Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே!….. உடனே விரைந்து இதனை செய்யுங்கள்….. மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு….!!!!

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2016 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் பஜாஜ் அல்லயன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளத. ராபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள் தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ பயிர்களை காப்பீடு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.அதன்படி வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுக் கட்டணம் […]

Categories

Tech |