சூடானில் கிளர்ச்சியாளர்கள் தற்பொழுதுள்ள இடைக்கால அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவின் வட பகுதியில் அமைந்துள்ள நாடு சூடான். இந்த நாட்டில் தற்பொழுது இடைக்கால ஆட்சி முறை அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது இடைக்கால அரசின் பிரதமராக அப்தல்லா ஹாம்டாக் உள்ளார். இவருக்கு முன்பாக 1989 முதல் 2019 வரை நெடுங்காலமாக ஒமர் அல் பஷீர் என்பவர் சூடானின் அதிபராக இருந்தார். குறிப்பாக அவர் மீது மக்கள் வைத்திருந்த நன்மதிப்பு குறைந்தது. இதனால் மக்கள் ராணுவத்துடன் […]
