Categories
தேசிய செய்திகள்

இந்திய கடற்படைக்கு அதிநவீன மர்மகோவா போர்க்கப்பல்… ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை சேர்ப்பு…!!!!!!

ராணுவ மந்திரி ராஜ்நாத்  சிங் மும்பையில் நாளை நடைபெறுகிற விழாவில் அதிநவீன மர்மகோவா போர்க்கப்பலை இந்திய கடற்பறையில் சேர்க்கிறார். இந்தக் கப்பல் முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் இருப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த மர்மகோவா போர்க்கப்பல் இந்திய கடற்படையின் கடல் சார்ந்த திறனை மேம்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி  வருகிறது. இந்தக் கப்பலின் சிறப்பு அம்சங்கள் ஆவது. *இந்த கப்பலில் அதிநவீன ரேடார் தரையில் இருந்து புறப்பட்டு சென்று தரையில் […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவத்தின் பாதுகாப்பு…. 28 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல்…. ராணுவ அமைச்சகம் ஒப்புதல்….!!!!!!!!!

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சிலிங் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் இந்திய ராணுவத்திற்கு 28,732 கோடி மதிப்புள்ள ராணுவ சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கில் சீனாவுடன் இரண்டு வருடங்களுக்கு மேலாக மோதல் போக்கு நீடித்து வருகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ட்ரோன்கள், சிறு துப்பாக்கிகள், குண்டு துளைக்காத சட்டைகள் போன்றவையும் கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் அடங்கும். இந்த முடிவு சிறு […]

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூர் ராணுவ மந்திரியுடன் நரவனே சந்திப்பு….!! உறவை வலுப்படுத்தும் நோக்கில் சந்தித்ததாக பேட்டி….!!

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியான எம்.எம்.நரவானே மூன்று நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூரில் ராணுவ மந்திரி நெங் ஹன்னை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இந்திய புவி அமைப்பு நிலவரம் குறித்து உரையாடியதாக கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான வலிமையான இருதரப்பு பாதுகாப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

“ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை வேறு வழியில் கையாளுவோம்!”.. -அமெரிக்க இராணுவ மந்திரி..!!

அமெரிக்க அரசு, ஈரான் நாட்டின் அணுஆயுத எச்சரிக்கைகளை எதிர்கொள்ள வேறு வழிமுறைகளை நாடும் என்று ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் இராணுவ மந்திரியான, லாயிட் ஆஸ்டின், அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைக்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால், ஈரான் நாட்டின் அணுஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேறு வழிமுறைகளை அமெரிக்கா கையாளும் என்று கூறியிருக்கிறார். மேலும், ஈரானை அணு ஆயுதம் பெறவிடாமல் தடுக்க அமெரிக்க அரசு உறுதியுடன் செயல்படுகிறது. அணுசக்தி தொடர்பான விவகாரங்களால் ஏற்படும் விளைவுகளுக்கு உறுதியுடன் […]

Categories
தேசிய செய்திகள்

90% பாதுகாப்பு சாதனங்கள் நம் நாட்டில் விரைவில் தயாரிக்கப்படும்….உறுதியளித்த ராணுவமந்திரி…..!!

இந்தியாவில் ஆத்ம நிர்பார் பாரத் என்னும் தற்சார்பு திட்டத்தின் கீழ் ராணுவ தண்டவாளங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் ஜான்சி நகரில் உள்ள தயாரிக்கப்பட்டுள்ள ராணுவ தண்டவாளங்களை முப்படைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் முப்படையின் உயர் அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இலகு ரக ஹெலிகாப்டரை இந்திய விமானப்படைக்கு வழங்கினார். அதுமட்டுமில்லாமல் […]

Categories
உலக செய்திகள்

நினைவுச் சின்னமாகத் திகழும் கோவில்…. முதன்முறையாக சென்ற ராணுவ மந்திரி…. செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிவந்த முக்கிய தகவல்….!!

போரின்போது இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜப்பான் நாட்டின் தலைநகரில் கட்டப்பட்ட கோவிலுக்கு தற்போது அந்நாட்டின் ராணுவ மந்திரி முதன்முறையாக சென்றுள்ளார். ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் 2 ஆம் உலகப்போர் வரை உயிரிழந்த வீரர்களின் நினைவாக யாசுகுனி என்னும் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு கொரிய நாடுகளும், சீனாவும் தங்களுடைய கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜப்பான் நாட்டினுடைய ராணுவ மந்திரி முதன்முறையாக அந்நாட்டின் தலைநகர் டோக்கியோவிலுள்ள யாசுகுனி கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு… ஏவுகணை சோதனை… வெற்றி கண்ட டி.ஆர்.டி.ஓ… ராணுவ மந்திரி பாராட்டு…!!!

ஒடிசாவில் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஒடிசாவில் இருக்கின்ற வீலர் தீவில் இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு நேற்று டார்பிடோ எனப்படும் நீர்மூழ்கி குண்டுகளை செலுத்த உதவும் சூப்பர்சானிக் ஏவுகணை என்ற சோதனையை நடத்தினர். அந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது என இந்திய மேம்பாட்டு அமைப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த சோதனையின் போது ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை தாக்கியது. அதிலும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா சென்றடைந்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்…!!!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் பங்கேற்ற மாநாடு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று  ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். இந்தியா மற்றும் சீனா இடையில் எல்லை பிரச்சனை நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த […]

Categories
உலக செய்திகள்

அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல்…. தகவல் சேகரிக்க ராணுவ மந்திரி உத்தரவு…!!

அமாமி தீவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை சேகரிக்க ராணுவ மந்திரி உத்தரவு பிறப்பித்துள்ளார் ஜப்பானில் அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல் ஒன்று அமாமி தீவு பகுதியில் கடந்த 18ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அந்த கப்பல் யோகோயேட் ஜிமா தீவிற்கு மேற்கு பகுதியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அக்கப்பலை தீவிரமாக கண்காணித்து அது குறித்த அனைத்து விபரங்களையும் சேகரிக்க ஜப்பான் ராணுவ வீரர்களுக்கு ராணுவத் துறை மந்திரி டாரோ கோனோ […]

Categories

Tech |