விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வெம்பக்கோட்டை சிபியோ உண்டு உறைவிடப்பள்ளி பள்ளி வளாகத்தில் பெண்கள் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆடு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அருப்புக்கோட்டை அருகே பொதுமக்கள் மனு கொடுக்க கூட்டமாக திரண்டு இருந்தனர். மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த @arivalayam அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் […]
