Categories
மாநில செய்திகள்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில்… நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்…!!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுடன் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் மருத்துவமனையில் 95% படுக்கைகள் நிரம்பிவிட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் நோயாளிகள் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்: கொரோனவால் மேலும் ஒரு செவிலியர் உயிரிழப்பு..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஒரு செவிலியர் உயிரிழந்துள்ளார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணியில் இருந்த 52 வயது பெண் செவிலியர் உயிரிழந்துள்ளார். இவர் கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் ஆவார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அதே மருத்துவமனையில் தலைமை செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் பாதிப்புகளின் எண்ணிக்கை 30,000த்தை கடந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கொரோனாவால் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இரண்டு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி… அதிர்ச்சியில் அரசு மருத்துவமனை..!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் இருதவியல் துறையை சேர்ந்த 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சென்னை மருத்துவமனைகளில் 906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என […]

Categories

Tech |