், ராமச்சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான காளை மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்சார வயரில் இருந்து மாடுகளுக்கு மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் 4 காளை மாடுகள் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

படகில் சென்ற வாலிபர்… திடீரென ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

பிளாஸ்டிக் படகில் சென்ற இளைஞர் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் செம்படையார்குளம் அருகே உள்ள வட்டான்வலசை பகுதியில் தயாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரியமான் கடற்கரைக்கு தனது உறவினர்களுடன் சென்றுள்ளார். இதனையடுத்து தயாநிதி அவரது சொந்த ஊரான புதுநகரத்திற்கு செல்வதற்கு மீனவர் ஒருவரின் பிளாஸ்டிக் படகில் ஏறி உறவினர்களுடன் பயணித்துள்ளார். அப்போது சிறிது தூரம் சென்ற பின்பு தயாநிதி படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்துள்ளார். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

புரோட்டா சாப்பிட்ட தொழிலாளி… சிறிது நேரத்தில் ஏற்பட்ட விபரீதம்… போலீசார் விசாரணை…!!

புரோட்டா சாப்பிட்ட தொழிலாளி சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அபிராமம் அருகே உள்ள அச்சங்குளத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் இவரது மனைவி ராதிகாவும் அப்பகுதியில் உள்ள சேம்பர் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பாண்டி கமுதி கோட்டைமேட்டில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு சென்றுவிட்டு அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் புரோட்டா மற்றும் கோழிக்கறி சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்ற பாண்டி சிறிது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கூலித்தொழிலாளி தற்கொலை… மகன் அளித்த புகார்… போலீசார் தீவிர விசாரணை…!!

வீட்டில் யாரும் இல்லாத சமயத்தல் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள பழங்குளம் குறத்தியம்மன் கோவில் தெருவில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி வீட்டில் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆனந்தன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அவரது மகன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஜன்னல் கம்பியை வளைத்து… பள்ளிக்குள் நுழைந்த மர்மநபர்கள்… போலீசார் வலைவீச்சு…!!

பள்ளிக்குள் புகுந்து கணிப்பொறியை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோட்டைமேட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் பள்ளியின் வெளிப்புறத்தில் உள்ள ஜன்னல் கம்பியை வளைத்து அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்துள்ளனர். இதனையடுத்து அலுவலகத்தில் இருந்த கணிப்பொறி மற்றும் அதனை சார்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துமாரி உடனடியாக கமுதி காவல் நிலையத்தில் புகார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிரடி வாகன சோதனை… 679 பேர் மீது வழக்குபதிவு… போலீசார் நடவடிக்கை…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சாலை வீதிகளை மீறிய 679 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் ராமநாதபுரம் காவல் உட்கோட்ட பகுதிகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசிகொண்டு சென்ற 49 பேர் மீது, குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்ற ஒருவர் மீது, வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்ற 7 பேர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி எழுந்த புகார்… போலீசார் அதிரடி சோதனை… 2 பேர் கைது…

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள நயினார்கோவில் யூனியன் பாண்டியூர் கிராமத்தில் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நயினார்கோவில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பண்டியூரை சேர்ந்த முத்துக்குமார், மாயா ஆகியோர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு சென்று நடத்திய சோதனையில் பதுக்கி வைத்திருந்த 1 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி… வழியில் ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்துள்ள புதுவலசை பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உச்சிப்புளி பகுதியில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நாகராஜ் உச்சிப்புளியில் இருந்து அப்பகுதியில் உள்ள தோப்பிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அப்பகுதி வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேர்வில் தோல்வி… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரசு தகுதி தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த இளைஞன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தர்நகர் பகுதியில் பிரபு என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பணிக்காக தகுதி தேர்வு எழுதும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் 4 முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாததால் பிரபு மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த இளைஞன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அரளி விதை அரைத்து குடித்துள்ளார். இதனைதொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற பெண்… பின்தொடர்ந்து வந்த மர்மநபர்… போலீசார் வலைவீச்சு…!!

பேருந்தில் சென்ற பெண்ணிடம் இருந்து 4½பவுன் தாலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள வளையனேந்தல் கிராமத்தல் கருப்பையா மற்றும் மனைவி ராமாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமாயி சம்பவத்தன்று அவரது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை பறித்துக்கொண்டு விற்பனை செய்வதற்காக எமனேஸ்வரம் பஜாருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு பரமக்குடிக்கு சென்ற ராமாயி வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் அங்கிருந்து ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். இதனைதொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிக வரதட்சணை கேட்டு… கொலை மிரட்டல் விடுத்த கணவர்… மனைவி பரபரப்பு புகார்…!!

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்தி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காயக்காரி அம்மன் கோவில் தெருவில் வினோதினி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த சுப்பையா சுரேஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து திருமணத்தின்போது வினோதினி வீட்டு சார்பில் நகை, பணம், சீர்வரிசை பொருட்கள் ஆகியவை வரதட்சணையாக வழங்கியுள்ளனர். இருப்பினும் திருமணம் முடிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேதனையில் இருந்த தொழிலாளி…. வீட்டில் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாழ்வில் விரக்தியடைந்த கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள சின்னநாகாச்சி கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் கடந்த 8 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் கணேசன் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாழ்வில் விரக்தியடைந்த கணேசன் கடந்த 16ம் தேதி வீட்டில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி எழுந்த புகார்… தாசில்தாரின் அதிரடி சோதனை… 2 பேர் கைது…!!

தாசில்தார் நடத்திய சோதனையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளிகொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள கடம்பூர் கிராமத்தில் மணல் கொள்ளை நடப்பதாக அடிக்கடி புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் மணல் திருட்டை தடுக்கும் வகையில் திருவாடனை தாசில்தார் செந்தில் வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், கடம்பூர் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் வருவாய்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விருசுழி ஆற்றில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டி மீது ஏறிய பேருந்து சக்கரம்… பரிதாபமாக பறிபோன உயிர்… டிரைவர் மீது வழக்குபதிவு…!!

பேருந்தில் இருந்து கீழே இறங்கும் போது கீழே தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி உள்ள காரங்காடு கிராமத்தில் சேவியர் என்பவர் அவரது மனைவி அன்னபாக்கியத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அன்னபாக்கியம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்க்காக தொண்டிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பொருள்களை வாங்கிவிட்டு மீண்டும் அரசு பேருந்தில் காரங்காடு கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இறங்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக படியில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தகராறில் ஈடுபட்ட அண்ணன்-தம்பி… டிரைவரை கடித்ததால் பரபரப்பு… போலிஸ் நடவடிக்கை…!!

அரசு பேருந்து ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டு விரல்களை கடித்த அண்ணன்-தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் தங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமேஸ்வரம் அரசு பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கம் ராமநாதபுரத்தில் இருந்து பேருந்தை இயக்க முயன்றபோது பேருந்தில் இருந்த 2 இளைஞர்கள் உச்சிபுளி விமான நிலையத்தில் நிறுத்துமாறு கூறியுள்ளனர். அதற்கு அந்த நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என தங்கம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 2 இளைஞர்களும் தங்கத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உடல் நலக்குறைவால் அவதி…. ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

உடல்நல குறைவால் மனமுடைந்த ஆசிரியல் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேரிருவேலி பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இளங்காக்கூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து சுரேஷ்குமார் ராமநாதபுரம் தேவேந்திர நகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் உடல்நல குறைவால் சுரேஷ் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் வாழ்வில் விரக்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாய்ந்த நிலையில் உள்ள கம்பங்கள்… அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் போகலூரை அடுத்துள்ள சத்திரக்குடியை சுற்றிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் சத்திரக்குடி ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பகள் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் மின் விநியோகம் செய்யபடுகின்றது. அந்த மின்கம்பங்கள் அனைத்தும் நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ளது. இதனை சரிசெய்யும்படி பொதுமக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவிலுக்கு சென்ற பெண்கள்… மர்ம நபர்களின் கைவரிசை… போலீசார் தீவிர விசாரணை…!!

கோவில் திருவிழாவிற்கு சென்ற 2 பேரின் தங்க சங்கிலி காணமல் போனதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள கன்னிராஜபுரத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவிழாவை பார்ப்பதற்காக கன்னிராஜபுரம் கிழக்கு தெருவில் வசித்து வரும் பொன்னுதுரை என்ற மூதாட்டி அவரது பேத்தியுடன் சென்றுள்ளார். அப்போது சிறுமி கழுத்தில் அணிந்திருந்த 3 1/2 பவுன் தங்க சங்கிலி கூட்டநெரிசலில் திடீரென மாயமாகியுள்ளது. இதுகுறித்து மூதாட்டி சாயல்குடி காவல்நிலையத்தில் புகார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆன்லைனை நம்பிய தொழிலாளி… மோசடி செய்த இளைஞன்… காவல்துறையினர் விசாரணை…!!

வேலை வாங்கி தருவதாகக்கூறி பணத்தை மோசடி செய்த இளைஞனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் என்மனங்கொண்டான் பகுதியில் வெங்கட்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி ஊரிலேயே வேலை தேடியுள்ளார். ஆனால் ஊரிலேயே வேலை கிடைக்காததால் வெங்கட்குமார் இணையத்தில் வேலைவாய்ப்புகளை தேடியுள்ளார். அப்போது வெளிநாட்டில் பிரபல இணைய வியாபார நிறுவனத்தில் வேலை இருப்பதற்க்கான அறிவிப்பை பார்த்த வெங்கட் உடனடியாக அதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பழுதடைந்த டிராக்டர்… வியாபாரிக்கு ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

சாலையோரம் நின்று கொண்டிருந்த வியாபாரி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் புல்லங்குடி பகுதியில் ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செங்கல் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று ராமு டிராக்டரில் செங்கலை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு சென்ருகொண்டிருந்துள்ளர். அப்போது ராமநாதபுரம் ஆர்.எஸ். மடை அருகே உள்ள ஐந்தினை பூங்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ராமுவின்  டிராக்டர் பழுதடைந்துள்ளது. இதனால் டிராக்டரை அங்கேயே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உடைக்கப்பட்ட பின் கதவு… பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் தீவிர விசாரணை…!!

வீட்டின் பின் கதவை உடைத்து 3 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள அருள் நகரில் அந்தோணி தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்ற நிலையில் அவரது மனைவி அல்போன்சா மற்றும் இரண்டு மகள்கள் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அல்போன்சா அவரது ஒரு மகளுடன் தாலுகா அலுவலகத்திற்கும், மற்றொரு மகள் டியூசனுக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… சரணடைந்த லாரி டிரைவர்…!!

இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள நல்லுக்குறிச்சி கிராமத்தில் காமாட்சி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் சக்கர வாகனம் மூலம் வேலை காரணமாக பரமக்குடி சென்றுள்ளார். இந்நிலையில் காந்தக்குளம் பகுதியில் உள்ள முனியப்ப சுவாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பகுதி வழியாக ஜல்லி கல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி எதிர்பாராத விதமாக காமாட்சியின் இருசக்கர வாகனம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வழிமறித்த மர்ம கும்பல்… பரிதாபமாக பறிபோன உயிர்… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

இளைஞரை வழிமறித்து மர்ம கும்பல் அரிவாளால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருபுல்ழனி அடுத்துள்ள கொடைக்கான்வலசை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம கும்பல் அவரை வழிமறித்துள்ளது. இதனையடுத்து ராஜேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ராஜேந்திரன் பலத்த காயம் அடைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்பகையால் வந்த விளைவு… தொழிலாளி படுகாயம்… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

முன்பகை காரணமாக ஏற்பட்ட தகராறில் மது அருந்திவிட்டு தொழிலாளியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள மு.சாலை கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை செனரத முத்துராமலிங்கம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மு.சாலை கிராமத்தில் நடைபெற்ற ஊர் கூட்டத்தில் முத்துராமலிங்கம் மது அருந்திவிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த பாலமுருகனை அவதுறாக பேசி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்… இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்… இளைஞர் கைது…!!

கஞ்சா விற்பனை செய்துவிட்டு பெண் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள பார்த்திபனூர் பகுதியில் உள்ள வல்லம்பர் சந்தோஷ்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் கஞ்சா விற்பனை செய்வதாக பார்த்திபனூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த சந்தோஷ்குமாரை பிடிக்க முயன்றுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளியே சென்ற கணவன் மனைவி… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… இளைஞர் கைது…!!

ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வைகை நகர் பகுதியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியரான மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மனைவியை அழைத்து கொண்டு மாரியப்பன் வெளியே சென்றுள்ளார். இதனையறிந்த மர்ம நபர்கள் சிலர் மாரியப்பனின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதனையடுத்து பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேங்காய் பறித்த தொழிலாளி… திடீரென நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்னை மரத்தில் தேங்காய் பறித்து கொண்டிருந்த தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் உள்ள குட்செட் தெருவில் மூக்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுமை தூக்கும் தொழில் மற்றும் தேங்காய் பறிக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மூக்கையா ராமநாதபுரம் சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் தேங்காய் பறித்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மூக்கையா மரத்தில் இருந்து தவறி கீழே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலை உயர்வுக்கு எதிர்ப்பு…. தொழிற்சங்கத்தினரின் போராட்டம்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை திரும்ப பெற வலியுறுத்தி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்ட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சந்தானம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட தலைவர் அய்யாத்துரை, மாவட்ட செயலாளர் சிவாஜி, துணை செயலாளர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“அவர் தற்கொலை பண்ணிட்டாரு” நாடகமாடிய மனைவி…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

கணவரின் கழுத்தை நெரித்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள டி.கள்ளிபட்டியில் ரஞ்சித்குமார் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு சத்யா என்ற மனைவியும் லிபினா ஸ்ரீ என்ற மகளும் உள்ளது. இந்நிலையில் ரஞ்சித்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி அடிக்கடி சத்யா தகராறு செய்துள்ளார். இதனையடுத்து கடந்த 18ஆம் தேதி ரஞ்சித்குமார் மர்மான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற பெண்… மர்ம நபர் செய்த காரியம்… தொடர்ந்து அதிகரிக்கும் குற்றங்கள்…!!

பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் உள்ள தெற்குவாடி புது தெருவில் பூமாதேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பூமாதேவி தனது குழந்தைகளுடன் சொந்த ஊரான மானாமதுரைக்கு செல்வதற்கு ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். இதனையடுத்து பேருந்தில் மிகவும் கூட்டமாக இருந்ததால் அதனை பயன்படுத்திய மர்மநபர் யாரோ பூமாதேவி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பல்வேறு வழக்குகளில் தொடர்பு… ஆட்சியரின் அதிரடி உத்தரவு… குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது…!!

பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 2 பேரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பேரையூரை அடுத்துள்ள எட்டிசேரியில் டாஸ்மார்க் கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடத்த மாதம் டாஸ்மார்க் கடையின் பூட்டை உடைத்து பம்மனேந்தலை சேர்ந்த தர்மராஜ், எருமைகுளம் பகுதியை சேர்ந்த காளிராஜ் ஆகிய இளைஞர்கள் மது கடைக்குள் இருந்த 52,000 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலவசமாக சூப் தரமறுத்த தொழிலாளிக்கு… ஏற்பட்ட விபரீதம்… கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதால் பரபரப்பு..!!

சூப் கடையில் நடைபெற்ற வாக்குவாதத்தில் கொதிக்கும் எண்ணெயை தொழிலாளி மீது ஊற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள தொண்டி பகுதியில் உள்ள நம்புதாளை பகுதியில் சகுபர்சாதிக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எஸ்.பி.பட்டினம் பேருந்து நிலையம் அருகே ஆடு, கோழி சூப் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவதன்று எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த அகமதுபசீர் என்பவர் சூப் கடைக்கு சென்று இலவசமாக சூப் கேட்டுள்ளார். இதற்கு சாதிக் தர மறுத்ததால் இவர்களுக்கிடையே […]

Categories

Tech |