நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் எடுக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவிய ஸ்வீடன் பிரதமர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஸ்வீடனில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதமர் தேர்தலில் ஸ்டெஃபான் என்பவர் வெற்றி பெற்று அந்நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஸ்வீடன் நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. அந்த வாக்கெடுப்பில் ஸ்டெஃபான் தோல்வியை தழுவியதால் ஒன்று ராஜினாமா அல்லது மறு தேர்தல் என்னும் முடிவை எடுப்பதற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இதனால் ஸ்டெஃபான் […]
