Categories
தேசிய செய்திகள்

அய்யய்யோ… ஒரு மாசமா காருக்குள்ள தான் இருந்துச்சா…? சிக்கிய ஆபத்தான விஐபி… பெரும் அதிர்ச்சி….!!!!!!

யாருக்கும் தெரியாமல் ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஆடம்பர காரில் இருந்த ராஜ நாகத்தை வனத்துறையினர் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த சுஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை விஷயமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக காரில் மலப்புரம் வழிக்கடவு சென்றுள்ளார். அப்போது தான் ஓடி வந்த காரை அடர்ந்து காட்டுப் பகுதியில் சாலை ஓரம் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அதன் பின் பணிகளை முடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது […]

Categories
உலக செய்திகள்

ஊருக்குள் புகுந்த ராஜ நாகம்…. பீதியில் உறைந்த மக்கள்…. வைரலாகும் வீடியோ….!!

தாய்லாந்தில் புகுந்த ராஜ நாகத்தை இளைஞர் ஒருவர் வெறும் கைகளால் பிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தாய்லாந்தில் உள்ள பனை தோட்டம் ஒன்றில் நான்கரை அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளது.இதனை அறிந்து அங்கு சென்ற பாம்பு பிடி வீரரானா Sutee Naewhaad, கழிவுநீர் தொட்டிக்குள் புகுந்து பாம்பை வெறும் கைகளால் பிடித்துள்ளார். மேலும் அந்தப் பாம்பு தனது ஜோடியைத் தேடி ஊருக்குள் புகுந்து இருக்கலாம் என்றும் அந்த ராஜ நாகத்தை மரங்கள் அடர்ந்த […]

Categories
உலக செய்திகள்

தன்னையே விழுங்கிய ராஜ நாகம்….. தந்திரமாக செயல்பட்ட ஓனர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

ராஜநாகம் ஒன்று தன்னைத் தானே விழுங்க தொடங்கியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ராப் கிளார்க் என்பவர் ராஜநாகம் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த ராஜநாகம் தன்னைத்தானே சாப்பிட தொடங்கியுள்ளது. இதனை வீடியோவாக எடுத்த ராப் கிளார்க் ராஜநாகம் தன்னைத்தானே உண்ண தொடங்கிய சம்பவ பதிவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ராப் கிளார்க் கூறியதாவது, ராஜ நாகம் தன்னைத் தானே விழுங்கியதைக் கண்டு முதலில் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். அதன்பின்பு கிளார்க் […]

Categories
தேசிய செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க…”பாம்பை பிடித்து அடித்து உதைத்த இளைஞர்கள்”… திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ…!!!

சில இளைஞர்கள் சேர்ந்து ராஜநாகம் பாம்பு ஒன்றை பிடித்து அதனை துன்புறுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நம் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே மிருகங்களை துன்புறுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. மனிதர்கள் விலங்குகளை கடுமையாகத் தாக்கி வருகின்றனர். யானை, நாய்கள், குதிரைகள், ஆடு மாடு போன்ற அனைத்தையும் கொடூரமாக தாக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றது .அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. டுவிட்டரில் பர்வீன் தபாஸ் என்று […]

Categories

Tech |