Categories
தேசிய செய்திகள்

இந்தியா – சிங்கப்பூர் இடையேயான பாதுகாப்பு உறவுகள்…. ராணுவ தலைமை தளபதி விவாதம்…!!!!!

இந்தியா,சிங்கப்பூர் இடையேயான பாதுகாப்பு உறவுகள் பற்றி அவர்களுடன் ராணுவ தளபதி விவாதிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ராணுவ தலைமை தளபதி ஜெனரல் எம்.எம் நரவானே சிங்கப்பூரில் ஏப்ரல் 4 முதல் 6ம் தேதி வரை மூன்று நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தனது பயணத்தின்போது அவர் அந்த நாட்டு மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் தலைவர்களை சந்திக்க இருக்கிறார். மேலும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி ஏப்ரல் 4ஆம் தேதி ஜெனரல் நரவானே, கிராஞ்சி போர் நினைவு போர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING  : பிபின் ராவத் உட்பட ராணுவ அதிகாரிகள் மரணம்…. பிரதமர் மோடி அஞ்சலி…!!!

டெல்லி பாலம் விமான தளத்தில் வைக்கப்பட்டுள்ள ராணுவ அதிகாரியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ […]

Categories

Tech |