மத்திய அரசு இந்தியாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வரை வேலை வாய்ப்பு கிடைக்கும். இது வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் நீர் வழித்தடங்கள் சீரமைப்பது, புதிய பண்ணை குட்டைகளை அமைப்பது, மரக்கன்றுகள் நட்டு வனவளம் பெருக்குவது, கிராமங்களில் ஏரி குளங்கள் தூர் வாருவது உள்ளிட்ட […]
