போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூடானை கடந்த 30 வருடங்களாக ஓமல் அல் பஷீர் என்பவர் ஆட்சி செய்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஓமல் அல் பஷீரை ஆட்சியில் இருந்து தூக்கி விட்டு ராணுவத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் சேர்ந்து இடைக்கால அரசை நிறுவி ஆட்சி செய்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அரசு முழுமையாக கலைக்கப்பட்டு ஆட்சியை ராணுவத்தினர் கைப்பற்றினர். இதை எதிர்த்து நாடு […]
