ராஜ்யசபா காலிபணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பம் ஆரம்பமாகியுள்ளது. ராஜ்யசபா தனிப்பட்ட உதவியாளர் மற்றும் பிற பதவிகளுக்கான விண்ணப்பம் ஆரம்பமாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ராஜ்யசபாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான rajyasabha.nic.in மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க மே 2-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த ஆட்சேர்ப்பானது 100+ பணியிடங்களுக்கு நடத்தப்படுகின்றது. காலிப் பணியிடங்களுக்கான விவரங்கள் உங்களுக்காக இதோ, லெஜிஸ்லேடிவ்/எக்ஸிகியூட்டிவ் / புரோட்டோகால் ஆபீசர் – 12, சட்டமன்றம் / குழு / நிர்வாகி / புரோட்டோகால் ஆபீசர் – 12 , […]
