பாகிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 5 உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூச் விடுதலை ராணுவம் என்னும் கிளர்ச்சியாளர் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பலூசிஸ்தான் மாகாணத்தில் பஞ்ச்கவுர் மற்றும் நஷோகி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 2 இராணுவ சோதனைச் சாவடிகளை நேற்று பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கினர். மேலும் பயங்கரவாதிகளின் தாக்குதலை அறிந்து எச்சரிக்கையாக இருந்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் […]
