Categories
தேசிய செய்திகள்

டாக்டர் பட்டம் பெற்ற பழங்குடி இன இளைஞர்… பலமுனைகளில் இருந்து குவியும் பாராட்டுக்கள் ….!!

கேரளாவைச் சேர்ந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தில் சர்வதேச பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். கேரளா மாநிலம் அட்டப்பாடி முக்காலி ஆதிவாசி கிராமத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் பாரம்பரிய மருத்துவ படிப்பை கேரளாவில் உள்ள கல்லூரியில் முடித்தார். தொடர்ந்து 2017இல் இலங்கையில் பாரம்பரிய மருத்துவத்தில் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி படிப்புக்கான Phd பட்டம் பெற்றார். 2018இல் தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற்றார். தற்போது அவர் கோவை தமிழக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து சிறுமி கற்பழிப்பு போக்சோ சட்டத்தில் காமுகன் கைது

நாகை அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம்  தெற்கு நேரி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமியின் பெற்றோர் தூய்மைப் பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் வேலைக்கு செல்லும் போது பக்கத்து வீட்டில் உள்ள முதியவர் வீட்டில் சிறுமியை பாதுகாப்பாக விட்டு செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் சிறுமிக்கு குளிர்பானம் […]

Categories

Tech |