Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூரில் ராணுவ வீரரின் வீட்டிலேயே திருடர்கள் கைவசம்”… 33 சவரன் நகை கொள்ளை…!!!

வேலூர் மாவட்டத்தில் பட்டப்பகலிலேயே இராணுவ வீரரின் வீட்டின் பூட்டை உடைத்து திருடர்கள் கைவசம். ராணுவ வீரரான பூபாலன் என்பவரின் மனைவி ராதிகா வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது துணிகள் பொருட்கள் ஆங்காங்கே கிடந்தது. பின்னர் பீரோவை பார்த்தபொழுது பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 33 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து […]

Categories

Tech |