முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலை செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற கோரி தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி உள்ளது. இந்த தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்து வருவதாகவும், தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும் கூறி நளினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு […]
