உறவினர் என்றும் பாக்காமல் மூதாட்டியை சரமாரியாக வெட்டி கொலை செய்த ராணுவ வீரரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் வாழையாத்துப்பட்டியில் உள்ள ஒக்கலிகர் தெருவில் கண்ணையன் என்பவர் வசித்து வருகிறார். பஞ்சாப்பில் இந்திய ராணுவ வீரராக பணிபுரிந்து வரும் இவருக்கு ஜீவிதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஜீவிதா கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு […]
