பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜி கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் குளியல் அறையில் தவறி விழுந்த நிலையில், அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டு இடது கை உணர்ச்சி இல்லாமல் இருந்ததால் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரணாப்பிற்கு கொரோனா தொற்று இருப்பதையும், மூளையில் ரத்தக்கட்டி இருப்பதையும் கண்டுபிடித்து […]
