இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் வாலிபர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நாட்டில் மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீன அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டினால் பாலஸ்தீனியர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது பாலஸ்தீனிய வாலிபர் ஒருவர் […]
