குஜராத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டு டிசம்பரில் குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் கடந்த 1995 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பாஜக உள்ளது. மேலும் ஆறாவது முறையாக ஆட்சியை பிடித்து விடும் முனைப்பில் அக்கட்சி இருக்கிறது. இந்த நிலையில் தொழில் நகரமான ராஜ்கோட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரூபாய் 1,405 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்த […]
