ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தலிபான் அமைப்பை சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தானில் கடந்த சில காலமாகவே தலிபான் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் , ராணுவத்துக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது . இந்த நிலையில் நஹ்ர்-இ-சர்ஜ் மற்றும் நாட் அலி மாவட்டங்களில் தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக ஆப்கானிஸ்தான் ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் ராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர். அந்த இடத்தில் பதுங்கி இருந்த தலிபான் […]
