சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுடன் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் மருத்துவமனையில் 95% படுக்கைகள் நிரம்பிவிட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் நோயாளிகள் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸில் […]
