Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குளிக்க சென்ற முதியவர்… கண்மாயில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

குளிக்க சென்ற முதியவர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள வடவயல் கிராமத்தில் ராமு என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வயல் வேலையை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் ராமு வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனைதொடர்ந்து கண்மாய்க்கு சென்று தேடியதில் முதியவர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரோந்து பணியில் ஈடுபட்டபோது… அதிகாரியை தாக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

விசாரணையின் போது போலீஸ் அதிகாரியை கல்லால் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பொந்து முனியாண்டி, சிவலிங்கம் பெருமாள் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள முஸ்லிம் பஜார் அருகே சந்தேகப்படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அலவாகரைவாடி பகுதியில் வசிக்கும் ஜெய கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திபோது கார்த்திக் ஆத்திரமடைந்து அருகே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்… நீண்டவாள் கத்தி பறிமுதல்… போலீஸ் நடவடிக்கை…!!

நீண்ட வாள் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் இளைஞர் ஒருவர் நீண்டவாள் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் இந்திரா நகரை சேர்ந்த தாவூத்இப்ராகிம் என்பவது தெரியவந்துள்ளது. மேலும் தாவூத்இப்ராகிம் மீது வழக்குபதிவு செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன காரணமா இருக்கும்…? மீன் வியாபாரியின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வீட்டில் தனியாக இருந்த மீன் வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேசுவரம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் ராமநாதபுரம் மீன் மார்கெட்டில் வியாபாரம் செய்து வருகின்றார். எனவே மீன் வியாபாரத்திற்காக செந்தில்குமார் ராமநாதபுரத்தில் தனியாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த அவர் விரக்தியில் தூக்குபோட்டு தற்கொலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெரியார் பிறந்த நாள் விழா… ஆட்சியர் குறித்து அவதூறு கருத்து… 2 பேர் மீது வழக்குபதிவு…!!

பெரியார் பிறந்த நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் பற்றி அவதுறாக பேசிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை முன்பு பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றுள்ளது. இதில் ஆதிதமிழர் கட்சியினர் பலரும் பங்கேற்றுள்ளனர். அப்போது விழாவில் பேசிய கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் அவர்கள் மாவட்ட ஆட்சியரை குறித்து அவதுறாக பேசியுள்ளார் என கூறப்படுகின்றது. இதுகுறித்து சூரங்கோட்டை கிராம நிர்வாக அதிகாரி முத்தையா ராமநாதபுரம் பஜார் காவல்நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள்… விவசாயிகளுக்கு பயிற்சி… வேளாண்மை இயக்குனர் வெளியிட்ட தகவல்…!!

வேளாண்மை துறையினரின் சார்பில் விவசாயிகளுக்கு நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் உள்ள மாரந்தை கிராமத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் டாம்பிசைலஸ் தலைமையில் விவசாயிகளுக்கு நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கபட்டுள்ளது. இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஆனந்தகுமார் செய்துள்ளார். இந்நிலையில் விவசாயத்திற்கு நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் இயற்கை உரங்களுடன் பரிந்துரை செய்யப்பட்ட ரசாயன உரங்களை பயன்படுத்தினால் பூச்சிகளின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

4 அம்ச கோரிக்கைகள்… வருவாய்துறை அலுவலகம் முன்பு… ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…!!

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலக சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வருவாய்த்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கத்தினர் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காலங்களில் 24 மணி நேரம் பணிபுரிந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தலைமை செயலக அலுவலர்களுக்கு இணையாக மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்றும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆன்லைன் மூலம் மோசடி… ஏமார்ந்த லாரி டிரைவர்… சைபர் கிரைம் போலீஸ் விசாரணை…!!

ஆன்லைனில் பரிசுத்தொகை விழுந்ததாக கூறி நுதன முறையில் பணத்தை மோசடி செய்த நபர்களை சைபர் கிரைம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஓம்சக்தி நகரில் லாரி டிரைவரான முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்போனில் போன்-பே செயலி மூலம் வங்கி கணக்கை இணைத்துக்கொண்டு பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரின் செல்போன் எண்ணிற்கு போன்-பே நிறுவனத்தின் பெயரில் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் முத்துராமலிங்கத்திற்கு 1,957ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளதாகவும், அதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கைக்குழந்தையுடன் நின்ற பெண்… பேருந்தில் செய்த செயல்… கைது செய்த போலீசார்…!!

கைக்குழந்தையுடன் சென்று பேருந்தில் பணத்தை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள தடுத்தாலங்கோட்டை பகுதியில் போதும்பொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான சுதா என்பவருடன் பரமக்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு செல்வதற்கு பார்த்திபனூரில் இருந்து தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். இதனையடுத்து போதும்பொண்ணு அருகே ஒரு பெண் கைக்குழந்தையை வைத்துகொண்டு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் போதும்பொண்ணு மற்றும் சுதா இருவரும் பரமக்குடி ஓட்டப்பாலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். அப்போது போதும்பொண்ணு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகாளய அமாவாசையை முன்னிட்டு… கோவிலுக்கு செல்ல தடை… ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு…!!

மகாளய அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் ராமேஸ்வரம் கோவில் மற்றும் கடற்கரைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் 3ஆம் அலையை தடுப்பதற்கு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற 6 ஆம் தேதி மகாளய அமாவசை என்பதால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் பொதுமக்கள் அவர்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு அதிகளவில் கூடுவார்கள். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் சிறுவன் மீது மோதி படுகாயமடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் புதுக்கோவில் வில்லிவலசை பகுதியில் முத்துக்கருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 வயதில் கவின் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக கவின் மீது மோதியுள்ளது. இதில் காயமடைந்த கவினை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனைவி கொலை வழக்கு… கணவன் உள்பட 3 பேருக்கு தண்டனை… நீதிபதி அதிரடி தீர்ப்பு…!!

3 வருடங்களாக நடந்த கொலை வழக்கில் தந்தை மகனுக்கு தண்டனை வழங்கி நீதிபதி தீர்பளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் புல்லங்குடி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செங்கல்சூளை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் இரண்டாவதாக செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த கனகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து கனகா செங்கல் சூளைக்கு வருபவர்களிடம் நெருங்கி பழகுவதாக சந்தேகமடைந்த சண்முகம் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் ஆகிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பழிக்கு பழியாக நடந்ததா…? மாணவன் ஏற்பட்ட விபரீதம்… மர்ம கும்பலுக்கு வலைவீச்சு…!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள நீராவி-கரிசல்குளம் கிராமத்தில் அஜித்குமார் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் அஜித்குமாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்த அஜித்குமார் மயக்கமடைந்து அங்கேயே உயிரிக்கு போராடி கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் அப்பகுதிக்கு சென்றவர்கள் படுகாயமடைந்து கிடந்த இளைஞனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வலியால் துடித்த சிறுமி… மனமுடைந்து எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

தீராத வயிற்றுவலியால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கோவிலாங்குளம் பகுதியில் உள்ள நெருஞ்சிபட்டியில் வீரப்பெருமாள் என்பர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகன்களும், 1 மகளும் உள்ளது. இவரது மகள் கலையரசி 10ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மதுபாட்டிலில் இருந்த கரப்பான்பூச்சி… அதிர்ச்சியடைந்த தொழிலாளி… அதிகாரிகள் விசாரணை…!!

மது பாட்டில் உள்ளே கரப்பான்பூச்சி உயிரிழந்து காணப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டையை அடுத்துள்ள களத்தாவூரில் கபில்தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர் கீழசிறுபோது கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் கடையில் மது பாட்டில்களை வாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து அதனை குடிப்பதற்காக மது பாட்டிலை திறந்துள்ளார். அப்போது மது பாட்டில் உள்ள ஒரு கரப்பான்பூச்சி உயிரிழந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டியிடம் பேச்சுகொடுத்து… பெண்கள் செய்த காரியம்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

மூதாட்டியிடம் பேச்சுகொடுத்து 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு சென்ற 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் அருகே உள்ள கிராமத்தில் சரோஜா என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் ஆர்.எஸ். மங்கலத்திற்கு சென்றுவிட்டு அரசு பேருந்தில் நயினார் கோவிலுக்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது பேருந்தில் இருந்த 2 பெண்கள் மூதாட்டியிடம் நன்றாக பேச்சு கொடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து அந்த 2 பெண்கள் மற்றும் சரோஜா ஆகிய 3 பேரும் நயினார்கோவில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிக விலைக்கு மது விற்பனை… ஊழியர்கள் மீது நடவடிக்கை… வைரலாகும் வீடியோ…!!

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து வாடிக்கையாளர்களிடம் தகாத வார்த்தையில் பேசிய டாஸ்மார்க் கடை ஊழியர் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள திருவரங்கம் பகுதியில் டாஸ்மார்க் கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடையின் விற்பனையாளர் சோலைராஜ் மற்றும் உதவி விற்பனையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேட்டபோது விற்பனையாளர்கள் இருவரும் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தகராறில் ஈடுபட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற மூதாட்டி… பெண்கள் செய்த காரியம்… போலீசார் வலைவீச்சு…!!

பேருந்தில் செல்பவர்களிடம் இருந்து நகைகளை திருடும் மர்ம கும்பலை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் குதக்கொட்டை அடுத்துள்ள ஈசுப்புளிவலசை பகுதியில் கோபாலன் என்பவர் அவரது மனைவி பூமயிலுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி பூமயில் சம்பவத்தன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தனது பேரனை பார்ப்பதற்கு ராமநாதபுரம் சென்றுள்ளார். இதனையடுத்து பேரனை பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்தில் ஏறியுள்ளார். மேலும் பேருந்தில் அதிக கூட்டம் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாடியில் நின்றுகொண்டிருந்த வியாபாரி… வலிப்பு வந்ததால் விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாடியில் நின்று கொண்டிருந்த வியாபாரி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயக்கார தெருவில் செயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சோப்பு, வசிங்பவுடர் ஆகியவற்றை விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரியகுளம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் ஜெயக்குமாருக்கு வலிப்பு நோய் இருப்பதன் காரணமாக அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து ஜெயக்குமார் சம்பவத்தன்று மாடியில் நின்றுகொண்டிருந்த சமயத்தில் திடீரென வலிப்பு வந்து மயக்கமடைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காணாமல் போன டிராக்டர்… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் நடவடிக்கை…!!

அதிமுக பிரமுகரின் டிராக்டரை திருடி சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள நயினார்கோவில் பகுதியில் சோலைமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதிமுக பிரமுகரான இவரது டிராக்டர் கடந்த மாதம் திருடு போயிருந்துள்ளது. இதுகுறித்து அவர் நயினார் கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் டிராக்டரை திருடியது நயினார்கோவிலை சேர்ந்த சேதுபதி என்ற இளைஞர் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா தடுப்பூசி நோட்டிஸ்… பிரதமர் படமும் இருக்கவேண்டும்… பாஜகவினர் சாலை மறியல்…!!

கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்களில் பிரதமர் மோடியின் படமும் போட வேண்டும் என்று பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஓட்டபாலம் பகுதியில் உள்ள மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இதுகுறித்து பொதுமக்களுக்கு தெரியபடுத்தும் வகையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் விளம்பர பதாதைகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடியின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அரிவாளுடன் நின்றதால் சந்தேகம்… விசாரணையில் வெளிவந்த உண்மை… போலீஸ் நடவடிக்கை…!!

கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் காவல்துறை இன்ஸ்பெக்டர் விமலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல், தனிபிரிவு ஏட்டு அழகுராஜா மற்றும் காவல்துறையினர் அரியமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அரியமங்கலம் பேருந்து நிலையம் அருகே ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த ராமு என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவரிடம் 2 அடி நீளமுள்ள அரிவாள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

செல்போன் பேசியதால் பிரச்சனை… கணவரின் கொடூர செயல்… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

மனைவியை கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரண் அடைந்த தொழிலாளியை காவல்துரையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள ஏனாதி கிராமத்தில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். டிரைவரான இவருக்கு ராதிகா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கோபித்துகொண்டு ராதிகா தனது மகளுடன் அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து 2 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு திரும்பி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஊழியரை வழிமறித்த மர்மகும்பல்… வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் தீவிர விசாரணை…!!

பேக்கரி கடை ஊழியரை வெட்டி கொலை செய்த குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள முஷ்டக்குறிச்சியில் செல்வலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கமுதியில் பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 7 பேர் கொண்ட மர்மகும்பம் செல்வலிங்கத்தை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற கமுதி துணை சூப்பிரண்டு அதிகாரி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தூங்கி கொண்டிருந்த ஆசிரியர்… சிறுவன் செய்த செயல்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

ஆசிரியர் வீட்டில் திருடிய சிறுவனை மடக்கி பிடித்து பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கே.கே.நகர் பகுதியில் விஜயராஜா என்பவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் கொள்ளனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு காற்றுவரவில்லை என கதவை திறந்து வைத்துவிட்டு படுத்து துங்கியுள்ளார். இதனையடுத்து நள்ளிரவில் யாரோ வீட்டில் இருந்த பீரோவை திறக்கும் சத்தம் கேட்டு விஜயராஜாவின் மனைவி எழுந்துள்ளார். அப்போது சிறுவன் ஒருவன் பீரோவில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற மூதாட்டி… மர்மநபர் செய்த செயல்… போலீசார் வலைவீச்சு…!!

பேருந்தில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரெகுநாதபுரம் படவெட்டிவலசை பகுதியில் ராஜாரத்தினம் என்பவர் தனது மனைவி ஜோதியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி வழக்கமாக எடுத்துகொள்ளும் மாத்திரை வாங்குவதற்காக ராமநாதபுரம் பாரதிநகருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மாத்திரைகளை வாங்கிய ஜோதி பட்டணம்காத்தானில் இருக்கும் அவரது மகன் வீட்டிற்கு செல்வதற்கு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தில் கூட்டமாக இருந்ததால் மர்மநபர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நெருங்கி வரும் தேர்தல்… அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்காக தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்குசாவடி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்க்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அதன்படி பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் 33 வாக்குசாவடி அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இதில் 111 பேர் பங்கேற்றுள்ளனர். மேலும் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகோபாலன், வட்டார […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பழிக்குபழி சம்பவத்தை தடுக்க… போலீஸ் அதிரடி நடவடிக்கை… 8 பேர் கைது…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கர ஆயுதங்களுடன் சந்தேகப்படும்படியாக இருந்த 8 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொலை, கொள்ளை, பழிக்குபழி போன்ற குற்றங்களை தடுக்க காவல்துரையினரருக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளின் பட்டியல் தாயரிக்கபட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் நடத்திய அதிரடி சோதனையில் 80 பேர் வீட்டில் அரிவாள், கத்தி, நீண்ட வாள், வெடிகுண்டு போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்துள்ளது. அவற்றை பறிமுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி தொல்லை கொடுத்த தொழிலாளி… அச்சமடைந்த சிறுமி… போலீஸ் நடவடிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் வசித்து வரும் 11 வயது சிறுமியை மிரட்டி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி உடனடியாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனைவியை கொன்ற கணவன்… 8 வருடங்களாக நடந்த வழக்கு… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள முத்துபட்டியில் முத்துகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற அமுதராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துகுமார் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறை சென்று வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முத்துகுமார் அமுதராணியை கத்தியால் குத்தி மனைவியை கொலை செய்துள்ளார். இதுகுறித்து அமுதராணியின் தந்தை கமுதி காவல்நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குற்றங்களை தடுக்க… போலீசார் அதிரடி சோதனை… பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் குற்றவாளிகளின் வீட்டில் இருந்த பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் அதிகளவில் கொலை, பழிக்குபழி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் குற்றங்களை தடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் ரவுடிகள், சிறையில் இருந்து வெளியே வந்த குற்றவாளிகள், கொலை செய்துவிட்டு சிறையில் இருக்கும் குற்றவாளிகள், சந்தேகத்தின் பேரில் இருக்கும் நபர்கள், குற்ற வரலாறு பதிவேட்டில் இருப்பவர்கள் ஆகியோரின் தகவல்கள் சேகரித்து பட்டியல் ஒன்றை தாயரித்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அனுமதி சீட்டு இல்லாமல்… மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்… மீன்துறையினர் அதிகாரிகள் நடவடிக்கை…!!

அனுமதி சீட்டு இல்லாமல் மீன் பிடிக்க சென்ற 5 பேரை இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மண்டபத்தை சேர்ந்த 5 மீனவர்கள் மீன் பிடிக்க நடுக்கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது இலங்கை கடற்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நடுக்கடலில் படகில் இருந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து மீனவர்களிடம் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு மற்றும் மீனவர் அடையாள அட்டை கேட்டுள்ளனர். இந்நிலையில் அடையாள அட்டை மற்றும் அனுமதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாசலில் நிறுத்தி வைத்த வாகனம்… வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…மர்ம நபர்கள் கைவரிசை…!!

வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒருங்கினைந்த கடல் உணவு பூங்கா வளாகம் இருந்து வருகின்றது. தற்போது பூங்காவில் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வசித்து வரும் சரவணன் என்ற இளைஞன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் அவரது அறைக்கு தூங்குவதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இருசக்கர வாகனத்தை அறையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கட்டுபாட்டை இழந்த கார்… வாலிபர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

சாலையில் சென்றுகொண்டிருந்த கார் கட்டுபாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் இளைஞர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் புகாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நன்பர்காளாக அபிமன்யு, சேசாங், சிவாங்தியாகி, வேப்பூ ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் புகாரி காரை ஓட்டிய நிலையில் ராமேஸ்வரம் மெய்யும்புளி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்து அந்த கார் சாலையோரம் நின்றுகொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதி தலைகீழாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அனுமதியின்றி நடந்த போட்டி… போலீசார் அதிரடி ரோந்து… 4 பேர் மீது வழக்குபதிவு…!!

அனுமதியின்றி கபடி போட்டி நடத்திய 4 இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட நகர் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் மலைசெல்வம் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள கூரியூர் பள்ளிவாசல் பகுதியில் இளைஞர்கள் அரசு அனுமதியின்றி கபடி போட்டி நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் கூரியூருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் வருவதை பார்த்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்டென தாக்கிய மின்னல்… பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்… 2 பேர் படுகாயம்…!!

மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள நெருஞ்சிப்பட்டி பகுதியில் நாகசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி, அருணா ஆகிய 3 பேரும் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ள நிலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது கற்பகவள்ளி, அருணா, முத்துலட்சுமி மீது மின்னல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

2,100 கிலோ மஞ்சள் கடத்தல்… எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படையினர்… போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக 2,100 கிலோ மஞ்சளை இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த 6 பேரை இலங்கை கடற்படையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள வேதாளை பகுதியை சேர்ந்த செல்லமுத்து, மன்சூர், அபுக்கனி, ரகுமான், முத்துக்கனி, அகமதுகுட்டி ஆகிய 6 பேர் நாட்டு படகில் மூட்டை மூட்டையாக மஞ்சளை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு கடத்தி சென்றுள்ளனர். இந்நிலையில் தனுஷ்கோடி கடல் வழியாக சென்றவர்கள் இலங்கை கடல்பகுதிக்குள் சென்று கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடல் அட்டைகள் கடத்த முயற்சி… கடலோர படையினர் அதிரடி… குற்றவாளிகளுக்கு வலைவீச்சு…!!

இலங்கைக்கு கடத்த முயன்ற 1,500 கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் கடத்தல்காரர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் அருகே உள்ள மனோலிதீவு கடல் பகுதியில் சந்தேகப்படும் படி நாட்டுப்படகு ஒன்று நிற்பதாக மண்டபம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் இந்திய கடலோர காவல்துறையினர் உடனடியாக மனோலிதீவுக்கு சென்றுள்ளனர். அப்போது கடலோர காவல்படையினர் வருவதை பார்த்த நாட்டுப்படகில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூகநூலில் ஏற்பட்ட பழக்கம்… சிறுமிக்கு நடந்த திருமணம்… வாலிபர் கைது…!!

முகநூல் மூலம் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொண்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி முகநூல் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கொத்தனாரான மனோகர் என்பவருடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனோகரன் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து சிறுமியை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்ட விரோதமாக வந்த அகதிகள்… உதவி செய்த 3 பேர்… அதிகாரிகள் அதிரடி சோதனை…!!

இலங்கை அகதிகள் 38 பேரை சட்ட விரோதமாக மங்களூருக்கு அனுப்பி வைத்த 3 பேர் வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள மரைக்காயர் பட்டினம் கடற்கரைக்கு கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி இலங்கையில் இருந்து 38 அகதிகள் பிளாஸ்டிக் படகில் வந்து இறங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் ராமநாதபுரத்தில் இருந்து மங்களூருக்கு காரில் தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி ஹோட்டலில் தங்கியிருந்த 38 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அறுந்து கிடந்த மின்சார கம்பி… கொத்து கொத்தாக பலியான ஆடுகள்… கோரிக்கை விடுத்த விவசாயி…!!

அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்து 16 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள மணக்குளம் கிராமத்தில் இருளாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டு கிடை அமைப்பதற்காக இருளாண்டி தனது 40 ஆடுகளுடன் அச்சங்குளம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே உள்ள வயல்வெளியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்துள்ளது. இதனையடுத்து சில ஆடுகள் அங்கிருத்து ஓடிய போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து ஒன்றன்பின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கெட்டுபோன பிரியாணி விற்பனை… அதிகாரிகள் அதிரடி சோதனை… 28 ஹோட்டல்களுக்கு நோட்டீஸ்…!!

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்களில் நடத்திய சோதனையில் கெட்டுபோன பிரியாணி, கோழி இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் செந்தில்குமார் தமிழத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் சைவ, அசைவ உணவுகளை சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ராமநாதபுரத்தில் கடந்த ஒரு வாரமாக மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் விஜயகுமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செந்தில் ராஜ்குமார், தர்மர், ஜெயராஜ், லிங்கவேல் வீரமுத்து முத்துசாமி ஆகியோர் அனைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணியில் இருந்த போது… போலீசாருக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

நெஞ்சுவலி ஏற்பட்டு பணியில் இருந்த காவல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இந்திரன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் இந்திரன் பணியில் இருந்தபோது பேருந்தில் குடித்துவிட்டு தகராறு செய்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி கொண்டிருந்துள்ளனர். அப்போது இந்திரனும் அவர்களிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென தாக்கிய மின்னல்… தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள பெரியகீரமங்கலம் பகுதியில் பாண்டிசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு சூர்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டிசெல்வம் சம்பதன்று வயலில் நெல்விதைப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பாண்டிசெல்வம் வயலில் இருந்து திரும்பி வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளர். இதனையடுத்து திடீரென பாண்டி செல்வம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சுடுகாட்டில் ஏற்பட்ட தகராறு… வாலிபருக்கு நடந்த விபரீதம்… போலீசார் நடவடிக்கை…!!

எரிவாயு மின்தகன வளாகத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கே.கே.நகரில் ஜெகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், தனுஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஜெகநாதன் ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் சுடுகாட்டில் உள்ள எரிவாயு மின்தகன வளாகத்தில் பிணங்களை எரிக்கும் தொழில் செய்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால் கணவரின் வேலையை ஜோதி செய்து வந்த நிலையில் தனுஷ் அடிக்கடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொழிலாளி கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… பெண் உள்பட 4 பேர் கைது…!!

கூலித்தொழிலாளி கொலை வழக்கில் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள கொடைக்கான்வலசை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் ராமநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வைத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து கேணிக்கரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் ராஜேந்திரனின் சகோதரரின் மனைவி சத்யா மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மொத்தமாக 98 லட்சம் மோசடி… வங்கி கிளை மேலாளர் தலைமறைவு… போலீசார் வலைவீச்சு…!!

வங்கியில் 98 லட்சம் ரூபாயை மோசடி செய்துவிட்டு தலைமறைவான வங்கி கிளை மேலாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியின் உதவி மேலாளாராக வாஷிங்டன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி வங்கி கணக்கில் இருந்து 98லட்சம் ரூபாயை எவ்வித ஆணையும் இன்றி அவரது மனைவி மைக்கேல்ரதியின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து வங்கியின் முதுநிலை மேலாளர் விஸ்வஜித் குமார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடந்து சென்ற தொழிலாளி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கூலித்தொழிலாளி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள சோளியக்குடி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு பஞ்சு என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து காளிமுத்து மீது மோதியுள்ளது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மொத்தம் 510 கிலோ… போலீசார் அதிரடி சோதனை… குற்றவாளிக்கு வலைவீச்சு…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி ரோந்து பணியில் 515 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி உத்தரவின்படி குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில் காவல்துறையினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை தடுக்க அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது ராமநாதபுரம் பகுதியில் பெட்டிகளை அடுக்கி கொண்டு சென்ற ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த பெட்டிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருமணம் செய்துகொண்ட மகன்… தந்தையின் விபரீத செயல்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மகனின் திருமணத்திற்கு அழைக்காததால் மனமுடைந்த தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அடுத்துள்ள உப்பூர் சத்திரத்தில் கவுரிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததால் கவுரிநாதன் இரண்டாவதாக பூமலர் என்பரை திருமணம் செய்துகொண்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கவுரிநாதனின் முதல் மனைவியின் மகன் பிரபாகரன் என்பவருக்கு கடந்த 8ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு பிரபாகரன் கவுரிநாதனை அழைக்காதததால் […]

Categories

Tech |