இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதான நளினி, முருகன் உட்பட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இவர்கள் 30 வருடங்களாக சிறையில் இருந்த நிலையில் தற்போது விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, தமிழக மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு தற்போது தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் […]
