Categories
மாநில செய்திகள்

+2 தேர்வு குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில்…. இன்று மாலை ஆலோசனை..!!

பிளஸ் டூ தேர்வு குறித்து தலைமை செயலாளர் ராஜன் தலைமையிலான கூட்டம் இன்று மாலை ஆலோசனை செய்கின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மாநில அரசு செய்து வருகின்றது.  இதன் காரணமாக நேற்று நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாகவும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்தி வைப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

Big News: தமிழகம் முழுவதும் தடை… வெளியான பரபரப்பு அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடில்லை. இதே நிலைமை நீடித்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மக்களே பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் முழுவதும் 200க்கு அதிகமான கட்டுப்பாட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தீவிர கட்டுப்பாடு – ராஜீவ் ரஞ்சன் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை தடுக்க […]

Categories
மாநில செய்திகள்

Big Alert: தமிழகம் முழுவது அலர்ட்…. தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சற்று குறைந்து இருந்த தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் முடிந்த பிறகு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஊரடங்கு…? அவசர ஆலோசனை..!!

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பித்த அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பரவல் அதிகரிப்பதை அடுத்து மருத்துவ நிபுணர்கள் உடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை […]

Categories

Tech |