ராணி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டி ஞாயிற்றுக்கிழமை பால்மோரலி இருந்து 280 கிலோமீட்டர் பயணத்தை கடந்து எடின்பர்க் கொண்டுவரப்பட்டதை அடுத்து, விடைபெறும் ராணிக்கு இறுதி மரியாதை செலித்தும் வரிசையில் நிற்கும் நபர்களுக்கான வழிகாட்டுதல்களை பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ராணியின் சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் புதன்கிழமை (செப்டம்பர் மாதம் 14) முதல் திங்கள்கிழமை (செப்டம்பர் மாதம் 19) வரை catafalque எனப்படும் உயர்த்தப்பட்ட மேடையில் வைக்கப்படும் என்று கூறப்படுகின்றது. அந்த மேடையில் ஏகாதிபத்திய அரசின் கிரீடம், உருண்டை மற்றும் செங்கோல் […]
