சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் லோகேஷ்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறை சொந்த ஊருக்கு வந்த லோகேஷ் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை […]
