இம்ரான்கான் நேற்று முன்தினம் தனது இணையதள பக்கத்தில் தனது ஆட்சி கவிழ ராணுவ தளபதிகள் தான் காரணம் என்று மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் இதுவரை ஐந்து ஆண்டுகள் முழுமையாக எந்த பிரதமரும் தனது ஆட்சியை நடத்த வில்லை. அந்த வகையில் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் இம்ரான்கானின் ஆட்சி கவிழ்ந்தது. இதனால் தனது 5 ஆண்டுகால ஆட்சியை தொடர முடியாமல் போன நிலையில் அவருக்கு […]
