கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜியை தனிப்படை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்திருக்கிறார்கள். முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, அரசுத் துறைகளில் பணி வாங்கி கொடுப்பதாக கூறி, 3 கோடியே 10 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பிறகு, அவர் தலைமறைவானார். எனவே, காவல்துறையினர் அவரை தேடும் பணியை தீவிரமாக மேற்கொண்டனர். இதற்காக 6 […]
