பாகிஸ்தானுக்கு எதிரான டி20 ஆட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கூறியுள்ளார்.. இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் பல ஆண்டுகளாக எதிரிகளாகவே இருக்கிறது.. காரணம், பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஆதரித்து காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்கு அனுப்பும் நாச வேலையை செய்து கொண்டிருக்கிறது.. சமீப காலமாக எல்லையில் பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.. கடந்த காலங்களில் பாகிஸ்தான் இதுபோன்ற நாசவேலைகளில் ஈடுபட்டதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சர்வதேச […]
