Categories
தேசிய செய்திகள்

தேடுதல் வேட்டை நடத்திய ராணுவம்….. 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது………!!

நேற்று காஷ்மீரின் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் இருக்கும் அர்ராஹ் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து ராணுவத்தினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் இரண்டு பேர் ஒரு வீட்டில் பதுங்கியிருந்து திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

40 பேர் இறந்தாங்களா ? அப்படிலாம் ஏதும் இல்லை – மறுக்கும் சீனா …!!

சீனா வீரர்களில் 40 பேர் கொல்லப்பட்டதாக வெளியான செய்தி உண்மையானது அல்ல என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் கடந்த 15ஆம் தேதி இந்திய ராணுவ எல்லைக்குட்பட்ட லடாக் பகுதியில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களும் சீன ராணுவத்தினரும் மோதிக்கொண்டதில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் மரணமடைந்து 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என இந்தியா உட்பட பல நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.  இந்நிலையில் முன்னாள் இராணுவ […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட இந்திய வீரர்கள்…. எல்லையில் நடந்தது என்ன…?

சீன ராணுவம் இந்திய வீரர்களை திட்டமிட்டு கொலை செய்ததாக மத்திய அரசின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார் கடந்த 15ஆம் தேதி இரவு இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சீன மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தாக்குதல் சீனாவால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு சீன ராணுவம் தான் பொறுப்பு என சாடியுள்ளது. இந்திய ராணுவ […]

Categories
உலக செய்திகள்

மோதலில் வீரமரணமடைந்த இந்திய வீரர்கள்…. ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் இரங்கல்…!!

சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளது இந்தியா-சீனா  எல்லைப் பகுதியான லடாக்கில் திங்களன்று இரவு இரு நாட்டு வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் மரணமடைந்தனர். அதேபோன்று சீனாவிலும் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் சீனாவில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் சீனாவின் தாக்குதலினால் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு நாடே துணை நிற்கும் – ராஜ்நாத் சிங் இரங்கல்!

இந்தியா – சீனா எல்லை பிரச்சனையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு நாடே துணை நிற்கும் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகளுடன் எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் பேச்சு […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் மேலும் ஒரு வீரர் வீரமரணம்… இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு-காஷ்மீரின் சோபூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் மூன்று சிஆர்பிஎஃப் ஜவான்கள் உயிர் இழந்தனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவத்தினரும் பயங்கரவாதிகளுடன் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் இரு ராணுவத்தினர் வீரமரணம் அடைத்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்.. பதிலடி கொடுத்த 2 இந்திய வீரர்கள் வீரமரணம், மூவர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீரின் சோர்பூர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கு இடையே நடந்த தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவத்தினரும் பயங்கரவாதிகளுடன் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் இரு ராணுவத்தினர் வீரமரணம் அடைத்துள்ளனர். மேலும் […]

Categories

Tech |