சென்னையில் உள்ள பழமை வாய்ந்த ராணி மேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் முதன் முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் ராணி மேரி கல்லூரியும் ஒன்று. இந்த கல்லூரியில் நுழைந்தபோது என் வாழ்நாளில் நடந்த பழைய விஷயங்கள் அனைத்தும் என் மனதுக்கு வந்தது. அதை என்னால் மறக்கவே முடியாது. அதாவது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் ராணி மேரி கல்லூரியை […]
