பிரித்தானிய மகாராணியார் 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்குகளுக்கு தவறாக அழைப்பு விடுத்ததாக வெளிவிவகார அலுவலகத்தால் மன்னிப்பு கேட்கப்பட்ட டென்மார்க் இளவரசி தற்போது நியூயார்க் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கு குழந்தைகளுக்கு தாயாரான 50 வயதுடைய இளவரசி மேரியிடம் பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலகம் வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டுள்ளது. முதல் முதலில் டென்மார்க் மகாராணியார் மார்கரெட்டுக்கும் இளவரசி மேரி உட்பட மூன்று அழைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பின்பற்ற முடிவு செய்திருந்த விதிகளின் படி ஒரு குடும்பத்தில் இருவருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும். […]
