Categories
அரசியல் மாநில செய்திகள்

மனு கொடுக்க வந்த பெண்ணை தாக்கிய அமைச்சர்….. வைரலாகும் பகீர் வீடியோ….!!!!!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வெம்பக்கோட்டை சிபியோ உண்டு உறைவிடப்பள்ளி பள்ளி வளாகத்தில் பெண்கள் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆடு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அருப்புக்கோட்டை அருகே பொதுமக்கள் மனு கொடுக்க கூட்டமாக திரண்டு இருந்தனர். மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த @arivalayam அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள்….. விரைவில் நிரப்பப்படும்…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

274 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வருவாய் துறையில் உள்ள 274 கிராம நிர்வாக அலுவலர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார். மேலும் 10 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்றும், 50 வருவாய் நிர்வாக அலுவலர்களும் கட்டப்படும் என கூறினார். தமிழக சட்டப்பேரவை நான்கு நாட்களுக்கு பிறகு இன்று கூடிய நிலையில் கேள்வி நேரத்திற்கு பிறகு […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஷ்மீரில் இறந்த தமிழக ராணுவ வீரர்… சொந்த மண்ணிற்கு உடல் கொண்டு வரப்படுமா?… கதறி அழும் குடும்பத்தினர்!

காஷ்மீரில் மாரடைப்பால் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை கொண்டுவர அவரது மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 54 வயதான ராமச்சந்திரன். ராமச்சந்திரனுக்கு சீதாகுமாரி என்ற மனைவியும், ரம்யா என்ற மகளும் ராகுல் என்ற மகனும் இருக்கின்றனர். இவர் கடந்த 30 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், காஷ்மீரில் பணியாற்றி வந்த ராமச்சந்திரன் நேற்று முன்தினம் (மார்ச் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”அதிமுக எம்பிக்கு 7 ஆண்டு சிறை” தொண்டர்கள் அதிர்ச்சி ….!!

அதிமுக முன்னாள் எம்.பி ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014 – 19 ஆண்டுகள் அதிமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக இருந்தவர் கே. என் ராமச்சந்திரன். இவர் நடத்த்தி வரும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியின் விரிவாக்கத்திற்காக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து 20 கோடி ரூபாய் கடன் பெற்று கடன் கேட்டிருந்தார். 20 கோடி ரூபாய்க்கு போதுமான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”அதிமுக MP குற்றவாளி” சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு …!!

ஸ்ரீபெரும்புதூர் முன்னாள்  அதிமுக எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அதிமுக எம்பியாக  2014 முதல் 2019 வரை இருந்தவர் கே. என் இராமச்சந்திரன். இவர் கல்லூரி விரிவாக்கத்துக்கு சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு எம்.பி , எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை பல கட்டங்களை கடந்து […]

Categories

Tech |