கொலம்பியா ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கொலம்பியாவில் அராகிட்டா நகராட்சி பகுதியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது கொரில்லா தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் .இதையடுத்து படுகாயமடைந்த 6 பேர்சிகிச்சைக்காக அருகில் உள்ள சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் என […]
