இந்தியாவில் வருடம் தோறும் ராணுவ உயர் அதிகாரிகள் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டில் நடத்தப்பட்ட பணியாளர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் பணிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வுகளில் முதல் முறையாக 6 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 4 பேர் குன்னூரில் அமைந்துள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் ஒரு வருடம் மேற்படிப்பு படிக்க இருக்கின்றனர். இவர்கள் முப்படை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து படிக்க இருக்கும் நிலையில், ராணுவ நுண்ணறிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட […]
