Categories
உலக செய்திகள்

மாலி அதிபர் மற்றும் பிரதமர் கைது… விடுதலை செய்ய ஐநா கோரிக்கை…!!!

கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்ட மாலி அதிபர் மற்றும் பிரதமரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா சபை பொது செயலாளர் கூறியுள்ளார். மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காதி நகரத்தில் அமைந்துள்ள ராணுவத் தளம் அருகே திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. ராணுவ வீரர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டே சென்றனர். ராணுவ டாங்கிகள் நகரத்தில் வந்துள்ளன. அது ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பதற்கான சதியாக இருக்கலாம் […]

Categories
உலக செய்திகள்

மாலியில் தொடர் ராணுவ புரட்சி… பதவியை ராஜினாமா செய்த அதிபர்…!!!

மாலியில் அரசு நிர்வாகத்தை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி அதிபரை கைது செய்துள்ள நிலையில், அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாலி நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதால் ராணுவ கிளர்ச்சியாளர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டே செல்கின்றனர். ராணுவ டாங்கிகள் நகரத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதிபர் இப்ராகிம் பவுபக்கர் மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து தலைநகர் பமாகோ அருகில் இருக்கின்ற ராணுவ முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

மாலியில் ஏற்பட்ட ராணுவ புரட்சி… அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமர் கைது…!!!

மாலியில் ராணுவ புரட்சி ஏற்பட்டதால் அதிபர் இப்ராகிம் மற்றும் பிரதமர் பவ்பவ் சீஸ்சே ஆகியோரை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ புரட்சி ஏற்பட்டதால், அந்நாட்டின் அதிபர் இப்ராகிம் பாபுபக்கர் கெய்டா மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவுகும், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாட்டின் அதிபருக்கு எதிராக இரண்டு மாதங்களாக தொடர் போராட்டம் […]

Categories

Tech |