இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் குறுகியகால பணியில் மட்டுமே ஈடுபட்டு இருந்தனர். இதனால் தங்களுக்கு நிரந்தரபணி வேண்டும் என அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து இவர்களுக்கு நிரந்தரபணி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது தகுதியிருந்தும் பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைப்பதில்லை என 34 பெண் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கின்றனர். அதில், இராணுவத்தில் ஆண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுக்கான தேர்வுக் குழுவானது அமைக்கப்பட்டு உள்ளது. எனினும் பெண்களுக்கு பதவி […]
